என்னம்மா இவ்வளவு கேவலமாகவா நடந்து கொள்வது…!! வீடியோ

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற ஒரு சிறந்த தத்துவப்பாடல் உண்டு. ஆனால் இந்த பாட்டைக் கேட்டுக் கூட எந்த திருடனோ, திருடியோ திருந்துவதாக இல்லை. மாறாக திருடர்கள் மேலும் தமது...

மூக்கடைப்பை சரிசெய்யும் கற்பூரவல்லி…!!

கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு பின் பெய்யும் மழையால் சீதோஷண மாற்றம் ஏற்படுகிறது. இதனால் சளி, தொண்டை கட்டு, இருமல் போன்றவை வருகிறது. திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி, தலைவலி,...

ஐந்தறிவு ஜீவனின் அட்டகாசமான சாகசம்…!! வீடியோ

அனைத்து நாய்களையும் விட மோப்ப நாய்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டிருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இவை மிகவும் உயரமான பகுதிகளுக்கு கூட துள்ளி பாயக்கூடிய வகையில் பயிற்றப்பட்டிருக்கும். ஆனால் இளைஞன் ஒருவர் தான் வளர்க்கும் சாதாரண...

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: திருமணத்திற்கு மகள் மறுத்ததால் விபரீத முடிவு…!!

காஞ்சீபுரத்தை அடுத்த காட்டுப்பட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி (55) விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (45). இவர்களது மகள் இந்துமதி (27), மகன் காமேஷ் (24). இவர்களில் இந்துமதி சுங்குவார் சத்திரத்தை அடுத்த மதுரமங்கலம்...

விக்கிரவாண்டி அருகே விவசாயி கொலை வழக்கில் மனைவி கள்ளக்காதலனுடன் கைது…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மேல் கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40), விவசாயி. இவருடைய மனைவி சங்கீதா (30). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. நிவேதா (12), சுவாதி...

தைவான்: சுற்றுலா பஸ் வெடித்து சிதறிய விபத்தில் 26 பேர் பலி…!!

தைவான் நாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற தனியார் பஸ் வெடித்து சிதறிய விபத்தில் 26 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. தைவான் நாட்டின் தலைநகரான தைபே-வில் இருந்து தவோயுவான் பகுதியில் உள்ள பிரதான நெடுஞ்சாலை...

தந்தையை பழிவாங்க கர்ப்பிணி மகள் உயிரோடு எரித்துக் கொலை: ஆப்கானிஸ்தானில் கொடூரம்…!!

தந்தையால் ஏற்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் விதமாக அவரது மகளை கணவரின் வீட்டார் எரித்துக்கொன்ற சம்பவம் பெண்கள் உரிமை ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தை சேர்ந்தவர் முகம்மது ஆசம். இவரது...

மன்னாரில் இடம் பெற்ற இரு வேறு விபத்துக்களில் இருவர் காயம்…!!

மன்னாரில் இன்று மாலை இடம் பெற்ற இரு வேறு விபத்துக்களில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார்- தலை மன்னார் பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் வேக கட்டுப்பாட்டை...

யாழில் அண்மையில் இடம்பெற்ற மோதல் குறித்து தமிழ் மாணவர்களுக்காக சிங்கள மாணவி…!!

யாழ் பல்கலைக்கழகத்தில் இடைம்பெற்ற மோதல் சம்பவத்தை மையமாகக் கொண்டு 22 வயதுடைய நாவலாசிரியர் ஒருவர் கட்டுரை எழுதியுள்ளார். இலங்கையின் இலக்கிய விருது பெற்றவரும், சர்வதேச எழுத்தாளர்கள் திட்டத்தின் உலகின் இளம் தேசிய வேட்பாளருமான, அரசியல்...

ஜப்பானால் இலங்கைக்கு பல மில்லியன் பெறுமதியான காவு வண்டி நன்கொடை…!!

ஜப்பான் - இலங்கை நட்புறவு நிறுவனம், 35 மில்லியன் பெறுமதியான நோயாளர் காவு வண்டியை (ambulance) இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து நேற்றைய தினம் இந்த வண்டி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான்...

மூளை நன்கு செயல் பட என்ன சாப்பிடலாம்…..!!

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட்,...

குழம்பும் குட்டைகள்…!!

குட்டைகளைக் கிளறும் வரை, அதன் நாற்றம் வெளியே வருவதில்லை. நாற்றத்துக்குப் பயந்தவர்கள் குட்டைகளைக் கிளறுவதில்லை. நாற்றமெடுக்கும் என்று தெரியாமலேயே, குட்டைகளை சிலர் கிளறி விடுகின்றனர். நாற்றமெடுக்க வேண்டும் என்பதற்காகவும் சிலர் குட்டைகளை கிளறுவதுண்டு. குட்டைகளின்...

ஆஸ்திரேலியா நாட்டில் மாடியில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை…!!

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பிரபல...

76 வயது மனைவியை தடியால் அடித்துக் கொன்ற 82 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை…!!

மராட்டிய மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள தலேகான் கிராமத்தை சேர்ந்தவர் தாதிராம் அர்ஜுன் உகாலே(82). இவரது மனைவி கீதாபாய் உகாலே(76). நேற்று இந்த தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட வாய்தகராறால் ஆத்திரம் அடைந்த தாதிராம், நேற்றிரவு...

சம்பள உயர்விற்காக போராட்டம்…!!

தோட்ட தொழிலாளர்களுக்கு காலம் தாமதிக்காத சம்பள உயர்வை அரசாங்கம் மற்றும் சம்மந்தப்பட்ட அமைப்புகளின் அதிகாரிகள் பெற்றுக் கொடுக்க கோரி போராட்டம் ஒன்று அண்மையில் இடம்பெற்றது. கொட்டகலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முற்றத்தில் இடம்பெற்ற இந்த...

கோயிலுக்குச் சென்ற இளைஞன் பலி…!!

மட்டக்களப்பு, பன்குடாவெளிப் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கொம்மாதுறை பிரதேசத்தைச் சேர்ந்த கந்தசாமி ஜெயராஜ் (வயது 23) என்பவர் பலியாகியுள்ளார். இவர் வீட்டிலிருந்து இலுப்படிச்சேனையிலுள்ள கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதியில்...

நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் ஒன்று சேர்ந்து பாலைவனத்தில் நீர் அருந்தும் அற்புத காட்சி…!! வீடியோ

பாலை வனம் என்றாலே நீர் கிடைக்கும் என கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்க முடியாது. இதனால் அங்கு வாழப் பழகிக்கொண்ட ஒட்டகங்கள் ஒரு மாதத்திற்கு தேவையான நீரை ஒரே தடவையில் அருந்திக்கொள்ளும். அதே போன்று ஒட்டகப்...

மட்டக்களப்பில் அதிகரித்து வரும் தற்கொலைகள்…!!

போருக்குப் பின்னரான காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள் தொடர்பிலான ஆராய்வு கருத்துப் பகிர்வு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9.45 அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச்...

இரும்பு விற்பனை நிலையத்தில் தீ…!!

காலிப் பகுதியில் பழைய இரும்பு சேகரிப்பு மற்றும் விற்பனை நிலையமொன்றில் பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது. காலி நகரத்திற்கு சற்று தொலைவில் உள்ள நுகதுவ பிரதேசத்தில் இன்று காலை குறித்த தீ அனர்த்தம்...

பாடசாலை மாணவி மாயம்…!!

16 வயது மாணவி ஒருவரை காணவில்லை எனும் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் நேற்று காலை பாடசாலைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை எனும் பெற்றோரின் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது...

தினமும் 3 வாழைப்பழம் சாப்பிட்டால் மாரடைப்பை தவிர்க்கலாம்…!!

[caption id="attachment_122684" align="alignleft" width="628"] Bananas[/caption]வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் ஸ்ட்ரோக் ரிஸ்க் குறைகிறது என்று பிரிட்டிஸ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காலை உணவு, மதிய உணவு பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு...

வாகன இரைச்சல் ஹார்ட் அட்டாக்கை வரவழைக்கும் – புதிய ஆய்வு சொல்கிறது…!!

சுற்றுப்புற காற்று மாசுபட்டால் எவ்வளவு பாதிப்பு தருகிறதோ, அதேபோல் காதினால் கேட்கும் ஒலி மாசினால், நிறைய பாதிப்புகள் வருகிறது. கடும் ட்ராஃபிக் சப்தத்தில் உள்ள ஹைவே ரோட்டின் அருகே வீடுகள் வாங்கப் போகிறீர்களேயானால் நீங்கள்...

தூக்கத்திலும் நாங்கயெல்லாம் படு உஷாரா இருப்போம்ல…!! வீடியோ

சுட்டிப்பையன் கெட்டிப்பையன் என்பார்கள் அதுபோலவே உள்ளது இந்த குழந்தை அழுவது. குழந்தைகளுக்கு எப்போது தூக்கம் வரும், எப்படி வரும்ன்னு தெரியாது. அவர்கள் விளையாடி கொண்டிருந்தாலும் சரி அல்லது பிடித்ததை உண்டு கொண்டிருந்தாலும் அவர்கள் அதே...

பெண்ணியம் பற்றி நிலவும் தவறான கருத்துக்கள்…!!

பெண்ணியம்! இந்த வார்த்தையை பிரயோகப்படுத்தினாலே அங்கு கண்டிப்பாக ஓர் பூகம்பம் வெடிக்கும். ஏனெனில், நமது ஊர்களில் பெண்ணியவாதிகள் என்ற பெயரில் பலர் முகநூலில் லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக போஸ்ட் போடுபவர்கள் தான் அதிகம்...

இலங்கையில் கண்களை பாதிக்கும் வைரஸ் தொற்றின் அபாயம்…!!

இலங்கையில் கண் மருத்துவமனைக்கு இந்த நாட்களில் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு வகை வைரஸ் தொற்றினால் கண் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாககண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றினால் கண்...

யாழ் பல்கலைகழக மாணவர்கள் கவனத்திற்கு..!!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமையில் இருந்து பகுதியளவில்ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். இதன்கீழ் எதிர்வரும் புதன்கிழமையன்று 20ஆம் திகதி மருத்துவப்பீட மற்றும்சித்த மருத்துவப்பீட பயிற்சிகள்...

நாட்டில் இனவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது! துமிந்த…!!

நாட்டில் மீளவும் இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் நாட்டில் மீளவும் இனவாதம்...