உலகத்துல இருக்குற அறிவாளியெல்லாம் நம்ம நாட்டுல தான் இருக்காங்கப்பா…!! வீடியோ

உலகில் வியக்கும் படியான பல அறிவாளிகளை நாம் பார்த்திருப்போம் , ஆனால் சில பேர் அதீத ஆர்வ கோளாறால் இப்படி கூட செய்வாங்களா என்று நம்மையே யோசிக்க வைத்து விடுவார்கள். இதுமாதிரியான நபர்கள் நிறைய...

அதி குளிரான நீருக்குள் அமர்ந்து மிளகாய் உண்ணும் போட்டி…!!

ஐஸ் கலந்த குளிர் நீரை தலையில் ஊற்றிக் கொள்ளும் சவால் மற்றும் உறைப்பான மிளகாய் உண்ணும் போட்டிகள் குறித்து அறிந்திருப்பீர்கள். இவை இரண்டையும் கலந்த போட்டியொன்று சீனாவில் அண்மையில் நடைபெற்றது. பாரிய பாத்திரமொன்றில் அமர்ந்து...

பலூன் மூலம் தனியாக உலகை சுற்றி வரும் மனிதர்…!!

ரஷ்­யாவைச் சேர்ந்த ஒருவர் பலூன் மூலம் தனி­யாக உலகை சுற்­றி­வரும் பய­ணத்தை மேற்கொண்டுள்ளார். 65 வய­தான பெடோர் கொனி­யுகோவ் எனும் இவர், இப் ­ப­ய­ணத்­தின்­போது உறை­ய­வைக் கும் குளிர், உறக்­க­மின்மை போன்ற நெருக்­க­டி­க­ளுக்கு முகம்...

திருவனந்தபுரம் அருகே பூட்டிய வீட்டுக்குள் குழந்தையுடன் கணவன், மனைவி கருகி சாவு…!!

திருவனந்தபுரத்தை அடுத்த அமரவிளையை சேர்ந்தவர் அனில்ராஜ் (வயது 35). அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அருணா (31). இவர்களின் மகள் அனிஷா (4). இவர்கள் கடந்த சில...

திருமணமான 30 நாளில் கணவனை, காதலனை ஏவி கொலை செய்த நர்ஸை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்…!!

கன்னியாகுமரி மாவட்டம், கல்லுவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்பாபு (வயது 29). சிங்கப்பூரில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த நர்ஸ் அஜிதா (25) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி...

செங்குன்றம் அருகே டிரைவரை தாக்கி ரூ.30 ஆயிரம் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது…!!

மாதவரத்தில் இருந்து ஆந்திராவுக்கு நேற்று இரவு ரசாயன பவுடர் ஏற்றிய லாரி சென்று கொண்டு இருந்தது. ஆந்திராவை சேர்ந்த டிரைவர் லியாஸ்கான் ஓட்டினார். செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் அருகே நள்ளிரவு சென்ற போது மோட்டார்...

நடிகர் விஜயை போலவே தோற்றமளிக்கும் அவரது ரசிகை – வைரலாக பரவும் வீடியோ..!!

ஒருவரை போலவே உலகில் ஏழு பேர் இருப்பார்கள் என்பதை நாம் பரவலாக கேள்விப்பட்டிருப்போம். சில சமயங்களில் நீங்களே கூட உங்களை போன்ற உருவ தோற்றம் உடைய நபரை பார்த்திருக்கலாம். அது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கும்....

வடகொரியா விமானத்தில் திடீர் தீ: சீனாவில் அவசரமாக தரையிறக்கம்…!!

வடகொரியா அரசுக்கு சொந்தமான ஏர் கொரியோ நிறுவனத்துக்கு சொந்தமான ’Tu-204’ ரக விமானம் இன்றுகாலை நூற்றுக்கும் அதிகமான பயணிகளுடன் பியாங்யாங் நகரில் இருந்து சீன தலைநகரான பீஜிங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. சீன நாட்டின்...

உனக்கு 17 – எனக்கு 71: அமெரிக்காவில் நடந்த வினோத திருமணம்..!!

மகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள சென்ற 71 வயது மூதாட்டி அங்கு சந்தித்த 17 வயது இளைஞனை திருமணம் செய்து வாழ்ந்துவரும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் டென்னெசி மாநிலத்தில் உள்ள செவியர்வில்லி பகுதியை சேர்ந்தவர்...

பெற்ற மகளையே ரூ.1 லட்சம் கொடுத்து கொன்ற தந்தை…!!

நாமக்கல் பிளஸ் 1 மாணவி கொலை வழக்கில் அவரது தந்தை உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாமக்கல் அருகே உள்ள வேலக்கவுண்டன் பட்டியை சேர்ந்த செல்வம் - சுமதி தம்பதியினரின் மகள்...

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் ; தொலைபேசி இலக்கத்திற்கு உடன் அறிவியுங்கள்…!!

இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்படும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் அல்லது வேறு துஷ்பிரயோகங்கள் குறித்து, முறையிட புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் இந்த...

பூனைக்கு மணிகட்டுதல்…!!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்குக்கு மாற்ற வேண்டும் என்ற கோஷத்தோடு தன்னை முன்னிலைப்ப டுத்தியிருக்கும் கிழக்கின் எழுச்சி அமைப்பை மட்டம்தட்ட ஒரு தரப்பும், தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க இன்னுமொரு தரப்பும் மும்முரமாக...

பஸ் கட்டண பட்டியல் வெளியீடு…!!

மீளாய்வு செய்யப்பட்ட பஸ் கட்டண பட்டியல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளத. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வீதிகளுக்குமான பஸ் கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமசந்திர குறிப்பிட்டார்....

டீசல் வண்டி குடைசாய்ந்ததில் சாரதி படுகாயம்…!!

கொழும்பு – பதுளை பிரதான வீதி ஹப்புத்தளை பகுதியில் டீசல் கொண்டு சென்ற பௌசர் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்றுள்ளதாகவும், இந்த வாகனத்தில் இருந்து...

விபத்தில் அண்ணனும் தங்கையும் படுகாயம் : சாரதி கைது…!!

திருகோணமலை, தம்பலகாமம் பொற்கேணி பகுதியில், முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த அண்ணனும் தங்கையும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இவ்விபத்தில், முள்ளிப்பொத்தானை...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை…!!

கம்பஹா மினுவங்கொடை பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்படட மோதலின் போது இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக...

தெற்கு அதிவேக பாதைக்கான கட்டணங்களில் திருத்தம்…!!

தெற்கு அதிவேக பாதையின் கட்டணங்கள் ஆகஸ்ட் 1 முதல் திருத்தப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, தெற்கு அதிவேக பாதையின் நுழைவுக் கட்டணம் மஹரகமவில் இருந்து காலிக்கு ரூபா 390 எனவும், மஹரகமவில் இருந்து...

முறைப்பாடுகளை பதிவு செய்ய வட்ஸ் அப் மற்றும் வைபர் முறைகள்

இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளை 077 322 00 32 என்ற...

11 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு…!!

நாளைய தினம் நண்பகல் 12 மணயில் இருந்து நள்ளிரவு 12 மணி வரையில் 11 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள...

சங்குப்பிட்டியில் விபத்து! இருவர் பலி…!!

கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் உந்துருளி விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த கதிரவேலு கபிராஜ்(26) என்ற ஒரு பிள்ளையின்...

கண்ணீரை புன்னகையாக மாற்றும் காட்சி… இதோ சார்லி சாப்ளின் ஸ்பெஷல்…!! வீடியோ

நகைச்சுவைக்கென்றே பெயர் பெற்றவர் சார்லி சாப்ளின். மக்களை சிரிக்க வைப்பதில் இவரை மிஞ்சிய ஆள் இல்லை என்றே கூறலாம். ஆம் அவரது நடிப்பும், நகைச்சுவையும் அவ்வளவு அற்புதம். கண்ணீரை புன்னகையாக மாற்றிய உலக நகைச்சுவை...

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி, புதினா இலை மூலிகை டீ…!!

மூலிகைகள் என்பது முற்றிலும் இயற்கையான பொருட்கள். ஸ்ட்ராபெர்ரி மற்றும் புதினா இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த மூலிகை டீயை குடித்து வந்தால், உடல் திறனில் இருந்து, கொலஸ்ட்ரால், செரிமானம், கல்லீரல், கணையம் போன்ற பல...

தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்…! நீங்கள் அறிந்திறாத சில உண்மைகள்..!!

1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும். 2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும். 3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த...

ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண், காரணம் என்ன…!! வீடியோ

இருபது வயதே நிரம்பிய அழகிய பெண். உறக்கம் என்பது வரம் என்பார்கள் ஆனால், அதுவே இந்த பெண்ணுக்கு சாபமாக அமைந்துவிட்டது. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் போராடி வாழ்ந்து வருகிறார் நிக்கோல். ஒருமுறை உறங்கினால்...

காதலில் பதில் கூறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது ஏன்? பெண்கள் கூறும் 6 பதில்கள்…!!

காதலிக்கும் ஆண்களுக்கு எப்போதுமே பெண்கள் மீது ஒரு பொதுவான கோபம் இருக்கும். காதலிக்கிறேன் என தட்டித்தடுமாறி, பல தடவை முயற்சி செய்து உளறிக்கொட்டி கூறினால், ஆம், இல்லை என எந்த பதிலுமே கூறாமல் பெண்கள்...