என்னா ஒரு ரொமான்டிக் போஸ்?… காதலன் இருந்தா கூட இப்படி கொடுத்திருக்க மாட்டாரு…!! வீடியோ

சிந்தித்து செயலாற்றக்கூடிய வகையில் மிருகங்களிடம் ஆறாவது அறிவு இல்லாத நிலையிலும் சொல்லிக்கொடுத்ததை அப்படியே செய்யும் ஆற்றல் அவற்றிடம் உண்டு. அதிலும் மனித இனத்திற்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஓரங்குட்டான் வகை குரங்குகள் திறமை வாய்ந்தவை....

மனைவிகள் மட்டும் படிக்க வேண்டாம் ..!!

இல்லத்தரசி அருமை இல்லாதப்ப தெரியும் என்பது முன்னோர் சொல்ல மறந்த பழமொழி. பல் தேய்க்கப் போகிற போதுதான் டூத் பேஸ்ட் காலி என்று தெரிகிறது. பென்சில் வைத்து உருட்டி, இடுக்கி வைத்துப் பிதுக்கி கடும்...

பேய்யை நம்ம மறுக்கும் நண்பர்கள் இந்த வீடியோவைப் பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ…!!

பேய்யை நம்ம மறுக்கும் நண்பர்கள் இந்த வீடியோவைப் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக்...

இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமா ?

கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், ஓய்வே இல்லாமல் அலைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நன்றாக தூங்க வேண்டும் என ஆசைப்படுவர். இதனால் இரவு வீட்டிற்கு சென்றவுடன் உடைகளை மாற்றி விட்டு கடகடவென சாப்பிடுவார்கள். உடனே டிவியை...

திருச்செங்கோடு அருகே மூதாட்டியை கத்தியால் குத்தி நகை-பணம் கொள்ளை: முகமூடி கும்பல் அட்டகாசம்…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த நைனாம்பாளையம் ஆனைக்கல் காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 60), விவசாயி. நேற்று இரவு இவர் வெளியில் சென்று இருந்தார். வீட்டில் இவரது தாயார் பெருமாயி (80), மனைவி...

மர்ம மனிதரை மகிழ்விக்க தோழியை கத்தியால் குத்திய சிறுமிகளின் நீதிமன்றப் போராட்டம்…!!

இணையதளத்தில் கொடூர கதாபாத்திரமாக தோன்றும் `சிலென்டர் மனிதரை' மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தன்னுடைய 12 வயது வகுப்புத் தோழியை கத்தியால் குத்தியதாக இரண்டு சிறுமிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர், புத்தி சுவாதீனமில்லாதவர் என்ற காரணத்தைக்...

சிரியா போரில் குழந்தைகளின் நிலை (புகைப்படத் தொகுப்பு)

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரினால் அங்கு பல லட்சம் மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பலர் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் பற்றிய...

புலமைப் பரிசிற்குச் சென்ற சிறுவனும் , சகோதரியும் மாயம் ; கம்பளையில் கண்டுபிடிப்பு…!!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு முடிவடைந்ததன் பின் மாயமான சிறுவன் மற்றும் அவரது சகோதரியும் இன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட பரீட்சை மத்திய நிலையத்திற்கு நேற்று புலமைப்...

பல இலட்ச ரூபாய் கொள்ளை ; காலியில் பரபரப்பு…!!

காலி – அம்பலங்கொடையில் பெண் ஒருவரிடமிருந்து 18 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வங்கிக்கு பணத்தினை வைப்பிலிட குறித்த பெண் சென்றவேளையிலே பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் தனியார் வங்கியிலிருந்து பெற்றுக் கொண்ட...

கிளிநொச்சியில் வெடிக்கும் நிலையில் குண்டுகள்..!!

இரணைமடுக்குள அனைக்கட்டின் கீழ்புற வேலைத்திட்டங்களை தொடர்வதற்கு வெடிக்கும் நிலையில் உள்ள RGP செல் குண்டுகள் பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குள வேலையில் ஈடுபட்டுள்ள சிங்கள தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி இரணைமடு குளக்கட்டுமான வேலைத்திட்டத்தை...

கொட்டாஞ்சேனை மரணங்களின் மர்மம் தொடர்கிறது! உணவு மாதிரிகள் பகுப்பாய்வுக்கு…!!

கொட்டாஞ்சேனை, சென்.பெனடிக் மாவத்தை - 70ம் இலக்க தோட்டத்தில் வீடொன்றிலிருந்து உயிரிழந்திருந்த நிலை யில் மீட்கப்பட்ட தந்தை,மகள் மற்றும் மகன் ஆகியோரின் மரணத்தின் மர்மம் தொடர்ந்து நீடிக்கின்றது. இது தொடர்பில் பல்கோண விசாரணை களை...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “ஜப்பானிய விருந்தினர்களை பாலசிங்கம் அலட்சியப்படுத்தினர்: பிற்காலத்தில் விளைவு பாரதூரமாக அமைந்தது!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-11)

நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த வேளை, புலிகள் அரசுடன் உலகின் முக்கிய தலைநகரங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். தமது வீரப் போராட்டங்களையும், தமிழ் மக்களது ஜனநாயக உரிமைக்கான கோரிக்கைகளையும் உலகறியச்...

விளையாட்டுக்களில் அரசியல் பின்புலத்தின் முக்கியத்துவம்…!!

இனம், நிறம், மதம், சாதி, குலம், வர்க்கம், அரசியல் எல்லாவற்றையும் கடந்தது தான் விளையாட்டு. அதனால் தான் 'விளையாட்டென்பது, நல்லிணக்கத்துக்கான சிறந்த கருவி' என்ற வசனத்தை, உலகில் உள்ளோரில் பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருப்பர். சிவில் யுத்தம்...

அச்சம் தவிர் நிகழ்ச்சி நடக்கும் பலான மாட்டர்களைப் பாருங்கள்! கிளு கிளு வீடியோ…!!

அச்சம் தவிர் நிகழ்ச்சி நடக்கும் பலான மாட்டர்களைப் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக்...

கத்தி முனையில் மிரட்டி கொள்ளை…!!

அம்பலாங்கொட பகுதியில் பெண் ஒருவரிடம் இருந்த ரூபா 1.8 மில்லியன் பெறுமதியான பணத்தை இரண்டு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. தனியார் வங்கியிலிருந்து குறித்த பணத்தை...

யாழில் விபத்து – 24 பேர் படுகாயம்…!!

மடுவில் இருந்து முழங்காவில் ஊடாக யாழ்ப்பாணம் சென்ற பேருந்து ஒன்று இன்று பகல் பூநகரி மண்டைக்கள்ளாறு நாளாவெளி பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த...

பம்பலப்பிட்டியில் தொழிலதிபர் மாயம்! கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்…!!

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் நேற்றிரவு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பம் பொலிஸ்...

வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க…!!

[caption id="attachment_126411" align="alignleft" width="628"] Fresh bulbs of onion[/caption]வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர். இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம்...

12 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்ட 7 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 12 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்னி...

டெல்லியில் இளம்பெண் கடத்தி, கொல்லப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..!!

டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் கடத்தி, கொல்லப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து டெல்லி கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் தனியார் ஐ.டி நிறுவனத்தில்...

மர்ம காய்ச்சலுக்கு 4 சிறுவர்கள் பலி: போலி டாக்டர்கள் 3 பேர் கைது..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு அருகே காவேரிராஜபுரம் மற்றும் ஆதி ஆந்திரவாடா கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 சிறுவர்கள் யுவராஜ் (வயது 6),...

கிளிநொச்சி மாணவன் சாதனை…!!

உவர் நீரை நன்னீராக மாற்றுவதற்குரிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ள திருவையாற்றை சேர்ந்த, கிளி/கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் கவியார்த்தனன். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின்,...

தகாத உறவின் விளைவு ; யாழ்ப்பாணத்தின் பெண் எரித்துக் கொலை…!!

[caption id="attachment_126439" align="alignleft" width="628"] flame isolated over black background[/caption]யாழ்ப்பாணம், சாவகச்சேரி - நாவக்குளி பகுதியில் தகாத உறவு முறையினால் பெண்ணொருவர் தீ வைத்துக் கொல்லப்பட்டுள்ளார். தீயினால் எரியூண்ட நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில்...

பட்டம் விடுவதில் அவதானம் : சிறுவர்களிடம் கோரிக்கை…!!

அதி உயர் மின்னலுத்தங்கள் காணப்படும் இடங்களில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு கொழும்பு நகர மரண விசாரணை அதிகாரி மொஹமட் அஸ்ரப் சிறுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விசேடமாக தங்கூசி என்ற நூலினைப் பயன்படுத்தி பட்டங்கள் விடும்...

விபத்தில் சிறுவனுக்கு நடந்த பரிதாபம்…!!

மட்டக்களப்பு - காத்தான்குடியில் நேற்று பிற்பகல் (21) வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து காத்தான்குடி முதியோர் இல்ல வீதியில் இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பின்னால்...

நீரை பயன்படுத்தும் கலை அறிந்தாலே மன அழுத்தம் குறையுமாம்..!!

1. காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மறுத்து மாற்றாக சுத்தமான குடிநீர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் அருந்திட இரவு மிச்சமீதி மன அழுத்தம், மன உளைச்சல் அந்நீரில கரைந்திடும்....

புகையிரதங்கள் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தீர்மானம்…!!

புகையிரதங்கள் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரதங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் நபாகளை இலக்கு வைத்து கல் வீசி எறியும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு...

கொசுவை கடிக்க விட்டு திருவிழாவா?.. அதிக கடி வாங்கி சாதனை படைத்த சிறுமி…!! வீடியோ

ரஷ்யாவில் நடைபெற்ற கொசுக்கடி திருவிழாவில் 9 வயது சிறுமி 43 கொசுக்கடி வாங்கி சாதனை படைத்துள்ளார். ரஷ்யாவில் வருடா வருடம் கொசுக்கடி திருவிழா நடைபெறும். அது போல இந்த ஆண்டிற்கான கொசுக்கடி திருவிழா பெரஸ்னிகி...

பெண்களை தொடாமலே, செக்ஸ் மூடு கொண்டு வருவது எப்படி?

ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா? உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும். பூக்களின் வாசம்...