பள்ளியில் சேர்வதற்கு முந்தைய நாளில் தனது தந்தையை இழந்த சிறுவனின் நிலையை பாருங்க..!! வீடியோ

தான் முதன் முதலாக பள்ளி செல்வதற்கு முந்தைய நாளில் பொலிஸ் அதிகாரியான தந்தையை இழந்துள்ளான் 4 வயதான சிறுவன். இதனால் அடுத்தநாள் பள்ளியில் இணைவது தொடர்பில் அவன் மிகவும் கடினமான தருணத்தை உணர்ந்து அவஸ்தைப்பட்டுள்ளான்....

இதில் நீங்கள் எந்த ரகம் என்று தெரிந்தால் உங்களை பற்றி சொல்லிவிடலாம்…!!

நாம் இதுவரை கைவிரல்கள், கைரேகைகள், கண்கள், நகங்கள், மூக்கு, முகத்தின் வடிவம் போன்றவற்றைக் கொண்டு ஒருவரின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று பார்த்தோம். ஒவ்வொருவருக்கும் கால் பாதங்களின் வடிவம், கால்விரல்களின் நீளம் போன்றவை வேறுபட்டிருக்கும்....

தாயும் மகனும் கொலை…. திடீர் என வந்த மகள்! பின்பு நடந்தது என்ன…!! வீடியோ

மனிதர்களின் சிந்தனைகள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மற்றவர்களை சிரிக்க வைப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் கொமடியாக எதையாவது செய்து தானும் மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்விப்பார்கள். ஆனால் சிலர் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற பெயரில் மிகவும்...

மதனப்பள்ளியில் கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை பிச்சைக்காரர்களிடம் கொடுத்த பெற்றோர்: அதிகாரிகள் மீட்டனர்…!!

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி லட்சுமிநகரை சேர்ந்தவர் கங்கராஜு. இவருடைய மனைவி ஜோதி. இருவருக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஜோதி மீண்டும்...

கல்விக் கட்டணம் செலுத்தாததால் ஆறாம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற அதிகாரிகள்…!!

மணிப்பூரின் லான்கோல் பகுதியில் உள்ள பள்ளியில் தங்கி படித்து வந்த 6-ம் வகுப்பு மாணவன் சுரேஷ் தாங்பிராம், கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை கட்டாததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். ஆனால், அங்கு சென்ற மாணவன்,...

நடுவானில் என்ஜின் உடைந்தது: 99 பயணிகளுடன் அமெரிக்க விமானம் அவசர தரையிறக்கம்…!!

அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த போயிங் விமானம் கடந்த சனிக்கிழமை காலை நியூ ஆர்லியன்ஸ் நகரிலிருந்து புளோரிடாவின் ஆர்லாண்டோ நகரத்துக்கு புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஏதோ கோளாறு...

டிரைவர்களே தேவைப்படாத சுரங்க ரெயில்பாதை: சீனாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்…!!

சீனா தலைநகரான பீஜிங்கில் சுரங்கப்பாதை ரெயில்களின் இயக்கங்களை ஓட்டுனர் இல்லாமல் தானியங்கியாக மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டது. முதற்கட்டமாக யான்பாங் தடத்தில் இதற்கான பணிகளை சீனா ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் இந்த...

உயர்பீடத்து ஜனநாயகம்…!!

பல மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் இடம்பெற்ற அமளி துமளியும் சொல்லாடல்களுமே முஸ்லிம் அரசியலின் இவ்வார ஸ்பெஷசலாக ஆகியிருக்கின்றன. இக்கூட்டத்தில் மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அவமானப்படுத்தப்பட்டார்;அவரைப் பேச...

ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் நகங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விடயங்கள்..!!

மனிதனின் கை, கால் விரல்களின் நுனிப்பகுதியை மூடியிருப்பது தான் நகங்களாகும். இந்த நகங்களில் நமக்கு தெரியாமலேயே நிறைய விஷயங்கள் உள்ளன. பெரும்பாலானோர் தங்களது நகங்களை அதிகம் கண்டு கொள்ளமாட்டார்கள். குறிப்பாக ஆண்கள் நகங்களின் மீது...

அட்லாண்டிக் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்…!!

அட்லாண்டிக் கடலில் உள்ள வடமேற்கு அசென்சன் தீவு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலை மையமாக வைத்து உருவான இந்த நிலநடுக்கம் அசென்சன் தீவில் இருந்து சுமார் 975 கி.மீ...

பிரேத அறைக்கு புதிய குளிரூட்டிப்பெட்டிகள்…!!

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் புதிய குளிரூட்டிப்பெட்டிகள் பொறுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து சட்டவைத்தியரின் அறிக்கைக்காக உற்படுத்துகின்ற ஓரிரு...

யுவதிகளின் நிர்வாணப்படங்களை வெளியிட்ட நபர்..!!

யுவதிகள் 15 பேரின் புகைப்படங்களில் உள்ள முகங்களுடன் நிர்வாண உடல் பகுதி படங்களை இணைத்து இணையத்தளத்தில் வெளியிட்டதாக கூறப்படும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், கொழும்பு பிரதான...

தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தனது காதலிக்கு பரிசளித்த பிக்கு…!!

பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு, காதலிக்கு பரிசளித்ததாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குருணாகல், ரிதிகம பொலிஸார் இந்த பிக்குவை கைது செய்துள்ளனர். குறித்த பிக்கு சுமார்...

5 நாள் அரச விடுமுறை எடுத்த ஜனாதிபதி…!!

இலங்கையின் அரச மற்றும் தனியார் பணியாளர்கள் பெறும் 5 நாள் விடுமுறையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பெற்றுள்ளார். கடந்த வியாழக்கிழமை பொலன்னறுவையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள இருந்த ஜனாதிபதி இறுதி நேரத்தில் அதனை இரத்து...

பாகுபலியால் தப்பித்த குழந்தை…!!

சால்ட் லேக் சிட்டி, அமெரிக்கா: அமெரிக்காவில் படகு இல்லத்திலிருந்து விழுந்த தனது 2 வயது மகனை மீட்டு அவனைத் தூக்கி் பிடித்தபடி நீரில் தத்தளித்த தாய், சில நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் நீரில் மூழ்கி்...

அமாவாசையில் பழிவாங்க போகிறதா சுவாதியின் ஆவி? சொல்கிறார் ஆவி அமுதன்…!!

தன்னை கொன்றவர்களை வருகிற அமாவாசை அன்று பழிவாங்க போகிறேன் என சுவாதியின் ஆவி தன்னிடம் கூறியதாக ஆவி அமுதன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாதியின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான...

2.5 லட்சம் ஆணுறைகள்.. இருட்டிலும் அரங்கேறிய சாகசங்கள்: ஒலிம்பிக் கிராமத்தில் நடப்பது இது தான்…!!

ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஸிகா வைரஸ், சுகாதாரச் சீர்குலைவு, பிக்பாக்கெட் தொந்தரவு என பல சர்ச்சைகளை தாண்டி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு 2 லட்சத்து 50...

உங்களையெல்லாம் 1000 பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாதும்மா…!! வீடியோ

ஒரே நாளில் வசதியாக வாழ ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபடும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனினும் இந்த கும்பல்களில் அட்டகாசங்களை சிசிடிவி எனும் நவீன தொழில்நுட்பம் அவ்வப்போது காட்டிக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது. இதே...

வயிற்றுப் பகுதி தசைகளுக்கு வலிமை தரும் அப்டாமினல் க்ரன்சஸ்…!!

பெரும்பாலான பெண்கள், 30 வயதை நெருங்குவதற்குள் வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகின்றனர். இவர்கள் சமச்சீரான உணவோடு, சில அப்டாமினல் பயிற்சிகள் செய்வது, வயிற்றுப் பகுதியில் த‌சைகளை...

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 8 இளம்பெண்கள் மீட்பு: 5 புரோக்கர்கள் கைது..!!

சென்னை அண்ணாநகர், ஆழ்வார்திருநகர், பரங்கிமலை ஆகிய பகுதிகளில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அப்பகுதிகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் அண்ணாநகர் 15-வது மெயின்...

நீரில் மூழ்கி சிறுமி பலி…!!

கலா ஓயாவில் நீரடா சென்று நீரில் மூழ்கிய ஒரே கும்பத்தை சேர்ந்த மூன்று பேரில் மகள் ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்திற்கு யாத்திரைக்கு சென்று மீண்டும் வரும் வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தந்தை...

உங்கள் இரத்த பிரிவுக்கு ஏற்ற உணவுகள் என்ன?… அதை தான் சாப்பிடுகிறீர்களா?

இரத்தத்தின் வகை என்பது கார, அமில நிலைப்பாடுகளை பொருத்து அமைகிறது. இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். 'ஏ'...

மர்மமான முறையில் உயிரிழந்த நபர் : விசாரணைகள் தீவிரம்…!!

பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தெரேசியா தோட்ட கொல்கமுவ ஒயா ஆற்றுப் பகுதியில் ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். மாணிக்ககல் அகழ்வில் தொழிலை மேற்கொள்ளும் தெரேசியா தோட்டத்தை சேர்ந்த எம்.தெய்வேந்திரன் வயது 43 என்ற...

சிறுமியை துஸ்பிரயோகம் செய்து கமராவில் பதிவு செய்து வைத்திருத்த சிறுவர்கள் கைது…!!

சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து அதை கமராவில் பதிவு செய்து வைத்திருந்த 5 சிறுவர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது பதின்மூன்று...

இரு வேறு விபத்துக்களில் மூவர் பலி…!!

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா-எல நுழைவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். கார் ஒன்று மின் கம்பத்தில் மோதுண்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

மரணத்தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண் நாடுகடத்தல்…!!

சவுதி அரேபியாவில் தகாத உறவைக்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கல்லால் எறிந்து கொலை செய்யும் உத்தரவை பெற்று பின்னர் சிறைத்தண்டனை மாத்திரம் விதிக்கப்பட்ட இலங்கை பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சு...

பிரியாணிக்கு உப்பு போட மறந்துவிட்டால் என்ன செய்யனும்?… இதோ சூப்பர் டிப்ஸ்..!! வீடியோ

மனிதர்கள் உயிர்வாழ இன்றியமையாத ஒன்றாக உணவு காணப்படுகிறது. இவ்வாறான உணவுகளை பல விதமான சுவைகளில் அவரவர்களுக்கு தகுந்தாற் போல் சமைத்து உண்போம். மேலும் ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடும் பழக்கத்தையும் வைத்திருப்போம். சரி இவ்வாறான உணவுகளை...

காதலனுக்காக காதலி இவ்வாறு தான் இருக்க வேண்டுமாம்…!!

பீச், சினிமா, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவிடுவது, அந்த சந்தோஷ தருணத்திலும் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக்கொள்வது என பல சுவாரசியங்கள் அடங்கியது தான் காதலர்களின் வாழ்க்கை . இதில்...

காதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த உதவி பேராசிரியர் கைது…!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நெற்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 31). எம்.எஸ்.சி., எம்.பில். படித்துள்ள இவர் 2013-ம் ஆண்டு தர்மபுரியில் ஒரு தனியார் கல்லூரியில் வேலை செய்துவந்தார். அப்போது அதே...

வெளிநாட்டவர்கள் நாட்டில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு தடை…!!

வெளிநாட்டவர்கள் நாட்டில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர்...

அமெரிக்க பாரிய போர்க்கப்பல் கொழும்பு வருகிறது…!!

அமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் ( ஏ.எஸ்-40) நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. வழக்கமான எரிபொருள் நிரப்பும் பயணமாகவே கொழும்புத் துறைமுக வருகை...

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி பலி…!!

இந்தியாவின் காலாப்பட்டில் கட்டுமான பணியின் போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளாதாக இந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதுவை காலாப்பட்டு அடுத்த கீழ்புத்துப்பட்டில் இலங்கை அகதிகள் முகாமை...

தனது இறப்பை தானே ஒளிபரப்பு செய்த இத்தாலிய சாகச கலைஞர்: சுவிஸில் அதிர்ச்சி சம்பவம்…!!

இத்தாலிய சாகச கலைஞர் ஒருவர் தமது சாகச நிகழ்ச்சி ஒன்றை பேஸ்புக் வாயிலாக ஒளிபரப்பு செய்து கொண்ட சம்பவம் சோகத்தில் முடிந்துள்ளது. இத்தாலியரான Armin Schmieder என்ற 28 வயது சாகச கலைஞர் பல்வேறு...

அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”வவுனியா இளைஞனின் இறுதி வார்த்தை..!! வீடியோ

கடந்த 25.08.2016 அன்று பிரித்தானியாவில் தற்கொலை செய்துகொண்ட வவுனியா இளைஞனின் நெஞ்சை நெகிழவைக்கும் ஒலிப்பதிவு. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில்...

வவுனியாவில் இடம்பெற்ற வினோதத் திருமணம்..!!

திருமணத்தை சிறப்பாகவும் வித்தியாசமாகவும் நடாத்தவேண்டும் என்பதே ஒவ்வொருவரினதும் விருப்பமாகும். ஒருசிலர் அதற்கும் மேல் ஒருபடி சென்று மற்றோர் வேடிக்கை பார்க்குமளவில் திருமணத்தை நடாத்துகின்றனர். சமீபத்தில் யாழில் வித்தியாசனமான திருமணங்கள் இடம்பெற்றதுடன் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டிருந்தன....