தண்ணீரில் ஓடும் அதிசய பைக்!… லிற்றருக்கு எத்தனை கிலோ மீற்றர்னு தெரியுமா? வீடியோ

பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் ஒரு லிற்றர் தண்ணீரில் 500 கிலோமீற்றர் வரை செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் சாவ்பாலோ நகரை சேர்ந்தவர் ரிக்கேர்டே ஆஸேவெடே. தற்போது உள்ள...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு ; பிரேத பரிசோதனை வெளியானது…!!

கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், மகள் மற்றும் மகனின் உயிரிழப்புக்கு உணவில் விசம் கலந்திருந்தமையே காரணமென பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்றுத் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் நேற்று...

A9 வீதியில் தொடர் விபத்துக்கள் : பொலிஸ் அதிகாரி கவலை வெளியிட்டுள்ளார்…!!

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிரதான A9 வீதியில் குறித்த சில நாட்களாக தொடர்ந்து வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றதாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார். போக்குவரத்தை மேற்கொள்ளும் போது சாரதிகள் போக்குவரத்து...

யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அமைச்சரின் செயலாளர்…!!

தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி அமைச்சரின் செயலாளர் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக யுவதி ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 20 வயதான யுவதி அம்பலாங்கொடை பொலிஸ்...

வீதியில் கஞ்சாவுடன் நடமாடிய மூவர் கைது…!!

விற்பனைக்காக கஞ்சாவை தம்வசம் வைத்துக் கொண்டு வீதியில் நடமாடிய மூவரை நேற்று கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்களில் இருவரிடமிருந்தும் மொத்தம் 11,490 மில்லிகிராம் கஞ்சாவும், மற்றைய நபரிடமிருந்து கஞ்சா சுருட்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன....

வெலிமடையில் 15 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்…!!

வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 3ஆம் கட்டை அரச வனபகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 15 ஏக்கர்களுக்கும் கூடுதலான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. இந்த தகவலை இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த தீ...

மரணம் எனும் கறுப்பு ஆடு…!!

எமது வட்டத்துக்குள் நிகழாத மரணங்கள், அநேகமாக ஒரு செய்தியாகவே எம்மைக் கடந்துசெல்கின்றன. எல்லா மரணங்களும் எல்லோருக்கும் வலிப்பதில்லை. ஆனால், ஒவ்வொரு மரணமும் வலிகளால் நிறைந்தன. சில மரணங்கள், எம்மை நடைப்பிணங்களாக்கிவிட்டுச் செல்கின்றன. ஓர் ஊதுபத்தி...

இரவு நேரத்தில் நொறுக்கு தீனி சாப்பிடலாமா?

இரவுகளில் நொறுக்கு தீனி சாப்பிடக் கூடாது, ஜீரண உறுப்புகள் பாதிக்கப்படும் என சொல்லக் கேட்டிருப்பீர்கள். சில சமயங்களில் இரவு உணவு சாப்பிட்டாலும் தூங்குவதற்கு முன் திடீரென பசி எடுக்கும். புரண்டு படுப்பீர்கள். சில சமயத்தில்...

இராணுவ சிப்பாய்க்கு நடந்த விபரீதம்…!!

நுவரெலியாவிலிருந்து வெளிமடை செல்லும் பிரதான விதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கால்வாய் ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா இராணுவ முகாமில் இருந்து...

திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார் மைத்திரி – சாரதிக்காக காரில் காத்திருந்தாரா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாரியாருடன் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது பாரியாருடன் நேற்று இரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு...

சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் மனநிம்மதி…!!

உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்: நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக்...

சிங்கராஜ வனப்பகுதியில் மரை வேட்டை அதிகரிப்பு…!!

உலக மரபுரிமைகளில் ஒன்றான சிங்கராஜ வனப்பகுதியில் மரை வேட்டை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதிகுள் மரை வேட்டையில் ஈடுபட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து...

மாணவர்களுக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் மீட்பு..!!

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்ய வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும், மாத்திரைகள் மற்றும் கஞ்சா சுருட்டு ஒரு தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இதன்போது கல்பிட்டி நகரைச் சேர்ந்த 50 வயதான ஒருவரும்...

புலமைப் பரிசில் பரீட்சை இன்று…!!

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி பரீட்சாத்திகள் அனைவரும் காலை 09.00 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்துக்குள் உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது....

மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இறந்து போன பயணியின் பையில் ரூ.99 லட்சம் பணம், தங்க கட்டிகள்…!!

மும்பை சி.எஸ்.டி.- ஹவுரா கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சுபாஷ் சந்த் சுரானா (வயது 55) என்ற பயணி தனியாக பயணம் செய்தார். அவர் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம், ஹவுராவுக்கு...

மாயமான விமானத்தின் பாகங்களா? மர்ம பொருள் கண்டுபிடிப்பு…!!

ராணுவ விமானம் மாயமான, வங்க கடலில் 3½ கிலோ மீட்டர் ஆழத்தில் சந்தேகப்படும் மர்ம பொருள் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அதை ‘ரிமோட் ஆபரேட்டிங் வெகிகிள்’ என்ற நவீன கருவி மூலம் வெளியே...

துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்: 22 பேர் பலி..!!

துருக்கி நாட்டில் சிரியா எல்லைப் பகுதியில் உள்ளது காஜியண்டெப் நகரம். இந்த நகரத்தில் நேற்று இரவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் 22 பேர்...

ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 அலகாக பதிவு…!!

ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள கடலோரப் பகுதிகளில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6 அலகாக பதிவு ஆகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்...

சிரியாவின் அலெப்போ நகரில் தொடர் தாக்குதல்: 3 வாரத்தில் பொதுமக்கள் 300 பேர் பலி…!!

உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வரும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் உள்ள அலெப்போ நகரை மீட்பதற்கு அதிபர் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா...

சீனாவில் உலகின் மிக உயரமான, நீளமான கண்ணாடி பாலம் திறப்பு…!!

சீனாவின் ஹூனன் மாகாணத்தில் உலகின் மிக உயரமான, நீளமான கண்ணாடி பாலம் நேற்று(சனிக்கிழமை) திறக்கப்பட்டுள்ளது. சுமார் 1,410 அடி(430 மீட்டர்) நீளத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. ஹூனன் மாகாணத்தில் உள்ள ஜங்ஜியஜியி கேன்யான் என்ற...

திருமணம் ஆன அனைத்து பெண்களும் இந்த வீடியோ ஒருமுறை பாருங்கள்…!! வீடியோ

திருமணம் ஆன அனைத்து பெண்களும் இந்த வீடியோ ஒருமுறை பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை”...

பெண்களே…! உயிருக்கே உலை வைக்கும் சுய இன்பம்…!!

மனத்தளவிலும், உடலளவிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணமே வருவதில்லை. தனிமையில் இருப்போருக்கே இப்பழக்கம் அதிகமிருக்கிறது. பருவ வயதில்உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த சுய இன்பம் காண்பதில் தவறில்லை. ஆனால் அது தினசரிப் பழக்கமாகவோ, அது...

இப்படி ஒரு கேவலம் கெட்ட நாட்டைப் பார்த்ததுண்டா! 2016 இல் இப்படி ஒரு காட்சியா? வீடியோ

இப்படி ஒரு கேவலம் கெட்ட நாட்டைப் பார்த்ததுண்டா! 2016 இல் இப்படி ஒரு காட்சியா?. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில்...

30 வயதிலிருந்து பெண்களுக்கு ஆரம்பமாகும் உடல் பிரச்சனைகள்…!!

உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது. முப்பதை நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது...

தென்ஆப்பிரிக்காவில் தாயை கற்பழிக்க முயன்றவனை குத்திக்கொன்ற 6 வயது சிறுவன்…!!

தென்ஆப்பிரிக்காவில் வடக்கு கேப் பகுதியைச் சேர்ந்தவர் செகோமோட்சோ கேர்சேவ். இவர் தனது 6 வயது மகன் குட்ல்வானோ கேர்சேப் அவனது அண்ணன் தபிசோ (8) ஆகியோரை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு...

கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவனை கொன்ற மனைவி…!!

ஹப்புதளை பகுதியில் கணவனை(28) கொலை செய்த குற்றத்திற்காக அவரது மனைவியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில் இடம் பெற்ற முறுகள் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கூரிய...

குழந்தையை விற்பனை செய்ய முயன்ற இலங்கைத் தாய் ; நாடு கடத்தப்பட்டார்…!!

தனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை விற்பனை செய்ய முயன்ற இலங்கைத் தாய் ஒருவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்த நாடு கடத்தப்பட்டுள்ளார். 2500 திர்ஹமுக்கு குறித்த குழந்தையை விற்க முயன்றுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்...

ஒருவருக்காக 15 மணிநேர தாமதத்தின் பின்னர் கட்டுநாயக்கவை வந்தடைந்த விமானம்…!!

ஜேர்மனி Frankfurt விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று 15 மணித்தியால தாமதத்தின் பின்னர் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்திற்கு சொந்தமான UL554 என்ற விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமாக...

நடத்துனர் மீது சரமாரித் தாக்குதல்…!!

கொழும்பில் இருந்து மன்னாருக்கு பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனரான மதவாச்சியை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் மீது நேற்று(19) இரவு 8.30 மணியளவில் மன்னார் தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக வைத்து...

சொர்க்கபுரியாக மாறும் இலங்கை! படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்…!!

இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஜுலை மாதத்தில் எதிர்பாராதளவு அதிகரிப்பை காட்டியுள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. ஜுலை மாதத்தில் 2 இலட்சத்து 9351 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அது...

கணவனை இழந்த பெண்களுக்கு சம்பந்தனால் தற்காலிக வீடுகள் கையளிப்பு..!!

சம்பூர் பகுதியில் மீளக்குடியேறிய, கணவனை இழந்த 41 பேருக்கு, கனேடியத் தமிழர் பேரவை மற்றும் திருகோணமலை நலன்புரிச் சங்கம் என்பன இணைந்து, அமைத்துள்ள தற்காலிக வீடுகளில் 23ஐ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்...

நள்ளிரவில் பெண்ணின் அலறல் சத்தத்தால் உறைந்து போகும் மதுரையில் இருக்கும் ஒரு கிராமம்…!! வீடியோ

நள்ளிரவில் பெண்ணின் அலறல் சத்தத்தால் உறைந்து போகும் மதுரையில் இருக்கும் ஒரு கிராமம். https://www.youtube.com/watch?v=7GPKGrfOcaU ***** நிதர்சனம் வாசகர்களுக்கு... இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில்...

பெண் கருத்தரிப்பின்மை காரணங்களும், தீர்வும்…!!

ஹார்மோன் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகாமல் போய்விடும். இதனால் குழந்தைப்பேறு பாதிக்கப்படும். சில பெண்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. கருக்குழாய் அடைப்பு இருந்தால் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை. ரத்தசோகை, புரதச்...

நல்ல குழந்தைகளாக வளர்க்கணும்..!!

குழந்தைகளை நல்லக் குழந்தைகளாக வளர்க்க வேண்டியது நமது கடமையாகிறது. பெற்றோர்கள் செய்யும் சில காரியங்கள்தான் பிள்ளைகளை தவறான வழியில் போக வைக்கிறது. எந்த குழந்தையையும் அடித்து வளர்க்க வேண்டிய அவசியமில்லை. அதனை பாராட்டியே நல்ல...

கணவன், மனைவி உறவில் முக்கியமானது நேர்மை..!!

இல்லறம் மற்றும் தாம்பத்திய உறவில் புரிதல் நிலைக்கவும், விரிசல் விழாமல் தடுக்கவும் ஐந்து விஷயங்களை நீங்கள் இருவரும் சேர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும்…. இல்லறம் என்பது கடினமானது அல்ல என்பதை மனதளவிலும், உடலளவிலும் அவர்களுக்கு...

தான் இறக்கப்போவதாக நினைத்து கண்ணீர் வீடும் மாடு! கண்கலங்க வைக்கும் காட்சி…!! வீடியோ

தான் இறக்கப்போவதாக நினைத்து கண்ணீர் வீடும் மாடு! கண்கலங்க வைக்கும் காட்சி. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

விஷ ஊசி விவகாரம் தொடர்பாக பரிசோதனை செய்வதற்கு அமெரிக்க தூதரகம் பின்வாங்கல்…!!

விஷ ஊசி விவகாரம் தொடர்பாக பரிசோதனை செய்வதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் பின்வாங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. முன்னாள் போராளிகள் 14 பேர் வரை விஷ ஊசி பரிசோதனைக்கு வடக்கு முதலமைச்சரின் செயலகத்தில் பதிவு செய்துள்ளதாக...

சிங்கள மாணவர்கள் எதிர்ப்பு!- கைவிடப்பட்ட உயர்கல்வி அமைச்சரின் வருகை..!!

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றுக்கு உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த போதும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மை சமூகத்தின் மாணவ குழுக்களின் எதிர்ப்பு...

அமைப்பாளர் பதவியை இழந்தவர்கள் கட்சி உறுப்புரிமையையும் இழக்கும் அபாயம்…!!

அண்மையில் தொகுதி அமைப்பாளர் பதவியை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சி உறுப்புரிமையையும் இழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களாக கடயைமாற்றிய பவித்ரா வன்னியாரச்சி,...