நீங்கள் வாங்கும் உணவுப் பொருள் கலப்படமா? எப்படி கண்டுபிடிப்பது…!!

உண்ணும் உணவில் கூட நம்பகத்தன்மை இழக்கும்படி சுய நல நோக்கோடு கலப்படம் செய்கிறார்கள். இதனால் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். இதனை உபயோகிக்காமல் எப்படி தடுக்கலாம்? நீங்கள் வாங்கும் உணவுப் பொருள் கலப்படமானதா...

தமிழகத்தில் யாழ் – குருநகர் யுவதி தீக்குளித்து தற்கொலை…!!

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த யுவதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்பாணம் – குருநகரில் உள்ள ஓடக்கரை வீதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது மகள் சரோன் கருண்சி (வயது...

யாழ் உடுவில் கல்லூரி ஆசிரியரின் வீட்டில் தாக்குதல்…!!

யாழ் உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் சாம் வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள்...

தேநீரை மாணவன் மீது ஊற்றிய சங்கீத ஆசிரியருக்கு பிணை..!!

12 வயது மாணவர் மீது கொதிக்கும் தேநீரை ஊற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சங்கீத பாட ஆசிரியரை கடுமையான எச்சரிக்கையுடன் நீர்கொழும்பு நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. ஆசிரியரை நீர்கொழும்பு பிரதான நீதவான்...

சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனுக்கு அருகில் 10 பக்க கடிதம்…!!

கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் அருகில் இருந்து 10 பக்கங்களிலான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உடலமாக மீட்கப்பட்ட...

கொழும்பில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!

மாளிகாவத்தை பிரதேசத்தின் புகையிரத குடியிருப்பு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேரந்த 22 வயதான...

புதிய விமானப்படை தளபதி நியமிப்பு..!!

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் கபில ஜயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். எயார் வைஷ் மார்ஷலாக இருந்த அவர் எயார் மார்ஷல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு, விமானப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை விமானப்படையின் தளபதியாக பதவி...

எப்போதும் நீங்கள் கிளீன் ஷேவ் ஆளா! இதுல இவ்வளவு ஆபத்து இருக்குதுனு தெரியுமா?

இளம் பெண்களுக்கு தான் தாடி வைத்த ஆண்களை பிடிக்கும் என்பார்கள். ஆனால் ஆண்டிபயாடிக்-க்கு கூட தாடி வைத்த ஆண்களை தான் பிடிக்கிறதாம். “இதென்னப்பா டிப்ரன்ட்டா-க்கீது..” என்று யாரும் வாயை பிளக்க வேண்டாம். இதை ஆய்வின்...

ஒடிசா முதல்-மந்திரி வீடு அருகே தீக்குளித்த ஊர்க்காவல் படை வீரர் மரணம்..!!

ஒடிசாவின் பூரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஹலாடிபதியா கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப் ஹதி (வயது 45). ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்த இவர், அந்த அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கடந்த 2013-ம் ஆண்டு...

தம்பி இது எல்லாம் உனக்கு நல்லது இல்லை பார்த்துக்கோ…!! வீடியோ

தம்பி இது எல்லாம் உனக்கு நல்லது இல்லை பார்த்துக்கோ. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக்...

40 பொலிஸ் உத்தியோத்தகர்களுக்கு பதவி உயர்வு…!!

அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான மேலும் 40 பொலிஸ் உத்தியோத்தகர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் நாட்களில் சுமார் 40 பொலிஸ் உத்தியோதக்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர்...

அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி…!!

ஐக்கிய நாடுகள் சபையின் 33 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 18 ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர்...

தேசிய அரசாங்கம் 2020 வரை தொடரும் ; இனவாதிகளுக்கு இடமில்லை..!!

தேசிய அரசாங்கம் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் 2020 ஆம் ஆண்டிலேயே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் அதுவரையில் இன்றைய அரசு தொடரும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த...

மகிழ்ச்சியான ஹஜ் பண்டிகையாக அமையட்டும்! பிரதமர் வாழ்த்து…!!

அனைத்து முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியான ஹஜ் பண்டிகையாக அமையட்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புனித ஹஜ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தமது வாழ்த்துச்...

கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை வர என்ன காரணம் தெரியுமா?

திருமணமான தம்பதியர்கள் அன்றாடம் ஒருசில விஷயங்களுக்காக சண்டைகளைப் போடுவார்கள். அந்த சண்டைகள் அனைத்தும் சாதாரணமானவை மட்டுமல்லாமல், அதுவே அவர்கள் ஆரோக்கியமான திருமண வாழ்க்கை மேற்கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும். மேலும் தம்பதியர்கள் போடும் சண்டைகள் அனைத்தும்...

போட்டியின் போது நடுவர் தாக்குதல்: மாணவன் வைத்தியசாலையில்…!!

பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்று வரும் குத்துச்சண்டை போட்டிகளில் போட்டி நடுவர்ஒருவர் குத்துச்சண்டை வீரர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த தாக்குதலுக்கு இலக்கான மாணவன் கண்டியில்அமைந்துள்ள பிரபல பாடசாலையை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

இந்த காட்சியை பார்த்தால் இனி எந்த பெண்ணும் மேக் அப் பண்ண மாட்டாங்க…!! வீடியோ

பெண்கள் மேக் அப் செய்து கொள்ளாமல் வீட்டிற்கு வெளியே செல்வது என்பது மிகவும் அரிதான காரியமே. இதற்காக அதிக நேரத்தினை செலவு செய்து உறவினர்களிடம் திட்டு வாங்குபவர்களும் இல்லாமல் இல்லை. இளைஞர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில்...

சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை…!!

அனைத்து சுவாசப் பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி கொண்டது இந்த ஆதி முத்திரை. செய்முறை : கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். பின்னர் ஆட்காட்டி விரல், நடுவிரல்,...

மனைவி தாம்பத்யத்துக்கு மறுத்தால் விவாகரத்து செய்யலாம்: டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு…!!

டெல்லியை சேர்ந்த ஒருவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் 2007-ம் ஆண்டு நடந்தது. அவருக்கு இப்போது 46 வயது ஆகிறது. அவருடைய மனைவி...

திண்டுக்கல் அருகே வியாபாரி வெட்டிக் கொலை…!!

திண்டுக்கல் தெற்கு போலீஸ் சரகம் முத்தழகுப்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல். அவரது மகன் தட்சிணாமூர்த்தி (வயது 20). திருமணமாகாத இவர் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். இவர் ஊர் ஊராக சென்று கடலை மிட்டாய்...

பேஸ்புக்கில் நீக்கப்பட்ட நிர்வாணப் படத்தை மீண்டும் சேர்க்க அனுமதி…!!

கொத்துகுண்டு வீச்சுக்கு பயந்து நிர்வாணக் கோலத்தில் ஒரு சிறுமி தப்பியோடிவரும் புகைப்படத்தை தவறான புரிதல் காரணமாக நீக்கிய பேஸ் புக் நிறுவனம் தற்போது சர்ச்சைக்குரிய அந்த புகைப்படத்தை மீண்டும் சேர்க்க அனுமதியளித்துள்ளது. வியட்நாம் போரின்...

இரண்டாம் உலகப்போர் முடிவை முத்தத்தால் கொண்டாடி பிரபலமடைந்த நர்ஸ் 92 வயதில் மரணம்…!!

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரண் அடைந்ததாக அறிவிப்பு வெளியானபோது அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் ராணுவ வீரரால் முத்தமிடப்படும் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த கிரேட்டா ஜிம்மர் என்ற நர்ஸ், தனது 92 வயதில்...

பலாப்பழம் வெட்ட பிதாமகன் ரேஞ்சிற்கு யோசிப்பவரா நீங்கள்? இதோ இந்த சூப்பர் ஐடியாவை ட்ரை பண்ணுங்க..!! வீடியோ

பலாப்பழம் எனும் சுவை மிக்க பழத்தை விரும்பி சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனாலும் அப் பழத்தில் காணப்படும் முட்கள், ஒட்டும் பால் தன்மை என்பவற்றினால் அநேகமானவர்கள் ஒதுக்கிவிடுவார்கள். அதிலும் பலாப் பழத்தை வெட்டி சுழைகளை...

சடலமாக வந்த தாயும் மகளும் : கொலையா! தற்கொலையா?

மட்டக்களப்பு - ஏறாவூர் முஹந்திரம் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்கள் இருவரது சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலங்கள் 56 வயதான தாய் மற்றும் 32 வயதான அவருடைய மகள் ஆகியோரது என...

யாழில் விளையாட்டு வினையான சம்பவம்..!!

யாழ்ப்பாணம்-நெல்லியடி புன்னாலை பிரதேசத்தில் 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில் தாய் வெளிநாட்டில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

அதிவேகத்தால் வந்த விபரீதம் – இளைஞன் வைத்தியசாலையில்…!!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதியகாத்தான்குடி , பைஷல்...

இளம் பெண்களே உங்களுக்குத் தான் இந்த டிப்ஸ்..!!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும்...

பான் கீ மூன்: செயற்கரிய செய்யார் பெரியர்…!!

திக்விஜயங்கள் பெரும்பாலும் சொல்லப்படும் காரணங்களுக்காக நிகழ்வதில்லை. ஆனால், அவை பெறும்; கவனமும் ஊடக ஒளியும் அவற்றை முக்கியப்படுத்துகின்றன. நிகழும் அனைத்து விஜயங்களும் திக்விஜயங்கள் அல்ல என இங்கு நினைவுறுத்தல் தகும். கடந்த வாரம் ஐக்கிய...

300 போரளிகளுடன் இயக்க தலைமை, கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்விதப் பயனுமில்லை எனத் தெரிந்தும் ஒரு விடாப்பிடியான மனநிலையுடன் இத்திட்டங்கள்...

வல்வெட்டித்துறையில் வெடிபொருட்கள் மீட்பு…!!

வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பகுதியில் உள்ள வேவிலந்தை தோட்டக்கிணற்றிலேயே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேற்படி காணிகளை சில மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்த...

வடிகானுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு…!!

திருகோணமலை இலிங்க நகர் பகுதியில் உள்ள வடிகானுக்குள் இருந்து ஆணின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மீனவர் ஒருவர் என...

இளைஞரை தாக்கிய அரசியல்வாதி கைது..!!

இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் எம்பிலிப்பட்டிய பிரதேச சபை உறுப்பினர் உட்பட இரண்டு பேரை கொலன்ன பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் கொல்லன...

யாழில் போதைப்பொருள் சார்ந்த செற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி – ஜனாதிபதியிடம் இளஞ்செழியன் உறுதி…!!

யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற போதைப் பொருள் கடத்தல் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் அடாவடித்தனமான குற்றச் செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்....

திருடப்பட்ட இடத்திலிருந்தே நகைகளும் பணமும் வீசப்பட்ட நிலையில் மீட்பு…!!

மட்டக்களப்பில் புதிய காத்தான்குடி, பரீட்நகர் பகுதியில், கடந்த மாதம் 29ஆதம் திகதி திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம், 13 நாட்களுக்குப் பிறகு அதே இடத்தில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி அதிகாலை...

சவப் பெட்டியில் பிறந்தது.. அதிசய குழந்தை…!!

அந்த சிறுமிக்கு ஏழு வயது. தன்னுடைய பிறந்த நாளை, அப்பா மற்றும் உறவினர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? – இருக்கிறது. அந்தப் பெண்ணின் பிறப்பே ஒரு அதிசயம்....

சற்றுமுன் மருத்துவ பீட மாணவர் விடுதியில் சடலம் மீட்பு…!!

கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 27 வயதுடைய மாணவன் ஒருவரின் சடலமே மீட்டுள்ளதாக பொலிஸார்...

கடத்தப்பட்ட தாய் சடலமாக மீட்பு…!!

பெரியநீலாவணையில் வயோதிப பெண்ணொருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை ஸ்டார் வீதியில் வசித்து வந்த சீனித்தம்பி பாத்துமா (73வயது) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று மாலை காணாமல் போனதாக...

ஜாலியாக வந்து கொண்டிருந்தவரை இப்படி தலை தெறிக்க ஓட வைச்சிட்டாங்களே…!! வீடியோ

இளைஞர்கள் என்றாலே எப்போதும் அவர்களுடன் குறும்புத்தனமும் கூடவே இருக்கும். இவர்கள் அதிகளவில் மற்றவர்களை பயமுறுத்தி பார்த்து ரசிப்பதிலே அலாதிப் பிரியம் உடையவர்களாக இருப்பர். அதே போல இங்கும் இரு இளைஞர்கள் சேர்ந்து நடுத்தர வயதுடைய...

இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்…!!

உலகில் மில்லியன் கணக்கில் பெண்கள் இரும்புச்சத்து குறைபாடு என்னும் இரத்த சோகையினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகினற்னர். இந்த இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், அதிக அளவில் சோர்வு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வேறு சில...