முட்டையை வைத்து விளையாட்டை பாருங்க… உலகத்துல இப்படியொரு சமையல் கலைஞரா? வீடியோ

சமையற்கலை வல்லுனர்கள் தமது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்கு பல்வேறு உத்திகளை கையாள்வார்கள். அதில் உணவுகளை பல்வேறு ஸ்டைலில் தயாரிப்பதும் ஒன்றாகும். இப்படியிருக்கையில் சாதாரணமாக உடையக்கூடிய முட்டையை தூக்கி தூக்கி எறிந்து அதனை கரண்டியின் உதவியுடன் ஒரு...

அதிகமாக உணர்ச்சி கொள்ளும் பெண்ணிடம் வெளிப்படும் 4 அறிகுறிகள்…!!

ஓர் உறவில் துயரம், அதிருப்தி, ஏமாற்றம் இந்த மூன்றும் ஒன்றாய் சூழ்ந்து காணப்படுகிறது எனில், அதற்கு ‘அந்த’ ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை என்பது ஒருவகையிலான முக்கிய காரணமாகும். முழுமையாக உடலுறவில் உச்சம் காண...

பெண்கள் வேலையில் மகிழ்ச்சியடையும் வழி…!!

பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி தேவை. அங்கு நிம்மதி குறைந்தால் அது வீட்டிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். அதனால் மனஅழுத்தம் உருவாகும். ஆரோக்கியமும் கெடும். இதில் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவென்றால் பல பெண்கள்...

சர்க்கரை நோயாளிகளே!… நீங்க மிஸ் பண்ணாமல் குடிக்க வேண்டிய பானம்…!! வீடியோ

வெண்டைக்காய் சாப்பிடுவதால் நமது புத்தியின் கூர்மை மேம்படும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசை, நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விட்டமின் C போன்ற நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான...

நிசப்தத்தின் மர்மங்கள்…!! கட்டுரை

ஒரு புயலுக்குப் பின்னர் நிலவும் அமைதியைப் போல அல்லது சில அனர்த்தங்களுக்கு முன்னர் இருக்கும் ஓர் இனம்புரியாத காலநிலையைப் போல, முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் ஒருவித நிசப்தம் நிலவுகின்றது. இப்போது வரலாற்றின் முக்கியமான கட்டத்தில்...

ஊட்டியில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 11 போலீசார் காயம்..!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டில் நேற்றும் இன்றும் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் குன்னூர்...

நேபாளத்தில் 3 கைகளுடன் அதிசய சிறுவன்…!!

நேபாளத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கவுரப் கரும். இவன் 3 கைகளுடன் பிறந்தான். 3வது கை அவனது நடுமுதுகில் இருந்து முளைத்து வளர்ந்து வருகிறது. இதனால்அவன் தனது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான்,...

மெக்சிகோவில் 6 பேரின் கைகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து தூக்கி வீசிய கொடூரம்…!!

வடஅமெரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்று மெக்சிகோ. இந்நாட்டில் போதைப்பொருள் கும்பல் அதிக அளவில் உள்ளது. பல்வேறு குழுக்களாக உள்ள இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு. திடீர் திடீரென நடக்கும் மோதல்களில், குவியல் குவியலாக பிணங்கள்...

மாரத்தான் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த 85 வயது கனடா தாத்தா…!!

கனடா நாட்டின் ஸ்காட்டியாபேங்க் டொரான்டோ வாட்டர்பிரண்ட் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 85 முதல் 90 வயதிற்கு இடைப்பட்டோருக்கான பிரிவில் ஒன்டாரியோ மாகாணம் மில்டனைச் சேர்ந்த 85 வயதான எட் ஒயிட்லாக் கலந்து கொண்டார்....

வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்கு பிணை கிடையாது – இளஞ்செழியன் அறிவிப்பு…!!

யாழ். முளவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில்...

மட்டக்களப்பில் கோர விபத்து..! நான்கு பேர் வைத்தியசாலையில்…!!

மட்டக்களப்பு, கரடியனாறுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூமாச்சோலைச் சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு -பதுளை வீதியூடாகப் பாலாமடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியும் பாலாமடுவிலிருந்து செங்கலடி...

ஆண்கள் கட்டாயம் உட்கொள்ள வேண்டிய உணவுகள்….!!

உடலில் இருக்கும் இரத்தத்தின் ஓட்டமானது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சீர்குலைவு பல்வேறு நோய்களுக்கு வித்திடும். இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்கள் இரத்த ஓட்ட குறைபாடுகளால்...

மனைவியை உறவுக்கு அழைப்பது எப்படி?

இனிக்கும் இன்ப நிலவே நீ வா வா என்று நீங்கள் மட்டும் பாடிக் கொண்டிக்க, உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல் ‘புக்’ எதையாவது படித்துக் கொண்டிருக்கிறாரா…… கவலைப்படாதீர்கள், அப்படி இருப்பதாலேயே மட்டும் அவருக்கு...

முன்பணம் வாங்காத 2 படங்களில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயன்…!!

நடிகர் சிவகார்த்திகேயன் ‘ரெமோ’ படவிழாவில் தனக்கு சிலர் தொல்லை கொடுப்பதாக மேடையிலேயே அழுதபடி புகார் கூறினார். தான் நடித்த ரஜினி முருகன், ரெமோ படங்களை திரைக்கு வர விடாமல் இடையூறு செய்ததாகவும் குற்றம் சாட்டினார்....

ஐஸ்வர்யாராய் படத்திற்கு தடை: அனுராக் காஷ்யப், அலியாபட் எதிர்ப்பு..!!

ஐஸ்வர்யாராய்- ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்துள்ள இந்தி படம் ‘ஏ தில் ஹை முஷ்கில்’. இந்த படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவத்கானும் நடித்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருந்தது. இந்த நிலையில்...

அட நம்ம பிரபுதேவாவையே பீட் பண்ணிடுவாரு போல…. சூப்பரப்பு…!! வீடியோ

நடனம் என்பது பொதுவாக அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு கலையாகும். அப்படியான நடனத்தில் திறமை மிக்கவராக விளங்குவதற்கு உடற்பருமன் குறைவாக இருப்பது அவசியமாகும். உடற்பருமனானது சற்று அதிகரித்தாலும் உடலை வளைத்து நடனமாடுவது கடினமாகவே இருக்கும். ஆனால்...

முச்சக்கர வண்டி விபத்து – இருவர் படுகாயம்…!!

திருகோணமலை - தோப்பூர் 59ஆம் கட்டை பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி ஒன்று இன்று(18) காலை 7 மணியளவில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது. சம்பவத்தில் பொலன்னறுவையைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்துள்ளதாக தோப்பூர்...

மின்சார அமைச்சின் முக்கிய அறிவித்தல்…!!

நீர் மின் உற்பத்திக்காக மகாவலி அதிகார சபை மேலதிக நீரை வழங்க உடன்பட்டிருப்பதால் இலங்கை மின்சார சபை மின்வெட்டு அட்டவணையில் திருத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மூன்றரை மணி நேர மின் வெட்டு...

சிவப்பு நிறம்தான் ரொமான்ஸுக்கு சிறந்ததாம்…!!

தலைப்பைப் படித்துவிட்டு யாரும் சூடாக வேண்டாம்! பெண்கள் சிவப்பு நிறம்கொண்ட ஆடைகளை அணிவது ஆண்களை மயக்கி, அவர்களது காதல் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்களுடன் டேட்டிங் செல்லும்போது பெண்கள்...

ஆணை விட பெண் பலமானவள்..!!

பெண்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் குறைவு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆண்களில் 100 பேருக்கு மாரடைப்பு வந்தால், பெண்களில் 10 பேருக்கு மட்டுமே வருகிறது. இக்காலத்தில் ஆணும், பெண்ணும் ஒரே மாதிரியான வேலை...

காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளை…!!

காத்தான்குடியில் இயங்கி வந்த தொலைத் தொடர்பு உபகரணங்கள் விற்பனை நிலையம் ஒன்று உடைத்து அங்கு பணமும் விற்பனைக்கிருந்த பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். காத்தான்குடி 06, பிரதான வீதியில்...

மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடாத்திய வயோதிபப் பெண்…!!

ஹம்பாந்தோட்டை - தங்காலை பிரதான வீதியில் இருக்கும் தனது பெட்டிக்கடையை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு அனுமதி தருமாறு வயோதிப பெண் ஒருவர் மரத்தின் மீது ஏறி நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின்...

புகையிரதக் கடவை சமிக்ஞையை மீறியதால் ஏற்பட்ட விபரீதம்…!!

கனேவத்தையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கார் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்கஹாவெல – அலவ்வவிற்கும் இடையே உள்ள புகையிரத கடவை சந்தியில் இன்று அதிகாலை இந்த விபத்து...

மர்ம புகைமண்டலம் எரிமலையா? காரணம் அம்பலம்…!!

அண்மையில் கண்டி-தெல்தோட்டை போபிட்டிய பகுதியில் நிலத்தடியில் இருந்து புகை வந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளது. மண்ணிற்கு அடியில் உள்ள உக்கிய தாவரங்கள் மற்றம் விலங்கு கழிவுகள் தீ பிடித்தமையினாலேயே இவ்வாறு குறித்த பகுதியில் இருந்து புகை...

நெடுஞ்சாலைகளில் உண்மைகளை காட்டிக்கொடுக்கும் கண்காணிப்பு கருவி…!!

அதிவேக வீதிகளில் விசேட வேகக்கட்டுப்பாடு நிலையங்களை ஸ்தாபித்து, கண்காணிப்பு கருவி பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வேகக்கட்டுப்பாட்டை மீறும் சாரதிகளிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக வீதிப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில்,...

சூர்யாவுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்…!!

சூர்யா தற்போது ‘எஸ்-3’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது....

நாம் விரும்பி சாப்பிடும் மீன் உணவு பற்றிய சில உண்மைகள்…!!

மீன் சாப்பிடுவது, உடலுக்கு நல்லது அதை ஆய்வுகளும் ஒப்புக்கொள்கின்றன. காரணம் மனிதனுக்கு தேவையான சத்துகள் மற்ற மாமிசங்களைவிட அதில் நிறைந்துள்ளது தீங்கில்லாதது. ஆனால், ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் திசுக்களை இடப்பெயர்ச்சி செய்யக்கூடியது என்கிறது ஒரு புதிய...

தனுஷ், கார்த்தியுடன் மோதும் நதியா…!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்துள்ள நதியா, தற்போது சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில், இவருடைய நடிப்பில் ‘திரைக்கு வராத கதை’ என்ற படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக...

ஆற்றில் தத்தளித்த பயிற்சியாளர்… காப்பாற்ற ஓடோடி வந்த யானையின் நெகிழ்ச்சி தருணம்…!! வீடியோ

ஓடும் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த தன்னுடைய பயிற்சியாளரை பெண் யானை ஒன்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தாய்லாந்து நாட்டில் புகழ்பெற்ற யானைகளுக்கான சரணாலயம் உள்ளது. இங்கு Kham Lha என்னும் ஐந்து வயதான...

ஒடிசா தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்…!!

ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 22 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று...

அடையாறில் பெண் என்ஜினீயர் வீட்டில் 70 சவரன் நகைகள் திருட்டு – வேலைக்கார பெண் ஓட்டம்…!!

சென்னை அடையாறு, ஜீவரத்தினம் நகர், 1-வது தெருவில் வசிப்பவர் ஐஸ்வர்யா (வயது 42). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். இவரது கணவர் பாஸ்கரும், சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்கிறார்....

ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா?

உலகில் தன்னுடைய புற அழகிற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுகின்ற பெருமை பெண்களுக்கே உண்டு. பெண்கள் தம்மை அழகுபடுத்துவதற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுவதோடு, பிறர் தம் அழகினைப் பற்றிக் கூறும் போது ஆனந்தப்படுகிறார்கள். பெண்களின் மனம்...

பிரான்சில் இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை…! நான்கு இலங்கையர்கள் கைது…!!

பிரான்ஸ் நாட்டில் வைத்து இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும்...

50000 ரூபாவிற்கு சிசுவை விற்ற தாய் உள்ளிட்ட மூவர் கைது…!!

50000 ரூபாவிற்கு சிசு ஒன்றை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பான முறையில் 11 நாளான சிசுவொன்றை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 50000 ரூபா...

சிறைச்சாலைக்குள் நடக்கும் மர்மங்கள்! ஏற்படப் போகும் அனர்த்தங்களுக்கு யார் பொறுப்பு…!!

அரசியலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் நீதிமன்றினால் குற்றவாளியென சிறைத்தண்டனை வழங்கும் போது, குறித்த நபர் சிறைச்சாலைக்கு சென்றவுடன் அடுத்த நாள் வைத்தியசாலைக்கு செல்லும் புதிய கலாசாரம் ஒன்று தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ளது. தற்போது...

இலங்கைக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள சீனா! இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதா?

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட செயற்பட்டு வரும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பிறிதொரு நாட்டில் மாற்றியமைக்க சீனா விரும்பம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் முதல் முறையாக நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை மின்...