கருவளையம் வரக் காரணம் என்ன? உங்களுக்கான டிப்ஸ்…!!

ஒருவரை பளிச்சென்று காட்டுவது அவர்களின் முகம் தான். மேலும் அந்த முகத்திற்கு வசீகர அழகை கொடுப்பது முகத்தில் இருக்கும் இரண்டு கண்கள். ஆனால் ஒருசில பெண்களுக்கு அவர்களின் கண்களைச் சுற்றிலும் கருவளையம் தோன்றும் இது...

ராஜமௌலியின் அண்ணனும் இயக்குனர் ஆகிறார்…!!

‘நான் ஈ’, ‘மகதீரா’, ‘பாகுபலி’ ஆகிய பிரம்மாண்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலியின் அண்ணன் எஸ்.எஸ்.காஞ்சி தற்போது இயக்குனராக மாறியிருக்கிறார். தெலுங்கு திரையுலகில் பிரபல கதாசிரியராக விளங்கிய எஸ்.எஸ்.காஞ்சி, ராஜமௌலியின் படங்களிலும் இவருடைய பங்களிப்பும் இருந்து...

ஒடிசாவில் ஏ.டி.எம். மெஷினை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை…!!

ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மெஷினை உடைத்து 8 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ பகுதியில் உள்ள...

பொள்ளாச்சி பஸ்சில் 2 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது…!!

கேரள மாநிலம் சித்தூர் கோவிந்தாபுரம் மதுவிலக்கு அதிகாரி அனில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கோவிந்தாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து கேரளா வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்....

பரபரப்பான ரோட்டில் சிறுவன் ஏற்படுத்திய அதிர்ச்சி…!! வீடியோ

சீன நாட்டின் ஸேஜியாங் பிரதேசத்தில் உள்ள பரபரப்பான போக்குவரத்து மிகுந்த சாலையின் நடுவே சிறுவன் ஒருவன் தன்னுடைய பொம்மை காரை ஓட்டிக்கொண்டு எதிர்புறமாகச் சென்றான். சாலையில் வரும் வாகனங்கள் அவரை மோதுவதுபோல் வந்து ஒதுங்கி...

காதலியை காரை ஏற்றி கொன்ற சட்ட கல்லூரி மாணவர்…!!

வேலூர் மாவட்டம் வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 30-ந் தேதி இரவு, இளம்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சென்ற, வாலாஜா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்....

சங்கராபுரம் அருகே சொத்து பிரச்சினையில் மகனை கொன்ற தந்தை..!!

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கோடிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 70), விவசாயி. இவரது மகன் ராமு (50). தந்தையும், மகனும் தனித்தனியே வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு...

வங்காள தேசத்தில் இந்துக்கள் வாழும் கிராமங்களில் தாக்குதல்: வீடுகள்-கோவில்களுக்கு தீ வைப்பு…!!

வங்காளதேசத்தில் மைனாரிட்டியாக வாழும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பிராமன்பரியா மாவட்டத்தில் பெரும்பாலாக இந்துக்கள் உள்ளனர். உபாசிலா நகரம் அருகேயுள்ள மத்கயாபரா, தக்ஷின் பரா ஆகிய இந்து கிராமங்களில் தீவிரவாதிகள் சிலர் புகுந்து...

கத்திசண்டையில் வடிவேலுவும் சூரியும் இணைந்து கலக்கியுள்ளனர்: இயக்குனர் சுராஜ்…!!

மெட்ராஸ் எண்டர் பிரைசஸ் எஸ். நந்த கோபால் தயாரிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் படம் ‘கத்திசண்டை’. விஷால்- தமன்னா ஜோடி சேர்ந்திருக்கும் இந்த படத்தை சுராஜ் இயக்கி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு...

சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

நம்மில் பல பேர் சோர்வுத் தன்மை நீங்கி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி டீயை குடிப்போம். ஆனால் அடிக்கடி டீ குடிப்பதும் நமக்கு ஆபத்து தான், எனவே உடலுக்கு ஆரோக்கியமான கிராம்பு கலந்த...

மண்சரிவில் சிக்கிய 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி…!!

நுவரெலியா -மாஸ்தொட அபேபர பிரதேசத்தில் இன்று(05) காலை மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் 6பேர் சிக்கியுள்ளனர். குறித்த 6 பேரும் மீட்டெடுக்கப்பட்டதாகவும் இந்த நபர்கள் நுவரெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,...

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை…!!

ஏறாவூர் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட _ கோரகல்லிமடு காளனியை சேர்ந்த நான்கு வயது குழந்தையின் தாய் ஒருவர் தகரத்தால் அமைந்த வீட்டின் வளையில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொன்னம்பலம் வேனுகாவதி (வயது23)...

பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழந்த சோகம்! வவுனியாவில் சம்பவம்…!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வைத்தியசாலையில் பிரசவத்திற்காக நிலுக்கா வீரசிங்க (32) என்ற பெண் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இன்று காலை சுகப்பிரசவத்தில் குழந்தை...

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்: பழிவாங்கப்படும் ஆபிரிக்கா…!! கட்டுரை

எந்த அமைப்பும் அதன் பணியால் மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. அதன் உருவாக்கம் ஏன்? எப்போது நிகழ்ந்தது? என்பதும் அதை மதிப்பிடுவதில் முக்கியமானது. குறிப்பாகச் சர்வதேச அமைப்புகளை, அவை உருவாகுவதற்கு அடிப்படையான அரசியல் காரணிகளின் அடிப்படையிலேயே மதிப்பிடலாம்....

ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. தனது ஆஸ்தான காமெடியன் சந்தானத்திற்குப் பதில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இயக்குனர் ராஜேஷ் கைகோர்த்திருப்பதால் இப்படத்தின்...

சாரை சாரையாக கடற்கரைக்கு படையெடுத்த மீன்கள்: இயற்கை அனர்த்தத்தின் எதிரொலியா? வீடியோ

பொதுவாக இயற்கை அனர்த்தங்கள் நிகழப்போவதை ஐந்தறிவு ஜீவன்கள் அறிந்துகொள்ளும். இதனால் அவை தமது இருப்பிடத்தை விட்டு வேறு இடங்களை நோக்கி நகரும். இதனை வைத்து இயற்கை அனர்த்தம் தொடர்பில் எச்சரிக்கையும் செய்யப்படுவதுண்டு. இதேபோன்று கடற்கரை...

உறவு கொள்ள பெரும்பாலான ஆண்கள் தெரிவு செய்யும் இடம்…!!

சமீபத்தில் ட்ரோஜன் எனும் மையம், ஆண்கள் எவ்விடத்தில் அதிகமாக உடலுறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில், ஆண்கள் சுத்தமான இடங்களை தவிர்த்து, அசுத்தமான இடங்களில் தான் அதிகம் தங்கள்...

மலைமீது கிளைடர் மோதி ஜப்பானியர் பலி…!!

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர், மக்கோட்டா சகுமா(38) கிளைடரில் பறக்கும் விளையாட்டில் ஆர்வம்கொண்ட இவர், இயற்கை எழில்கொஞ்சும் இந்தியாவின் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தர்மசாலா பகுதிக்கு சமீபத்தில் வந்திருந்தார். இங்குள்ள கங்ரா மாவட்டம், பில்லிங் பகுதியில்...

காதலில் வலிமையை இதைவிட எடுத்துக்காட்ட முடியுமா? வீடியோ

பொதுவாக காதல் பாடல்கள் என்றாலே காதலின் வலிமையையும், காதலிக்கும் நபர்களின் பாசத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் ட்ரீம் ப்ரொடக்ஷன் சார்பில் நெஞ்சில் ஜில் ஜில் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு...

பெண்கள் அணியும் வளையலுக்கும், வீட்டில் சேரும் செல்வத்திற்கும் என்ன சம்மந்தம்?

இளம் பெண்கள் கை நிறைய வளையல்கள் அணிவதால், லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். மேலும், குங்குமத்தை மோதிர...

விஜய் ஆண்டனியின் சைத்தான் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், சாருஹாசன், ஆடுகளம் முருகதாஸ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சைத்தான்'. விஜய் ஆண்டனி இசையமைத்து, நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை அவரது மனைவி பாத்திமா விஜய்...

80 வயது தாயை புறக்கணித்த ஏழு பிள்ளைகளின் கொடூர செயல்…!!

பண்டாரகமவில் ஏழு பிள்ளைகளினால் புறக்கணிக்கப்பட்ட தாயொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். அந்தப் பகுதியை சேர்ந்த 80 வயது தாய் ஒருவர் அவரின் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார்....

மன்னார் கடலில் கடற்­ப­டை­யி­னரின் கெடு­பி­டி : மீன­வர்­கள் பாதிப்பு…!!

மன்னார் நகர் பாலத்­த­டி­யி­லி­ருந்து தென் கடல் பரப்­புக்கு பட­கு­களின் மூலம் மீன்­பி­டிக்கச் சென்ற மீன­வர்­களை நேற்று கடலில் வைத்து கடற்­ப­டை­யினர் திருப்­பி­ய­னுப்­பி­யதால் சில மணிநேரம் இப்­ப­கு­தியில் அல்­லோலகல்­லோல நிலைமை ஏற்­பட்­டது. இப்­பி­ரச்­சினை குறித்து விட­ய­ம­றிந்த...

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ; இன்றும் நாளையும் மழை…!!

நாட்டில் இன்றும் நாளையும் கனத்த மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் தென், மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கன மழை பெய்யக்கூடுமெனவும் குறித்த பகுதிகளில் 100 மில்லி...

ஆண்கள் சாப்பிட வேண்டிய பழம்…!!

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள் அதிகளவில் உள்ளன. இது பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். பப்பாளியின் பலன்கள் மேலும் நரம்புகள் பலப்படவும்,...

யாழ். மாணவர்களின் படுகொலை : மரண விசாரணை அறிக்கை வெளியானது…!!

யாழ்ப்­பாணம், காங்கேசன்துறை வீதி குளப்­பிட்டி பகு­தியில் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இரு வர் பலி­யா­னமை தொடர்பான மரண விசா­ரணை அறிக்­கை­யா­னது நேற்­றை­ய­தினம் யாழ்.நீதி­மன்றில் நீதி­வானால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, குறித்த வழக்கு விசா­ர­ணையை...

விண்வெளியில் அணுகுண்டு பரிசோதனை நடத்தும் பரபரப்பான காட்சி…!! வீடியோ

அணுகுண்டு என்பது சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பாரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருந்தும் அணுப் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இதனை சாதாரண மனிதர்கள் எவரும் கண்கூடாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இப்பரிசோதனைகளை...

திருமணம் செய்வதாக கூறி யுவதியை ஏமாற்றிய போலி மருத்துவர் கைது…!!

மணமகள் தேவை என்று பத்திரிகையில் விளம்பரப்படுத்தி யுவதி ஒருவரை ஏமாற்றிய போலி மருத்துவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர் தான் நரம்பியல் மருத்துவர் எனக் கூறி கண்டியில் அரச நிறுவனம் ஒன்றில்...

சினிமாவில் ஒழுக்கமாக இருந்தால் கிசுகிசுக்கள் வராது: தமன்னா…!!

சினிமாவில் ஒழுக்கமாக இருந்தால் கிசுகிசுக்கள் வராது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம். நடிகை தமன்னா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “நடிகர்-நடிகைகள் வாழ்க்கை வித்தியாசமானது. அவர்களின் நடவடிக்கைகள் ரசிகர்களால்...

அதிபர் தேர்தலுக்கு அல்-கொய்தா மிரட்டல்: அதிகாரிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை…!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவ. 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த நாட்டில் நியூயார்க், டெக்சாஸ் உள்ளிட்ட 37 மாகாணங்கள் உள்ளது. தேர்தல் தினத்தன்று அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று நியூயார்க், டெக்சாஸ்...

ஆவா குழுவின் பின்னணியில் இராணுவம் இல்லை ; வடமாகாண ஆளுநர்…!!

ஆவா குழுவின் பின்னணியில் அரசியல் பலம் உள்ளதா அல்லது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளாரா என எனக்குத் தெரியாது. யாரால் இயக்கப்படுகின்றது என்பதை ஆராயவேண்டும். ஆனால் ஆவா குழுவின் பின்னணியில் இராணுவ செயற்பாடுகள் இல்லையென...

அரசாங்கத்தின் மிகப் பெரிய 10 மோசடியாளர்கள் பற்றிய விபரங்கள்…!!

அரசாங்கத்தின் மிகப் பெரிய பத்து மோசடியாளர்கள் பற்றிய விபரங்கள் எதிர்வரும் 9ம் திகதி வெளியிடப்படும் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. பாரிய மோசடிகளில் ஈடுபட்ட ஆளும் கட்சியின் பத்து அரசியல்வாதிகள் வரிசைக் கிரமமாக பட்டியலிடப்பட்டுள்ளனர்....

முதலிரவில் பால் எதற்காக? ஆரோக்கிய விளக்கம் இதோ..!!

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடித்த பிறகு முதல் இரவில் ஏன் மனைவி கையில் "பால் சொம்பு" கொடுத்து அனுப்பிவைக்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். சடங்கு முறைகளில் பால் அருந்துவது என்பது புனிதமாக காணப்படுகிறது. இல்லற...