மார்பகம் பற்றி விமர்சித்த ரசிகரை திட்டி தீர்த்த நடிகை – வீடியோ இணைப்பு

தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்தவர் ஸ்ரவியா ரெட்டி. இவர் அடிக்கடி அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவார். அப்போது, ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு உடனுக்குடன் பதிலளிப்பார். இந்நிலையில், மோடியின் ரூ.500, ரூ.1000...

கௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-21) – வி. சிவலிங்கம்…!!

கௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 21) – வி. சிவலிங்கம் சுனாமி அழிவுகள், அரசியல் படுகொலைகள் தொடர்ந்த வேளை சர்வதேச அரசுகள் சுனாமி உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறைகளை அரசுடன்...

பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் முடியை நீக்கலாமா?

மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து, விலங்குகளை போன்று மனிதர்களுக்கும் உடல் முழுவதும் முடிகள் இருந்தது. நாளடைவில் சுற்றுப்புறச் சூழல், வாழ்வியல் போன்றவற்றில் மூலம் காலங்கள் மாறியதால் மனிதர்களிடமும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. இந்த காலத்தில்...

கைகளை இணைக்கும் இதய ரேகைகள் உங்களுக்கு இருக்கா? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

மனிதர்களின் கை, கால்களில் இருக்கும் ஒவ்வொரு ரேகைக்கும் பல பல பெயர்கள் மற்றும் அர்த்தங்கள் மறைந்துள்ளது. இப்படி பார்க்கும் போது ஒரு சிலரின் கைகளில் இருக்கும் இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால், அவர்களை...

சமைக்கும் இடத்திற்கு விசிட் வந்த பாம்பு… அப்பறம் என்ன நடந்ததுனு தெரியுமா? வீடியோ

உணவகம் ஒன்றில் மக்கள் அனைவரும் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருக்கும்போது திடீரென மிகப்பெரிய பாம்பு ஒன்று மேற்கூரையை உடைத்துகொண்டு விழுந்தது. இதனைக் கண்ட மக்கள் அலறி அடித்துகொண்டு ஓடினர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த வனவிலங்கு...

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாவதற்கு பண்டிகை நாட்கள் தேவை இல்லை: பார்த்திபன்…!!

பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. இப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளும் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை வருகிற டிசம்பர்...

புதுவை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கார் விபத்தில் பலி…!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (வயது 60). இவரது மனைவி கங்காபாய் (56). இவர்களுடைய மகன் ரோகினிகுமார் (35). ஆஞ்சநேயலு கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. எனவே, புதுவை தவளக்குப்பம்...

வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக் கொலை…!!

வியாசர்பாடி சஞ்சய் நகர் 1-வது தெருவில் வசித்தவர் அப்பு என்கிற மணிகண்டன். ரவுடி. இவரது மனைவி இந்துமதி. 10 மாத பெண் குழந்தை உள்ளது. மணிகண்டனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செபஸ்டினுக்கும் முன் விரோதம்...

காபூலில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு 6 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாதுகாப்பு அதிகாரிகள் சென்ற மினிபஸ் மீது தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் அதிகாரிகள் சென்ற...

12 ஆண்டுகளாக பாலியல் கொடுமை – பொறுமையை இழந்த பெண்ணின் முடிவு…!!

கேகாலை - றம்புக்கனை பிரதேசத்தில் பெண்ணொருவர் 12 ஆண்டுகளாக கணவனிடம் கடுமையான பாலியல் கொடுமையை எதிர்நோக்கி வந்துள்ளார். இந்த பாலியல் கொடுமைகளை தொடர்ந்து பொறுத்துக்கொள்ள முடியாத பெண் றம்புக்கனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்....

வெறுப்பை நியமமாக்குதல்…!! கட்டுரை

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில், வேட்பாளர் அல்லது கட்சி சார்பாகப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான குழுக்கள், "அதிகார மாற்றத்துக்கான பிரிவு" என்ற பிரிவொன்றையும் கொண்டிருக்கும். அப்பிரசாரக் குழு, அதிகாரத்துக்கு வந்தால், ஆட்சியமைப்பதற்குத் தேவையான...

இந்த ஜூஸை குடித்தால் நமது உடலில் இவ்வளவு அற்புதம் நிகழுமா?

அன்றாடம் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் மருத்துவச் செலவுகளை தவிர்த்து ஏராளமான செல்வங்களை சேமிக்கலாம். எனவே நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் பீட்ரூட்டை ஜூஸ் செய்து, அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாற்றை...

கொழுப்பை கரைத்து அழகு தரும் தேங்காயின் ரகசியம்…!!

தேங்காய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில்...

இந்த குட்டி ரேசரின் திறமையை பாருங்கள்…!! வீடியோ

மனிதனாக பிறக்கும் போது நாம் ஒவ்வொருவருக்குள்ளும் கண்டிப்பாக சில திறமைகள் மறைந்திருக்கும். அதனை நாம் தக்க தருணத்தில் வெளிக் கொண்டு வருவது அவரவர் கையில் தான் உள்ளது. திறமை என்பது சிறுவர்கள் வேறு பெரியவர்கள்...

மிக விரைவில் தாய்மை அடைய வேண்டுமா? இதை பின்பற்றுங்கள்….!!

குழந்தை என்பது பாக்கியம், வரம் என்பார்கள். அனைவருக்குமே அவர்கள் நினைத்தவுடன் குழந்தை வரம் கிடைத்துவிடுவதில்லை. கருத்தரிக்கும் முயற்சியின் போது, தாம்பத்திய உறவில் தம்பதிகள் செய்யும் தவறுகளுகை நிவர்த்தி செய்தாலே மிக விரைவில் தாய்மை அடைய...

காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து: கல்லூரி மாணவர் ஆத்திரம்…!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ராஜ கோபாலன் பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் புவனேஸ்வரி(வயது15). ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன்...

திண்டுக்கல் அருகே திருமண கார் விபத்து: மாப்பிள்ளையின் பெற்றோர் பலி…!!

கோவையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது65). இவரது மனைவி விஜயலட்சுமி (55). இவர்கள் கோவிலில் வாத்தியம் வாசிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களது மகன் ராஜகோபால் (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவருக்கும்...

நைஜீரியாவில் 75 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் சாகும் நிலை: ஐ.நா. கவலை..!!

ஆப்பிரிக்காவின் எண்ணெய்வளம் மிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். 17 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்நாட்டில் உள்ள ஏராளமான ஏழை மக்களின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு...

பூசணிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் B, விட்டமின் A, மினரல்ஸ், தாது உப்புக்கள், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், லினோனெலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நமது உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் அதிகமாக பூசணிக்காயில்...

மனித உருவில் நாய் – வியப்பில் வவுனியா…!!

வவுனியா தோணிக்கல் பகுதியில் நேற்று(15) வீடொன்றில் வளர்த்த நாய், குட்டிகள் ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி விசித்திர உருவத்தில் பிறந்துள்ளது. அதாவது மனிதனைப் போல் கை, கால்கள் உருவம் கொண்டுள்ளது. குறி்த்த விசித்திர நாய்...

பத்து நிமிடத்தில் கழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பரான டிப்ஸ் இதோ..!!

நமது அன்றாட வாழ்க்கையில் ரசாயனப் பொருட்கள் கலந்த க்ரீம்களை நமது சருமத்தில் பயன்படுத்தி வருவதால், ஏராளமான சரும பிரச்சனைகளுக்கு ஆளாகின்றோம். நமது சருமத்தை பொலிவாக்கும் என்று கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை நாம் வாங்கினால், அது...

ஊரு இரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சும்மாவா சொன்னாங்க? என்னமா ஆட்டையப் போடுறாப்புல…!! வீடியோ

இன்றெல்லாம் காலம் வெகுவாக மாறிக்கொண்டு வருகின்றது. இதனால் தமது நியாயத்திற்காக சண்டை செய்பவர்களை விடவும் அச் சண்டையை விலக்கிவிடச் செல்பவர்கள்தான் அதிகம் ஆதாயம் அடைகின்றார்கள். இதனை எடுத்துக்காட்டும் ஒரு சம்பவமாகவே இவ் வீடியோக் காட்சி...

குடும்பத்தினரோடு ருசிக்கலாம் சிக்கன் பெப்பர் ப்ரை…!!

அலுவலகம் செல்லும் நாட்களில் நாம் சுவையான மற்றும் சத்தான உணவுகளை சாப்பிடுவதற்கு போதுமான நேரம் இல்லாமல் இருக்கும். எனவே விடுமுறை நாட்களில் உறவினர்களோடு சேர்ந்து சுவையான உணவினை ருசிப்பதற்கு ஏற்ற உணவுகளை தயார் செய்து...

நெற்றிக்கண்ணுடன் வினோதமாக பிறந்த ஆட்டுக்குட்டி… உலக அழிவின் அறிகுறியா? வீடியோ

உயிரினங்கள் வினோத வடிவங்களுடன் பிறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இதில் இரட்டைத் தலைகளுடன் பிறத்தல், இரு கால்கள் இன்றி பிறத்தல், மனித முக வடிவத்தை ஒத்ததாக பிறத்தல் என்று சொல்லிக்கொண்டே...

கர்ப்பத்தின் முதல் 3 மாத காலம் தாம்பத்திய உறவில் ஈடுபடலாமா?

பெரும்பாலானவர்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கிறார்கள். மக்களிடையே உள்ள கட்டுக்கதைகள் தான் தம்பதிகள் இந்த முடிவுக்கு வர காரணமாக கூறப்படுகிறது. அதுவும் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மற்றும் கர்ப்ப காலத்தில் எந்த...

பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி , மூவர் காயம்…!!

பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி , மூவர் காயம். குருநாகல், மஸ்பொத பிரதேசத்தில் பொலிஸாரின் பெற்றோல் வாகனம் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தில்...

ஆக்ரோஷமாக தாக்கிய ஆடுகள்: படுகாயமடைந்த முதியவர் பரிதாப மரணம்…!!

பிரான்சில் ஆக்ரோஷமான ஆடுகளின் கூட்டத்தில் சிக்கிய முதயவர் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Cestas என்ற கிராமப்பகுதியில், குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களால்...

கணவரின் சடலத்துக்கு உரிமை கோரும் மூன்று மனைவியர்! கம்பஹாவில் விசித்திரம்…!!

“இது எனது கணவர்” என சடலமொன்றுக்கு மூன்று பெண்கள் உரிமை கோரி நீதிமன்றின் உதவியை நாடியுள்ளனர். கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றில் இந்த விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்த நபர்...

யாரையும் நான் காதலிக்கவில்லை: நிக்கி கல்ராணி…!!

நிக்கிகல் ராணி நடித்த ‘கடவுள் இருக்கான்குமாரு’ படம் வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து ‘மொட்டசிவா கெட்டசிவா’, ‘நெருப்புடா’, ‘கீ’, ‘ஹரஹர மகா தேவகி’ படங்களில் நடிக்கிறார். இதுபற்றி கூறிய நிக்கிகல்ராணி.... “தமிழ் சினிமாவில்...

அமெரிக்காவின் ஓக்லஹோமா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி…!!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள வில் ரோஜர் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. துப்பாக்கிச்...

திருமண விழாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி: இந்து மகாசபா தலைவர் சத்வி அட்டூழியம் – வீடியோ..!!

இந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவர் சத்வி தேவா தாக்கூர். இவர் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் அரியானா மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சத்வி தேவா...

இலங்கைக்கு வந்துள்ள அரிய வகை வெளிநாட்டு பறவை இனம்…!!

வெளிநாடு ஒன்றிலிருந்து அரிய வகை பறவையொன்று இலங்கை வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பறவை கொழும்பு, திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் கீழே விழுந்து கிடந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த பறவையை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்று...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக்கொலை…!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தவர் குர்னூர் சிங் (வயது 17). இந்திய வம்சாவளி சீக்கியர். இவர் அங்குள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் படித்து வந்ததுடன், தனது தந்தையின் கடையில் வேலையும் பார்த்து வந்தார். இந்த...