யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை: ஸ்ருதிஹாசன்..!!

ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து விலகிவிட்டார். அடுத்து ‘சபாஷ்நாயுடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் இந்தியில் நடித்துள்ள ‘பெஹன் ஹோகி தேரி’ படம் 9-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில், சுருதிஹாசன் அறுவை சிகிச்சை...

இது தான்டா உண்மையான இந்திய பொலிஸ்…! அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வைரல் செயல்……!! (வீடியோ)

பொதுவாக தற்போது இந்தியாவின் பொலிஸ் என்றால் பொதுமக்கள் எல்லோருக்கும் அச்சம் ஏற்படும் ஒரு சூழல்தான் உருவாகியுள்ளது. இந்த நிலையில் உண்மையாக கடைமை புரியும் பொலிஸ் அதிகாரிகளையும் மக்கள் கண்டு கொள்ளுவதில்லை. தற்போது பொலிஸ் அதிகாரி...

‘குயின்’ ரீமேக்கில் காஜல் அகர்வால்?..!!

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘தாம்தூம்’ படத்தில் நடித்த கங்கனா ரணாவத் இந்தியில் நடித்த ‘குயின்’ படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து, இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும்...

காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி கண்ணகி வேடத்தில் வந்த நர்ஸ்..!!

மதுரை செல்லூர் சுய ராஜ்யபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் ஸ்டெல்லா பேபி என்ற கோமதி (வயது 28). தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ்ஆக பணியாற்றி வரும் இவர் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு கையில் சிலம்புடன்...

விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா..!!

பிரேமம்’ மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இதையடுத்து, மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக...

நீர்ப்பாசனத் திட்டங்கள் ஊடாக கிழக்குக்கு அரசாங்கம் கூறும் செய்தி..!! (கட்டுரை)

இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த ‘தேசபிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற டி.எஸ்.சேனாநாயக்க நாட்டின் வளர்ச்சிக்கு பாரியளவிலான சேவைகளைச் செய்திருக்கின்றார். முக்கியமாக நாட்டில் விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கு அவர் செய்த சேவை அளப்பரியது. இவரது பேரன்தான் இலங்கை...

டிவி நிகழ்ச்சிக்கு 15 கோடி சம்பளம் வாங்கும் கமல்..!!

நடிகர் கமல்ஹாசன், ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்தவுள்ள பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த ஷோவிற்காக பல கோடி ருபாய் செலவில் ஒரு பிரமாண்ட வீடு போன்ற செட் கட்டப்பட்டு வருகிறது....

இன்று திருமண நாள்: பட்டுப்புடவையை இஸ்திரி செய்த போது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி..!!

கோவை இருகூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆபரேட்டராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கோகிலா(வயது 23). இவர்களுக்கு 1¼ வயதில் ஒரு மகள் உள்ளார். மகேந்திரன்-கோகிலா தம்பதிக்கு...

39 வயதில் 38 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..!! (வீடியோ)

உகாண்டா நாட்டில் 39 வயது பெண்மணி ஒருவர் 38 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். உகாண்டாவை சேர்ந்தவர் மரியம்(39), இவருக்கு 13 வயதில் திருமணமாகியுள்ளது. இவர் Hyper Ovulation பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது இவரது கருப்பைகள் ஒவ்வொரு...

அந்த மூன்று நாட்களில் இதெல்லாம் சாப்பிடாதீங்க…!!

மாதவிலக்கு என்பது பெண்களுக்கு உடல் ரீதியாக உண்டாகக்கூடிய இயற்கை சுழற்சி முறை. அந்த சமயங்களில் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமடைவார்கள். சிலருக்கு இடுப்பு வலி உண்டாகும். சில பெண்களுக்கு தீராத வயிற்றுவலி உண்டாகும். அந்த...

கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது..!!

• கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது • கலவி நேரமே இன்பத்தை நிர்ணயிக்கும் மூன்றாவது வகையாகும் • ஒரு பெண், கலவி தொடங்கிய நேரத்தில் இருந்தே இன்பத்தை அனுபவிக்கத்...

சிறுமியை அடித்து துன்புறுத்திய பெண்ணை ஏன் தடுக்கவில்லை: தந்தை ஆவேசம்..!! (வீடியோ)

மலேசியாவில் 6 வயது சிறுமியை பெண் ஒருவர் கொடூரமாக அடித்து துன்புறுத்தியதை ஏன் எவரும் தடுக்கவில்லை எனக் கேட்டு சிறுமியின் தந்தை ஆவேசப்பட்டுள்ளார். மலேசியாவில் சாப்பிட மறுத்த 6 வயது சிறுமியை பெண் ஒருவர்...

பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து பியானோ வாசித்த கரடி: அதிர்ந்துபோன உரிமையாளர்..!! (வீடியோ)

மெரிக்காவில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த கரடி அங்கிருந்த அறையில் ஜாலியாக உலாவிட்டு, பியானோவை வாசித்து சந்தோஷமாக இருந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதை பார்த்து வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டு உரிமையாளர்...

பன்றிக்கறி சாப்பிட்டால் மூலநோய் குணமாகுமா?..!!

பன்றிக் கறியைச் சாப்பிட்டால் மூலநோய் (Piles) குணமாகும் என்பது உண்மையா? என்று கேட்டால் இல்லை என்பது தான் உண்மை. ஏனெனில் பன்றிக் கறியைச் சாப்பிடுவதால் மூலநோய் குணமாகும் என்று கூறுவதற்கு, எந்த அறிவியல் ஆதாரமும்...

சன்னி லியோன் மற்றும் கணவர் மீது வழக்கு பதிவு..!!

தற்போது பாலிவுட்டில் படு கவர்ச்சியாக குத்து பாடல்களை தோன்றுபவர் என்றால் அது சன்னி லியோன் தான். இவர் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபர் மீது தற்போது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு...

முதலிரவு பயிற்சி மையம் ‘அதை’ கற்றுக் கொள்ளலாம் : இளைஞர்கள் படை எடுக்கிறார்கள்.. எங்கே..?..!!

என்ன சொல்வது என்றே தெரியவில்லை? பாலியல் தொழிலை காவல்துறை ஒவ்வொரு முறையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் ஏதோ ஒரு புதுப் பெயரில் ‘அந்த’ பலான தொழிலை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்பார்ட்மெண்ட் விபச்சாரம்,...

ஜேர்மனியில் வைரலாகும் பெண் பொலிசாரின் சல்சா நடனம்..!! (வீடியோ)

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் பெண் பொலிஸ் அதிகாரியின் சல்சா நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதுடன் சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது. பெர்லினில் 4 நாட்கள் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று...

கொடிய விஷம் கொண்ட தேள்களை முகத்தில் உலாவ விட்டு சாதனை படைத்த ராணி..!!

பாம்புக்கு அடுத்தபடியாக விஷம் கொண்ட தேள் கடித்தால் மனிதர்களுக்கு மரணம் நிச்சயம். இதனால் தேள் உயிரினத்தை கண்டாலே மக்கள் அஞ்சி ஓடுவார்கள், அப்படியிருக்கையில் தாய்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தேள்களை தனது முகத்தில் உலாவ...

கூந்தலை சீவும் போது யோசிக்க வேண்டியவை..!!

தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு...

செக்ஸில் பெண்கள் உச்சம் அடைய 7 வழிகள் இருக்கிறதாம். அதில் உங்களுக்கு எத்தனை தெரியும்?..!!

செக்ஸ் என்பது உயிரினங்கள் மத்தியில் பொதுவான ஒன்று. ஆனால், மனிதர்கள் மத்தியில் இது மன அழுத்தம், உறவுகளின் இணைப்பு, ஆரோக்கியம் என பலவற்றை வலுப்படுத்தும், இலகுவாக உணர செய்யும் ஒரு விஷயமாக கருதப்படுகிறது. உடலுறவில்...

ப்ளீஸ் அழ வேண்டாம்..! கடிதம் எழுதி விட்டு காதல் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்..!!

நெலமங்களாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி ஜோதி. இருவரும் பல வருடம் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அக்கம் பக்கத்தினரே பொறாமைபடும் அளவுக்கு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இக்காதல்...

சோடா குடிப்பவருக்கு இந்த நோய்கள் வரலாம்…ஜாக்கிரதை…!!

சோடா.. மதுவில் கலப்பதற்காகட்டும்,. தாகத்திற்காகட்டும். சோடாவை குடிப்பதில் இன்னமும் எல்லாருக்கும் தனி விருப்பமாக இருக்கிறது. ஆனால் சோடாவில் இருக்கும் காரணிகள் பலவித ஆபத்தான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது . ஒரு நாளைக்கு 2 சோடாவை...