1,372 ரோபோ ஒரே இடத்தில் நடனம் : புதிய கின்னஸ் சாதனை!!

ஒரே இடத்தில் 1,372 ரோபோக்கள் நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தாலியில் நடந்த இந்த நிகழ்வு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொரு பணியிலும் ரோபோக்களை பயன்படுத்திப் பார்க்கும் ஒத்திகை முயற்சிகள் உலகம்...

கணினியில் கணக்கு எழுதலாம்! கைநிறைய சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)

இன்றைய சூழலில் ஒரு குடும்பத்தில் இருவரும் வேலைக்குப் போனால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உள்பட இதர செலவுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில்,...

போர்னோ போதை!!(அவ்வப்போது கிளாமர்)

‘கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ - புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமை பற்றி இப்படி ரசனையோடு விளக்குகிறார் வள்ளுவர். காமம் என்பதும் அப்படி ஐம்புலனின் வழியாகவும் நம்மை ஆட்கொண்டு...

ரயில்களின் சுத்தத்துக்கு பயணிகள் மதிப்பெண்!!

ரயில்கள், ரயில் நிலையங்களில் செய்யப்படும் சுத்தத்துக்கு மக்கள் மதிப்பெண் அளிக்க உள்ளனர். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை தூய்மை செய்யும் பணியை ஒப்பந்ததாரர்களிடம் ரயில்வே வாரியம் அளித்து வருகிறது. இப்பணிகள் இப்போது 1,700 ரயில்களில்...

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் போக்ரியாலின் மகள் ராணுவத்தில் சேர்ந்தார்!!

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜ எம்பி.யுமான ரமேஷ் போக்ரியாலின் மகள் ஷிரேயாசி ராணுவத்தில் சேர்ந்துள்ளார். வெளிநாடுகளில் அனைத்து குடிமகன்களின் வாரிசுகளும் ராணுவத்தில் குறிப்பிட்ட காலம் பணியாற்ற வேண்டியது கட்டாயம். ஆனால், இந்தியாவில் அதுபோன்று இல்லை....

பூப்பாதையா? சிங்கப்பாதையா?(கட்டுரை)

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன முன்னெடுத்த சர்வ கட்சி மாநாடு, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமுமின்றி மீண்டும், மீண்டும் குழுக்கள் அமைத்து ஆராயும் கால இழுத்தடிப்பாகவே கடந்து கொண்டிருந்தது. இக்கால இழுத்தடிப்பு, தமிழர்...

கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புமா? அணு ஆயுத திட்டங்களை கைவிட தயார் : சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்தது வடகொரியா!!

அணு ஆயுத திட்டங்களை கைவிட தயார் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளது உலக தலைவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிம் ஜாங் உன்னின் இந்த சமாதான நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில் நிலவிவந்த...

ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ?(அவ்வப்போது கிளாமர்)

கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு...

தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)

லவ் ஸ்பெஷல் ஜோடிகளுக்கான மாதம் என்பதால் இதோ தம்பதியர் ஸ்பெஷல். இணையத்தில் கடந்த இரண்டு வருடங்களாகவே ட்ரெண்டாக இருக்கும் லவ் காம்போ கலெக் ஷன். ஒரே மெட்டீரியலில் ஆணுக்கு டி-ஷர்ட், பெண்ணுக்கு கோல்ட் ஷோல்டர்...

குழந்தைகளுக்கு கார்ட்டூன்கள் ஏன் பிடிக்கிறது!!(மருத்துவம்)

‘‘குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பவை காட்சி ஊடகமான கார்ட்டூன் சேனல்கள். நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல, இவற்றிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்துள்ளன. குழந்தைகளின் தற்காலிக மகிழ்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், அவர்களின்...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மாமா கைது!!

ஹதபானகல, ரன்தெனிகொடயாய பிரதேசத்தில் வசிக்கும் 09 வயதுடைய பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் மாமா வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார். திருமணமான 31 வயதுடைய...

விளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா?(மருத்துவம்)

சிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த...

வாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்? (மருத்துவம்)

தண்ணீர்... தண்ணீர்... இந்திய மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவிகிதம் பேருக்குதான் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் ஒவ்வொரு வருடமும் பெரும்பாலான மக்கள் நீரால் பரவும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். அரசு வழங்கும்...

இயற்கை குளியல்!!(மகளிர் பக்கம்)

குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா? ரசாயனம் இல்லாத இயற்கை குளியலே உடலுக்கு சிறந்தது என்கிறார் சித்த மருத்துவர் சுகன்யா மகேந்திரன். “இயற்கையை மறந்து எந்திரங்களோடு எந்திரங்களாக ஓடும் இந்த வாழ்க்கையில், இயற்கையை...

ஆப்கான் விமானப்படை தாக்குதல் : 30 தாலிபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததாக அரசு தகவல்!!(உலக செய்தி)

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய விமானப்படை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. குந்தூஸ் மாகாணத்தில் தாலிபான் இயக்கத்தினர் அணிவகுப்பு நடத்தப் போவதாக அரசுப் படையினருக்கு ரகசிய...

தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீனாவின் விண்வெளி நிலையம்!!(உலக செய்தி)

சீனாவின் டியான்காங்-1 விண்வெளி நிலையம் நேற்று தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது. சீனா கடந்த 2011ம் ஆண்டு டியான்காங்-1 என்ற விண்வெளி நிலையத்தை ஏவியது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இந்த விண்வெளி நிலையம்...

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… !!(அவ்வப்போது கிளாமர்)

கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள்...

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா துப்பாக்கி மூலம் தீர்வு காண முயற்சி : பாக். அமைச்சர் குற்றச்சாட்டு!!(உலக செய்தி)

‘‘காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா துப்பாக்கி மூலம் தீர்வு காண முயற்சிக்கிறது’’ என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் சமீபத்தில்...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வெற்றிலையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். வெற்றிலை வயிற்றில் உள்ள...

நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்!!(அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ...

ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை : பாதுகாவலர்கள் விரட்டியபோதும் அசரவில்லை!!(உலக செய்தி)

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை மாட்டை பார்த்து பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். தேவஸ்தான பாதுகாவலர்கள் அந்த காளையை விரட்டியபோதும் அது அசராமல் மலைக்கு நடந்து சென்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்லவர்கள், சோழர்கள்,...

காஷ்மீர் சூழ்நிலை கவலை அளிக்கிறது : ஐநா பொதுச்செயலாளர் கருத்து!!(உலக செய்தி)

காஷ்மீர் மாநில சூழ்நிலை கவலை அளிப்பதாக ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ கட்டரஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜார்ரிக் நேற்று முன்தினம் அளித்த பேட்டி:...

மினரல் வாட்டரில் மினரலே இல்லை! கேன் வாட்ட-ரில் வைரஸ்தான் உள்ளது!(மருத்துவம்)

சுற்றுச்சூழல் பற்றி நிறைய ஆய்வுகள் செய்துவரும் பேராசிரியர் ரஹ்மான் கூறுவது என்ன?இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரை கவர்ச்சியான ஒரு பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் மோசடிதான் நடந்துகொண்டிருக்கிறது’’ என்று தடாலடியாக ஆரம்பிக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை நான்...

ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு: புவியியல் வல்லுநர்கள் தகவல்!!(உலக செய்தி)

கென்யா முதல் சூடான் வரை ஏற்பட்டுள்ள நிலப்பிளவு காரணமாக ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்காவின் அடிப்பகுதியில் உள்ள டெக்டானிக் எனப்படும் தட்டுக்கள் வேகமாக அரிக்கப்பட்டு வருவதாலும்,...

அதிக தாகம் ஆபத்தா? (மருத்துவம்)

தாகம்... நம் உடல் உஷ்ணத்தை தட்பவெப்பநிலையின் இயல்புக்கு ஏற்பவும், புவியின் சூழலுக்கு ஏற்பவும் வைத்திருக்க இயற்கை கொடுத்திருக்கும் அற்புத அலெர்ட். தாகம், மனிதர்களுக்கு இயல்பானது. உணவு அருந்திய பின்னரும், உடற்பயிற்சி, உடல் உழைப்பில் ஈடுபட்ட...

கைதி எண் 106 – சிறையில் அடைக்கப்பட்ட சல்மான் !!(சினிமா செய்தி)

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி நடந்த போது, அங்கிருந்த சல்மான்கான் உள்ளிட்ட பல...

அமெரிக்கா கப்பல்கள் ரோந்தை தொடர்ந்து தென்சீனாவில் 40 போர்க்கப்பல்கள் பயிற்சி!!(உலக செய்தி)

தென் சீனா கடல் பகுதியில் 40க்கும் மேற்பட்ட கப்பல்கள் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூரவ வீடியோவை சீனாவே வெளியிட்டுள்ளது. தென் சீனக் கடல் பகுதியை சீனா உரிமை கொண்டாடி வரும் வேளையில்,...

மண வாழ்க்கை மனம் கவர்ந்ததாக மாற, உறவுக்கு வழிவகுக்க!!(அவ்வப்போது கிளாமர்)

திருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலைவலி என்றால் கூட துடித்துப்போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்களை கண்டுகொள்வதில்லை என்பது...