இரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்!!(அவ்வப்போது கிளாமர்)

வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கும் போக வேண்டாம். உங்களுடைய படுக்கையறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று...

ஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்!!(மருத்துவம்)

‘சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் சரி... வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் சரி... மருந்துக் கடைக்குச் சென்று ஏதாவது ஆன்டிபயாடிக்(Antibiotic) மாத்திரையை வாங்கி நாமாகவே உட்கொள்கிறோம். அதோடு மட்டுமில்லாமல் முழுதாக குணம் அடைந்து விட்டதாகவும் திருப்தி கொள்கிறோம்....

இனிப்பு… குளிர்ச்சி… ஆரோக்கியம்…!!(மருத்துவம்)

*பனை மரத்தில் பிஞ்சாக இருக்கும் நுங்கு பகுதியின் ஓரத்தில் லேசாகக் கீறிவிட்டு, அதில் வரும் கள் வடிவதற்கேற்ப கூறாக சீவி அளவான சுண்ணாம்பு தடவிய மண் பானையை மரத்தில் கட்டி பதநீர் இறக்கப்படுகிறது. இந்த...

த.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்?(கட்டுரை)

வருடத்தின் இறுதிக்காலம் நமது நாட்டில் அனர்த்தகாலம். இந்தக்காலத்தில் மழை, வெள்ளம், கடும் காற்று, சூறாவளி எல்லாம் ஏற்படுவது வழமையே. அது போலவே, இந்த வருடத்தின் இறுதிக் காலம் அரசியலிலும் நடக்கிறது. இதைப் பலர் ‘அரசியல்புரட்சி’...

புஜங்காசனம்!!( மகளிர் பக்கம்)

செய்முறை: விரிப்பின் மேல் வசதியாகக் குப்புறப்படுத்துக் கொள்ளவும். கால்களை நேராகவும், பாதம் இரண்டும் ஒன்றாக, விரல்களைத் தரையில் ஊன்றி வைக்கவும். உள்ளங்கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும் (கைகள் தோள்பட்டைக்கு சற்று கீழே...

அநாகரிகம் பண்பாடாகிறது!!(கட்டுரை)

கடந்த மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்ததில் இருந்து, நாட்டில் நிலவி வரும் அரசியல் நிச்சயமற்ற...

மறக்க முடியாத உறவு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…!!(அவ்வப்போது கிளாமர்)

உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை 'ரிலாக்ஸ்' ஆக்குங்கள். எப்போதும் 'ஹார்ட்' ஆக இருக்க வேண்டியதில்லை. 'சாப்ட்' ஆகவும் இருப்பது...

வெயிலுக்கு ஏற்ற முத்திரை!!( மகளிர் பக்கம்)

வெயில் காலம் தொடங்கி விட்டது. அதிக வெப்பம், தாகம் என்று பிரச்னைகள் கலந்து கட்டித் தாக்கும். இந்தச் சூழ்நிலையில், உடலைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே ஒரு முத்திரை செய்வது போதாது. எனவே, கோடையை சமாளிக்க...