ஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம்!! (அவ்வப்போது கிளாமர்)

உணவில் மட்டுமல்ல தலையில் வைக்கும் பூவின் மூலம் கூட தங்களின் காதலை, தேவையை பெண்கள் உணர்த்துவார்களாம். வாசனை நிறைந்த மல்லி, முல்லை, சாதி மல்லி சூடினால் அன்றைக்கு இரவு படுக்கை அறையில் காதல் மழை...

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் 10 விஷயங்கள்! (கட்டுரை)

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஆனால், இப்போது வரன் வேண்டி யாரும் வரம் வேண்டுவதில்லை, ஆன்லைனில் ஓர் பட்டியலிட்டு இந்த குணநலன்கள் உள்ளவர்கள் மட்டும் தொடர்புக் கொள்ளலாம் என்று கூறும் அளவிற்கு...

போனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள்!! (மருத்துவம்)

குழந்தைகள் முன்பு போல ஓடி ஆடி விளையாடுவது என்பது மிகவும் குறைந்து விட்டது. அவர்கள் இன்று திரை ஊடகங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வீட்டின் வரவேற் பறைக்குள் நுழைந்தால், தந்தை ஃபோனில் இமெயில் படித்துக்...

வழக்கம் முக்கியம்! (மகளிர் பக்கம்)

திருமணத்துக்குப் பிறகும் பெண்கள் தமக்கான ரொட்டீனை பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். உதாரணத்துக்கு வேலையைத் தொடர்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவை... ஆனால், திருமணத்துக்குப் பிறகு கணவரையும் புகுந்த வீட்டாரையும் திருப்திப்படுத்த பெண்கள் வேலையைத் துறக்கிறார்கள்....

அதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..!! (அவ்வப்போது கிளாமர்)

செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே செக்ஸ்தான் உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது. உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும்...

நல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி?! (மருத்துவம்)

குழந்தை வளர்ப்பில் என்னவெல்லாம் கடைப்பிடிக்கிறீர்கள் என்று பெற்றோர்களிடம் கேட்டால், ‘எனக்கு டிசிப்ளின்தான் ஃபர்ஸ்ட்’ என்பதுதான் பெரும்பாலானோருடைய பதிலாக இருக்கும். அப்படி கட்டுப்பாடாக இருந்தும், இன்றைய பிள்ளைகள் ஏன் வழிதவறிப் போகிறார்கள்?இதுதான் இன்று எல்லார் முன்பு...

தம்பதியரிடையே நடக்கும் பொதுவான போராட்டங்கள்!! (மகளிர் பக்கம்)

1. யாரை யார் அடக்கி ஆள்வது என்கிற கேள்வி. இந்தியாவை பொறுத்தவரை இந்த அடக்குமுறை என்பது பெரும்பாலும் கணவர்கள் கைகளில்தான் இருக்கிறது. அடுத்தவரை அடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலை...