எட்டு வழியில் இன்பம் எட்டலாம்! (அவ்வப்போது கிளாமர்)

மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாக சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள். ஆனால், இதுபோன்ற எவ்விதமான...

ஏலகிரி… கோடை வசந்த ஸ்தலம்! (மருத்துவம்)

கிழக்கு தொடர்ச்சி மலையில் சூழ்ந்துள்ள ஒரு பீடபூமி பிரதேசம் ஏலகிரி! திருப்பத்தூரிலிருந்து பிச்சனூர் வழியாக 4 கிலோ மீட்டர் பயணித்தால் இந்த இடத்தை எளிதில் அடையலாம். வாணியம்பாடியிலிருந்தும் வரலாம். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்...

நீரிழிவுக்கு பீர்க்கங்காய்!! (மருத்துவம்)

* பீர்க்கங்காய் செடியின் வேர், இலை, காய், பூ அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது. * இரும்புச்சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ் மட்டுமில்லாமல் பல வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் இதில் உள்ளன. * பீர்க்கங்காயை...

தண்ணீர் பயிற்சிகள்… தீரும் பிரச்னைகள்!! (மருத்துவம்)

முன்பு போல ஏரி, குளம், ஆறு, கால்வாய், கிணறு, குட்டை, அருவி, ஓடை போன்ற நீர் நிலைகளில் குளிப்பவர்களின் எண்ணிக்கை இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. செயற்கை நீச்சல் குளத்தில் குளிப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. இவ்வாறான...

செரிமானத்தைக் கூட்டும் பானகம்!! (மருத்துவம்)

வயிற்றுக் கோளாறு, வாந்தி, கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும் மசக்கை வாந்தி, மூட்டுவலி, ஜுரம் என பல நோய்களுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட மருந்து இஞ்சி. இதன் கஷாயமும், பானகமும் பயன்தரும் விதத்தையும், பயன்படுத்தும் முறையையும் காண்போம்.பானகம்:...

சின்னம்மை (Chicken Pox)..!! (மருத்துவம்)

பெரும்பாலும்‌ வெயில்‌ காலம்‌ வந்தாலே நாம்‌ அனைவரும்‌ எங்காவது ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்கள் போய்வரத் துடிப்போம். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் நம்மை வாட்டி எடுக்கும். குளிர்பிரதேசங்கள் போய்வர முடியாவிட்டாலும் குறைந்தது குளிர்ந்த...