போர்னோ போதை!! (அவ்வப்போது கிளாமர்)

‘கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்டொடி கண்ணே உள’ – புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமை பற்றி இப்படி ரசனையோடு விளக்குகிறார் வள்ளுவர். காமம் என்பதும் அப்படி ஐம்புலனின் வழியாகவும் நம்மை ஆட்கொண்டு மகிழ்விப்பதுதான்....

இடையே…இடையிடையே…!! (அவ்வப்போது கிளாமர்)

அந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப்...

தாய்ப்பால் எனும் ஜீவாமிர்தம்! (மருத்துவம்)

தாய்ப்பால் என்பது தாய் மற்றும் சேய் இருவருக்கும் இடையேயான உறவு மற்றும் உரிமைப் பரிமாற்றம். உயிர் வளர்க்கும் உன்னத செயல்பாடு. இருப்பினும், பணிபுரியும் பெண்கள் தாங்கள் தாய்ப்பாலூட்டுவதற்கான விருப்பத்துக்கும் அவர்களின் வேலையின் கடமைகளுக்கும் இடையில்...

ஆரோக்கியம் காக்கும் சதகுப்பை!! (மருத்துவம்)

சதகுப்பை குறுஞ்செடியாக பயிரிடப்படுகிறது. இதன் விதைகள் பழுத்ததும் தனியாக பிரிக்கப்படும். இதனுடைய இலைகள் இனிப்பும், கார்ப்பும் கலந்த சுவையை கொண்டிருக்கும். இந்த இலைகள் கீரைவகையை சார்ந்தது. இதை சமைத்து சாப்பிடலாம். இதன் விதைகள் கொத்துமல்லி...

கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

*பருப்பு வேகவைக்கும் போது தீய்ந்து போனால் அதை வேறு பாத்திரத்தில் எடுத்து போட்டு அதனுடன் இரு வெற்றிலையை போட்டு ஒரு கொதி விட்டு இறக்கினால் தீய்ந்த வாசனை போய்விடும். *துவையலுக்கு பருப்பு வறுக்க போகிறீர்களா?...

சிறுகதை-வாக்கு!! (மகளிர் பக்கம்)

நாதஸ்வர ஓசை காதுகளில் தேனாய்பாய்ந்து பரவசத்தில் ஆழ்த்தியது. இடுப்பில் கட்டியிருந்த கரை வேஷ்டி அவிழ்ந்து விழாதக் குறையாய் அங்குமிங்கும் ஓடி ஓடி கல்யாணத்திற்கு வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் சிங்காரவேல்.மூத்த மகள் மோகனாவிற்கு கல்யாணம். முகூர்த்தத்திற்கு...