உயிரோடு இருக்கும் போது கணவர் இறந்ததாக கூறி சொத்தை அபகரித்த மனைவி..!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பாநாயுடு. இவரது மனைவி வீரம்மா, சுப்பையா, ரமணா என 2 மகன்கள் உள்ளனர். சுப்பா நாயுடு சரியாக வேலைக்கு செல்லாததால் அவரை வீரம்மா, மகன்கள்...

யாழில் ரவுடித்தனத்திற்கு இடமில்லை! 24மணி நேர கண்காணிப்பு குழு தயார்..!!

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள், ரவுடித்தனத்தை முற்றாக ஒழிப்பதற்கான விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக்குழு 24மணி நேரமும் சீருடையிலும், சிவில் உடையிலும் கடமையில் இருக்கும் என்று டி.டி.பி வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான...

இரத்தினக்கல் தோண்டியவர் மண்மேடு சரிந்து வீழ்ந்து பலி..!!

இரத்தினக்கல் தோண்டிக் கொண்டிருந்த ஒருவர், மண்மேடு சரிந்து விழுந்ததில், பலியான சம்பவமொன்று ஹல்துமுல்லை -ஊவாதென்ன நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஊவாதென்னையைச் சேர்ந்த எஸ்.எய்ச்.ஜேமிஸ் என்ற 59 வயது நிரம்பிய 5 பிள்ளைகளின் தந்தையே...

அவினாசி அருகே கள்ளக்காதலியின் மகனை தீர்த்துக் கட்டிய வாலிபர் நண்பர்களுடன் கைது…!!

அவினாசி வைத்தியன் குட்டையை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 37). பனியன் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (35). இவர்களுக்கு ஆதிகேசவன் (8) என்ற மகனும், அபிநயா (3) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவர்–...

பூதலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி…!!

பூதலூர் அருகே உள்ள செல்லப்பன்பேட்டை மேலத்தெருவைச் சேர்ந்த தங்கவேல் மனைவி அகிலாம்பாள் (71) இவர் தனது பேரன் இளவரசனுடன்(29) திருக்காட்டுப்பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு செல்லப்பன் பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். செங்கிப்பட்டி சாலையில்...

பெர்லின் நகரில் குண்டுவெடிப்பு: கார் டிரைவர் பலி…!!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இன்று மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் கார் டிரைவர் பலியானார். வெற்றி நினைவுச்சின்னத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும்...

கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் படுகொலை: வீடுபுகுந்து வெட்டிச்சாய்த்த கும்பல்…!!

கேரள மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆலப்புழா மாவட்டம் ஏவூரைச் சேர்ந்தவர் சுனில் குமார்(வயது 28). இளைஞர் காங்கிரஸ் உறுப்பினரான இவர் இன்று அதிகாலையில்...

தூக்குப்போட்டு தற்கொலை: 5 நாட்களாக பிணமாக கிடந்த டிரைவர்…!!

வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 14–வது தெருவில் வசித்து வந்தவர் ஸ்டீபன் (35). கார் டிரைவர். இவரது மனைவி குடும்ப தகராறில் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து ஸ்டீபன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாடியில்...

உயிருடன் தந்தை மற்றும் மகன் மீது தீ வைக்கப்பட்டுள்ளது..!!

பதுளை, எல்ல, நாவலகம பகுதி பிரதேசத்தில் இன்ற அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனர். இருவரும் அறையில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எல்ல பொலிஸார்...

மட்டு—கல்முனை வீதியில பாரிய விபத்து; வாகனங்கள் சேதம்..!!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி எல்லையில் வியாபார விற்பனை நிலையமொன்றின் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

எனது கணவரை திட்டமிட்டு தீர்த்துக் கட்டிவிட்டனர்: பெற்றோர் மீது கவுசல்யா புகார்…!!

உடுமலையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சங்கர் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யா (வயது 19) அரிவாள் வெட்டுக்காயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:– நான்...

பொள்ளாச்சி என்ஜினீயரிங் மாணவர் கொலை: பெண்ணின் தந்தை கோர்ட்டில் சரண்…!!

தர்மபுரி இளவரசன், திவ்யா காதல் விவகாரமும், அதன் தொடர்ச்சியாக இளவரசன் மர்மமான முறையில் பலியான சம்பவமும் மறக்க முடியாதவையாகவே இன்னமும் உள்ளன. வெவ்வேறு சாதிகளை சேர்ந்த இளவரசனும், திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதும்,...

பாகிஸ்தானில் கனமழைக்கு 50 பேர் பலி: 75 வீடுகள் இடிந்தன…!!

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழைக்கு கிட்டத்தட்ட 50 பேர் பலியாகி உள்ளனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் வியாழக்கிழமை ஆரம்பித்த கோடை மழை, பின்னர் பிற மாகாணங்களுக்கும் பரவி தொடர்ந்து மழை பெய்தது. இதன்...

மாப்பிள்ளையுடன் நடனமாட வற்புறுத்தியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!!

உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ளது ரசூல்பூர். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் துல்காபூரை சேர்ந்த ஜிதேந்திரா– குடியா ஆகியோருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகள் குடியா வரவேற்பு நிகழ்ச்சிக்காக...

திருமணத்துக்கு முன்நாள் வேறொரு நபருடன் தனிமையில் இருந்த மகளை கொன்று பண்பாட்டை காத்த உத்தமத் தாய்..!!

டெல்லியில் உள்ள லோக்நாயக் ஆஸ்பத்திரிக்கு மயக்கநிலையில் இருந்த ஒரு இளம்பெண்ணை அவரது தாயாரும், சகோதரரும் தூக்கி வந்தனர். திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அந்த இளம்பெண் மயங்கி விழுந்தாக அவரது தாயார் கூறியதை நம்ப மறுத்த...

யாழில் கத்திமுனையில் பல மில்லியன் பெறுமதியான நகைகள் கொள்ளை..!!

யாழ். மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் கத்தியைக் காட்டி மிரட்டி பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக தெல்லிப்பளைப் பொலிசார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 12.30 மணியளவிலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகங்களை கறுப்புத்...

முதலை தாக்கி இளைஞன் பலி..!!

எப்பாவல – பொகுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக எப்பாவல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞன் கலா ஓயாவில் நீராடச் சென்ற...

ஆலய பூஜையால் பெண் மரணம்..!!

அனுராதபுரம் நெல்லிக்குளம் எலயாபத்துவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளார். சுகவீனம் காரணமாக ஆலயத்தில் நடத்தப்பட்ட பூஜை ஒன்றினால், சுகவீனம் அதிகரித்து, அனுராதபுரம் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட பின்னர்...

வெளியூரில் இருந்து பெற்றோருடன் திருமண விழாவுக்கு வந்த 7 வயது சிறுமி கற்பழித்துக் கொலை…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உறவினர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்பதற்காக வெளியூரில் இருந்து பெற்றோருடன் வந்த 7 வயது சிறுமி கற்பழித்துக் கொலப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள மைன்புரி மாவட்டம், ஐலாவ் கிராமத்தில்...

வீட்டு பாடம் செய்யாத மாணவர்களை நிர்வாணமாக நிற்கவைத்தவர்கள் மீது எப்.ஐ.ஆர்….!!

மும்பையில் வீட்டு பாடம் செய்யாத மாணவர்களை நிர்வாணமாக நிற்கவைத்த ஆசிரியர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. மால்வாணி பகுதியில் இருக்கும் ஸ்ரீ தனியார் பயிற்சி வகுப்பில் படிக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது படிக்கும் இரண்டு...

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன்…!!

பூந்தமல்லி, பெங்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் கம்பெனியில் வேலை பார்த்து வருபவர் சரண்யா தேவி. இவரது சொந்த ஊர் மாயவரம். இவரும் அதே கம்பெனியில் வேலை பார்த்த சிதம்பரத்தை சேர்ந்த மனோஜும்...

சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் – தந்தை உட்பட இருவர் கைது…!!

மட்டக்களப்பு - காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6ம் குறிச்சி பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும் வளர்புத் தாயும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

இரண்டு மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்து சிறுமி பலி..!!

மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஸ்வேவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து 13 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார் நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கட்டிடத்தில்...

தொழில் நஷ்டத்தால் விரக்தி: மனைவி–2 குழந்தைகளுடன் விஷம் குடித்த வியாபாரி…!!

அம்பத்தூர் அடுத்த சபரி அய்யப்பன் நகர் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு முத்துவேல் (12) என்ற மகனும், நித்யலட்சுமி (9) என்ற மகளும் உள்ளனர். செந்தில்வேல், பேரிச்சம் பழம்...

ஜார்கண்ட் மாநிலத்தில் பேய் என்று நினைத்து, தடியால் அடித்து பெண்ணைக் கொன்றவர் கைது…!!

மூடநம்பிக்கைக்கு பேர்போன ஜார்கண்ட் மாநிலத்தில் பேய் என்று நினைத்து ஒருபெண்ணை தடியால் அடித்துக் கொன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். கிழக்கு சிங்பம் மாவட்டம், நான்சால் கிராமத்தைச் சேர்ந்தவர் அகல்யா(48). கணவரை பிரிந்த இவர் கடந்த...

மேலூர் அருகே பஸ் மீது லாரி மோதி விபத்து: வடமாநில பெண்கள் 3 பேர் பலி…!!

மகாராஷ்டிரா மாநிலம் உக்ரா மாவட்டத்தில் இருந்து பெண்கள் உள்பட 45 பேர் ஆம்னி பஸ்சில் தமிழ் நாட்டிற்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்டனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்....

தூத்துக்குடி அருகே இரட்டைக்கொலை: சரண் அடைந்த 3 பேர் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் ரட்சண்யபுரம் பகுதியில், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு மற்றும் வாழைத்தோட்டம் உள்ளது. கடந்த 8–ந் தேதி அந்த...

திருவள்ளூர் அருகே சிறுவனை கட்டிப்போட்டு 30 பவுன் நகை கொள்ளை…!!

திருவள்ளூர் அருகே உள்ள தெடுகாடு டி.நகரை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 42). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வனிதா. இந்த தம்பதிக்கு மாறன் (15),...

களக்காடு அருகே மூதாட்டியிடம் நகை பறித்த பிரபல கொள்ளையன் கைது…!!

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேலரதவீதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 85). கடந்த 25.5.2014–ம் தேதி இரவில் சண்முகத்தாயின் வீட்டு கதவை மர்ம நபர் தட்டினார். சத்தம் கேட்டு விழித்து...

தீயிலிருந்து காப்பாற்ற 2–வது மாடியில் இருந்து குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய தாய்…!!

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள லகேம்பா என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2–வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண் குழந்தை பெற்றார்....

நீண்டநேரமாக அலைபேசியில் உரையாடிய இளைஞர் மரணம்..!!

நீண்டநேரமாக படுத்துக்கொண்டு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞனொருவர் உயிரிழந்த சம்பவம், ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஏறாவூர் பொலிஸ்...

காலியில் பொலிஸாரும் இளைஞர்களும் மோதல்…!!

காலி, தடல்ல பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பிரதேச இளைஞர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திருமண நிகழ்வொன்றில் மோதல் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறி இன்று அதிகாலை 3.00 மணியளவில் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பொன்று...

குருநாகல்:விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

குருநாகல், கொக்கரல்ல பொலிஸ் பிரிவில் இன்று (12) சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் மரணித்துள்ளதாக கொக்கரல்ல பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் குருநாகல்,...

புழல் அருகே பள்ளி மாணவன் மர்ம சாவு…!!

புழல் புத்தகரம் வெங்கட சாய் நகரை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சஞ்சய்சரண் (7). 2–ம் வகுப்பு மாணவன். இவர்களது வீடு 2–வது மாடியில் உள்ளது. நேற்று மாலை சஞ்சய் சரண்...

செல்போன் மூலம் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை: சிவகங்கை மாவட்ட போலீஸ்காரர் மீது வழக்கு…!!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கச்சைகட்டியை சேர்ந்தவர் சந்தனம், இவரது மனைவி லலிதா (வயது35). இவர் பாலமேடு காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2009–ம் ஆண்டில் இருந்து...

கடன் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி: 5 பேர் கைது…!!

பெங்களூரை சேர்ந்தவர் அன்னபூரணி. இவர் ‘கடன் வாங்க ஏற்பாடு செய்யப்படும்’ என்ற விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கடன் வேண்டும் என்றார். எதிர்முனையில் சென்னையில் இருந்து...

பாரிமுனை அருகே பயணியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்களுக்கு தர்ம அடி…!!

பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜஸ்வந் சுந்தர் சிங் (44). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று இரவு திருவான்மியூரில் இருந்து எண்ணூர் நோக்கி செல்லும் பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். பஸ் பாரிமுனை...

பாகிஸ்தானில் 14 தலீபான் தீவிரவாதிகள் கைது…!!

பாகிஸ்தானில் குயெட்டா நகரின் பாஷ்டூனாபாத் பகுதியில் ஏராளமான ஆப்கானிஸ்தான் அகதிகள் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஒரு வளாகத்தில் ஆப்கானிஸ்தான் தலீபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்...

கொட்டகலையில் வாகன விபத்து;ஒருவர் படுகாயம்…!!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை புதிய சுரங்கப்பாதைக்கும் கொட்டகலை பால் சேகரிப்பு நிலையத்திற்கும் இடையில் பிரதான வீதியில் 11.03.2016 அன்று மாலை 6.30 மணியளவில்...