மட்டக்களப்பு மாணவியின் புதிய கண்டுபிடிப்பு…!!
மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி எலிகளை வேட்டையாடும் புதிய இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார். என்சளிட்டா என்ற குறித்த சிறுமி ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அதன்...
விபத்தில் 09 வயது சிறுவன் உயிரிழப்பு…!!
கலேவல, கெகிராவ வீதியில், பல்பெந்தியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 09 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். முச்சக்கர வண்டி ஒன்றும் எதிரே வந்த சிறிய ரக லொறி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...
எரிந்த சடலங்கள் மீட்கப்பட்ட விடயம் சிஐடியிடம் ஒப்படைப்பு..!!
தங்கொட்டுவ, புத்கம்பொல பிரதேசத்தில் எரியூட்டப்பட்டிருந்த வேன் ஒன்றில் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று...
ஊமை யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவர் சிக்கினார்..!!
வீரகுல, வல்கம்முல்ல பிரதேசத்தில் 21 வயதுடைய பேச முடியாத ஊமை யுவதி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 07ம் திகதி குறித்த யுவதி நான்கு...
திருப்பரங்குன்றம் அருகே கைக்குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை..!!
மதுரை திருப்பரங்குன்றம் அருகே புதுகுளம் 2–வது பிட் சன்னாசி கோனார் காம்பவுண்டை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஜெயசித்ரா என்ற கவிதா (வயது28). இவர்களது மகன்கள் அரி(5), சரதேசன் (1½). நேற்றிரவு வழக்கம்போல் கவிதா...
கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 3 குழந்தைகளின் கழுத்தை பிளேடால் அறுத்த சித்தி..!!
திருப்பூர் வீரபாண்டி சீனிவாச நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். இவரது முதல் மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு நதியா (7), ஸ்ரீஷா (5) என்ற மகள்களும், ஜெயராஜ் (4) என்ற...
அதிசயம்! ஆனால் உண்மை. நான்கு கன்று குட்டிகளை ஈன்ற பசு..!!
கனடா- சஸ்கற்சுவானின் தென்கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் ஐந்து வயது பசு ஒன்று ஆரோக்கியமான நான்கு கன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் ஒவ்வொன்றும் 23கிலோகிராம் எடையுடன் பிறந்துள்ளன. முதல்...
வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள்…!!
இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உளவள ஆரோக்கிய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா இதனைக் கூறியுள்ளார். தற்போது, வறுமை, போசாக்கின்மை,...
தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞனின் கை துண்டிப்பு..!!
ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் தனது வலது கையை முழங்கையுடன் இழந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாiயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண் நாவலர் வீதி ஐந்து சந்திப்பகுதியைச் சேர்ந்த யசுரூதீன் சயின் மொஹமட் (வயது 19)...
வீதியில் நிர்வாணமாக திரிந்த நபர்..!!
பனிபடர்ந்த நகரொன்றில் நிர்வாணமாக திரிந்த நபர் ஒருவர், நிர்வாண கோலத்தில் வங்கியொன்றுக்குள்ளும் நுழைய முயன்ற சம்பவம் கஸகஸ்தானில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சுச்சுசின்ஸ்க் எனும் நகரில் இந் நபர் நிர்வாணமாக திரிவதை கண்ட பலர் அவரை...
வெவ்வேறு ஆண்கள் மூலம் வியட்நாம் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்…!!
வியட்நகரில் உள்ள ஹனோய் நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அக்குழந்தைகளுக்கு தற்போது 2 வயதாகிறது. இரட்டையர்களாக இருந்தாலும் இருவரின் உடல் மற்றும் முக அமைப்புகள் வித்தியாசமாக உள்ளன. ஒரு குழந்தைக்கு...
அமெரிக்காவில் தனக்கு தானே தலையில் சுட்டுக்கொண்ட சிறுமி..!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சேக்ரா மெண்டோ பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென அவள் துப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டுக் கொண்டாள். ‘டமார்’ என வெடிச்சத்தம் கேட்டதும்...
இந்தோனேசியாவில் முழுமையாக தெரிந்த சூரிய கிரகணம்..!!
இந்தோனேசியாவில் சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது. இதனால் பகல் இருட்டாக மாறியது. சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியஒளி மறைக்கப்படுகிறது. அதுவே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இன்று...
ஜன்னல் மீது உதைத்தவர் குருதி வெளியேறியதனால் உயிரிழப்பு..!!
ஜன்னல் கண்ணாடியொன்றினால் வெட்டுக்காயத்திற்கு இலக்கான நிலையில் நபரொருவர் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவமொன்று மீரிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஜன்னல் மீது தாக்குதல் நடத்தியதாலேயே குறித்த நபருக்கு வெட்டுக்காகயம் ஏற்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம்...
வாகனத்தின் மீது ஏறி, நிர்வாண கோலத்தில் நடனமாடிய பெண்..!!
அமெரிக்க ஹுஸ்டன் நகரிலுள்ள 290 நெடுஞ்சாலையில் பாரிய கொள்கல வண்டியொன்றின் மேற்பகுதியில் நிர்வாணக் கோலத்தில் நடனமாடிய பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணால் செலுத்தப்பட்டு வந்த வாகனம் காரொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து, அவர்...
மும்பையில் முதன் முதலில் சோதனை குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு பிரசவம்..!!
மும்பை மாட்டுங்கா பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஹர்ஷா சவுதா ஷா. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரேல் கே.இ.எம். மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று...
முல்லைத்தீவு:கத்திக் குத்து சம்பவம்;மூவர் படுகாயம்..!!
முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் நேற்று இரவு இனம்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த மூவர் வியாபாரிகள் என்பதுடன் இதன் காரணத்தை கண்டித்து ஒட்டிசுட்டான் வர்த்தக சங்கம் கதவடைப்பு...
திருப்பத்தூர் அருகே பெற்ற மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை கேரளாவுக்கு தப்பி ஓட்டம்..!!
மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி அருகே உள்ள வெள்ளாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 37). இவர் கேரளாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருப்பத்தூர் அருகே ஒழுகமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் திருமணமாகி 15...
திருச்செங்கோட்டில் மாணவன் சாவு: பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு…!!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பழனிச்சாமியின் மகன் சூர்யா (வயது 10). இவன் கோழிக்கால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த...
தந்தை இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை…!!
கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம் 4–வது தெருவில் வசித்து வருபவர் சக்திவேல் (வயது 38). தொழிலாளி இவரது தந்தை கடந்த 4 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சக்திவேல் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில்...
ஆஸ்திரேலியாவில் உயிருடன் எலியை சாப்பிடும் வாலிபர்…!!
ஆஸ்திரேலியாவில் உள்ள பாரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் மாத்யூ மலோனி (24). இவர் உயிருள்ள எலியின் தலையை கடித்து கொன்று தின்கிறார். அக்காட்சியை வீடியோ ஆக எடுத்து ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் ஒளிபரப்பி வருகிறார். அந்த...
மனைவி என்னை விட்டு பிரிந்தால் விமானத்தை மோத விட்டு பயணிகளை கொல்வேன்: விமானி மிரட்டல்..!!
‘மனைவி என்னை விட்டு பிரிந்தால் விமானத்தை மோத விட்டு 200 பயணிகளை கொல்வேன்’ என விமான அதிரடி மிரட்டல் விடுத்தார். இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து ஜப்பானுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக...
கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்…!!
நாளை மார்ச் ஒன்பதாம் தேதி அதிகாலை முதல் நிகழ இருக்கும் சூரியகிரகணம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ சூரியன் உதயமாகும் காலை 6.20 முதல 6.50 வரை மட்டும் தெரியும். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க...
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின் உடல் மா ஓயாவில் மீட்பு..!!
மாவனெல்லை – கிரிங்கதெனிய பிரதேசத்தில் மா ஓயாவில் இருந்து நேற்று மீட்கப்பட்ட சடலம் கல்வதுர பிரதேசத்ததை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது. இவர் கடந்த மார்ச் 2ம் திகதி...
வல்வெட்டித்துறை மாணவி வல்லுறவு! வழக்கின் தீர்ப்பு இந்த வாரம்..!!
வல்வெட்டித்துறையில் மாணவி ஒருவர் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் விசாரணைகள் முடிவடைந்துள்ளன. சட்டத்தரணிகளின் தொகுப்புரைகளும் முடிவுற்ற நிலையில் தீர்ப்பு இந்த வாரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையைச்...
கடனை அடைக்க பேஸ்புக் மூலம் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்க முயன்ற கணவர்..!!
மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் மாலி (வயது 30). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் ஆனது. திருமணத்துக்கு பிறகு, மனைவியுடன் இந்தூரில் குடியேறினார். அவருக்கு 2 வயதில் ஒரு பெண்...
4 வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தி கொலை செய்த நபர் கைது..!!
4 வயது சிறுமியை கடுமையான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பின்னர் கொலை செய்த நபரொருவர், காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் இந்த கொலையை செய்த குறித்த நபர், மஹாராஸ்டிரா மாநிலத்தில்...
கற்பழிப்பில் இருந்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து குதித்த பெண் மருத்துவமனையில் அனுமதி..!!
மேற்கு வங்காளம் மாநிலத்தில் கற்பழிப்பில் இருந்து தப்பிக்க முயன்று 2-வது மாடியில் இருந்து குதித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் ஹவுராவில் நேற்று...
மின்கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: திருமாவளவன் கோரிக்கை…!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 1500–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு உள்ளவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்குவதற்காக அதிகாரிகள் நேரில் சென்று...
தந்திரமாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற பெண்..!!
தொடர்மாடியிலுள்ள வீடொன்றுக்குள் தந்திரமாக புகுந்து கத்தியை காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிட முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொட்டாஞ்சேனை சென். லூசியஸ் ஒழுங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த விசித்திர சம்பவம் குறித்து...
மகள் திருமண விழாவில் உற்சாக துப்பாக்கிச் சூடு: போலீஸ் கான்ஸ்டபிள் பரிதாப பலி…!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் வசதி படைத்த செல்வந்தர்களின் திருமண விழாக்கள் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் வெற்றி ஊர்வலங்கள் போன்றவற்றில் சிலர் உற்சாக மிகுதியில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி...
குடிபோதையில் வந்ததால் கணவரை கொலை செய்த மனைவி..!!
நிட்டம்புவ ஒர்ச்சன்ட் பிரதேச வீடொன்றினுள் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 37 வயதான நபராவார். தான், தனது கணவரின் தலைக்கு...
அம்புலன்ஸ் வண்டியை செலுத்த முயற்சித்த பல்கலைக்கழக மாணவன் கைது..!!
பந்தயம் ஒன்றின் அடிப்படையில் அம்புலன்ஸ் வண்டியை செலுத்திய சட்டதுறை மாணவன் குருந்துவத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்வமானது இன்று காலை கொழும்பு ஆனந்தா-நாலந்தா கிரிக்கெட் தொடரின் நன்கொடை சேகரிப்பு குழு செயற்பாட்டின் போது...
காதலிக்க மறுத்த மாணவி உயிரோடு எரித்துக் கொலை…!!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் சாத்தப்பரு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவரது மனைவி வெங்கடேஸ்வரம்மா. இருவரும் கூலி தொழில் செய்கிறார்கள். இவர்களது மகள் இந்துமதி பிளஸ்–2 படித்து வருகிறார். இதே பகுதியில் கூலி...
தேனி அருகே 10–ம் வகுப்பு மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்…!!
தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஏழ்மையில் வசிக்கும் மக்கள் தங்கள் பெண்குழந்தைகளுக்கு உரிய வயதுக்கு முன்னரே திருமணம் செய்து வைக்கின்றனர். சமூகநல ஆர்வலர்கள் இதுபோன்ற திருமணங்களை அவ்வப்போது தடுத்த போதிலும்...
விழுப்புரம் ஆசிரமத்தில் இருந்து தப்பிய 3 இளம்பெண்கள் கோவை ரெயில் நிலையத்தில் மீட்பு…!!
கோவை ரெயில் நிலையம் முன்பு இன்று அதிகாலை 3 மணியளவில் இளம்பெண்கள் 3 பேர் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார் இளம்பெண்களிடம் விசாரணை...
திருச்செங்கோடு அருகே 4–ம் வகுப்பு மாணவர் அடித்து கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு…!!
திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால் நத்தம் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிசாமி. கட்டிட தொழிலாளி. இவரது மகன் சூர்யா (வயது 10). கோழிக்கால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான்....
வாகன விபத்தில் 6 வயது சிறுவன் பரிதாப பலி…!!
இன்று காiலை வவனியா செட்டிகுளம் பகுதியில் டிப்பருடன் மோதுண்டதில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையிலஇ வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று காலை கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் நேரியகுளம்...
2021–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு சீன விண்கலம்…!!
2021–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு சீனா விண்கலம் அனுப்புகிறது. சீனா தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. ரெயில்வே துறையில் விளத்தகு சாதனை படைத்துள்ளது. அதிவேக புல்லட் ரெயில்களை இயக்குவதில் ஜப்பான் போன்ற நாடுகளை...