அழகுராணி போட்டியில் சிறைக்கைதிகள்…!!

Read Time:1 Minute, 54 Second

1348837பிரே­ஸி­லுள்ள சிறைச்­சா­லை­யொன்றில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள கைதி­க­ளுக்­கான அழ­கு­ராணி போட்­டி­யொன்று அண்­மையில் நடை­பெற்­றது.

ரியோ டி ஜெனைய்ரோ நக­ரி­லுள்ள தெல­வேரா புரூஸ் சிறைச்­சா­லை­யி­லேயே இப்­போட்டி நடை­பெற்­றது.

27 வய­தான மிஷெல் நேரி ரேஞ்சல் எனும் பெண் இப்­போட்­டியில் முத­லிடம் பெற்று, “மிஸ் தெல­வேரா புரூஸ் 2016” அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்டார்.

இவர் கொள்ளை மற்றும் விப­சாரம் தொடர்­பான வழக்­கு­களில் 39 வரு­ட­கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 2010 ஆம் ஆண்டு முதல் அவர் இச்­சி­றையில் அடைக்­கப்­பட்­டுள்ளார்.

அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்­றிய கைதிகள் நீச்­ச­லுடை மற்றும் மாலை­நேர ஆடை சுற்­றிலும் பங்­கு­பற்­றினர்.

கைதி­களின் குடும்­பத்­தினர், 10 நடு­வர்கள் மற்றும் ஆயு­த­மேந்­திய காவ­லர்­களின் முன்­னி­லையில் இப்­போட்­டிகள் நடை­பெற்­றன.

உள்ளூர் தொண்­டர்கள் மூலம் இவர்­க­ளுக்கு ‘மேக் அப்’ செய்­யப்­பட்­டி­ருந்­தன. கடந்த வருடம் இப்­போட்­டியில் 22 வய­தான அனா கரோ­லினா ரொஸா டி சௌஸா எனும் யுவதி முத­லிடம் பெற்றிருந்தார்.

தன்னை சிறந்த நபராக்குவதற்கான கதவுகளை இப்போட்டி திறந்துவிட்டது என கரோலினா கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிக வசீகரமான ஆணாக தெரிவான நடிகர் உருக்குலைந்த தோற்றத்தில்…!!
Next post அடையாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களின் உடல் மீட்கப்பட்டது..!!