உணவாக வழங்கப்பட்ட உயிருள்ள ஆட்டை தனது நண்பனாக்கிக் கொண்ட புலி..!!

ரஷ்­யாவில் புலி­யொன்­றுக்கு உண­வாக அனுப்­பப்­பட்ட உயி­ருள்ள ஆடொன்றை அப்­புலி தனது நண்­ப­னாக்கிக் கொண்­டுள்­ளது. ரஷ்­யாவின் சைபீ­ரிய பிராந்­தி­யத்தில் ஜப்­பா­னிய கடல் மற்றும் வட­கொ­ரி­யா­வு­ட­னான எல்லைப் பகு­தி­யி­லுள்ள மிரு­கக்­காட்சி சாலை­யொன்றில் இப்­புலி உள்­ளது. அமுர் என...

சமூக வலைதளங்களில் வைரலாகிப்போன சாண்டாவுடன் தூங்கும் குழந்தை போட்டோ…!!

கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட்டமாக்கும் சாண்டா கிளாஸ்கள், குழந்தைகளின் நாயகனாக மேற்கத்திய நாடுகளில் மதிக்கப்படுகின்றனர். இங்கு, பெற்றோர்கள் பெரிய மால்களில் வரிசையில் காத்திருந்து சாண்டாவின் மடியில் தமது குழந்தைகளை உட்கார வைத்து படமெடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்....

மக்களை பித்துபிடித்து அலையவிட்ட பச்சை நிற பறக்கும் தட்டு…!!

ஐம்பதுகளின் சினிமாக்களில் காண்பிக்கப்பட்ட பறக்கும் தட்டைப் போல, பச்சை ஒளி மின்ன தென் ஆப்பிரிக்க வானத்தில் தோன்றியது என்னவென்று தெரியாமல் கேப் டவுன்வாசிகள் கலங்கிப்போயினர். ஊடகங்களில் மாபெரும் செய்தியாகிப் போன இது, ஏலியன்களின் வருகைக்கான...

பிரிட்டனின் குட்டி இளவரசி சார்லட்டின் புகைப்படங்கள் வெளியீடு…!!

பிரிட்டன் கொண்டாடும் குட்டி இளவரசியான ஆறு மாதக் குழந்தை சார்லட்டின் புகைப்படம் நேற்று சமூக தளங்களில் வெளியானது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியின் மூத்த மகனான இளவரசர் வில்லியஸுக்கும் அவரது மனைவி கேட்டுக்கும் பிறந்த...

பூமியை காக்க கைகோர்க்கும் உலக பணக்காரர்கள்…!!

அதிக அளவிளான படிம எரிபொருட்களை (நிலக்கரி, கச்சா எண்ணெய்) பயன்படுத்துவதால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து அதனால் பூமியின் வெப்பநிலை உயர்கிறது. பூமியின் வெப்பநிலை உயர்வதால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் அதிகரிக்கிறது....

பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த இளைஞன் சாவு..!!

புத்தளம் – சிலாபம் பிரதான வீதியின் பங்கதெனிய புகையிரக் கடவைக்கு முன்னால் அரைச் சொகுசு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் தவறி வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை அவர் உயிரிழந்துள்ளதாக...

சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது ஜெர்மனியும் தாக்குதல்: 1200 ராணுவ வீரர்களை அனுப்புகிறது…!!

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ஜெர்மனியும், 1,200 வீரர்களை அனுப்புகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்று குவித்தனர். மேலும் அதில் 352...

தனது மகனை கடித்து விட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்த ராஜ நாகத்தை விரட்டி பிடித்து தரையில் அடித்து கொன்ற பாசக்கார தந்தை வீடியோ..!!

தனது மகனை கடித்து விட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்த ராஜ நாகத்தை விரட்டி பிடித்து தரையில் அடித்து கொன்ற பாசக்கார தந்தை வீடியோ..!!! தனது மகனை கடித்து விட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்த ராஜ...

நீர்க்கடுப்பு, உடல் சூட்டை தணிக்கும் வெங்காய தண்ணீர்…!!

வெங்காயம் எல்லா சமையலிலும் முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில்...

நாயின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிய பெண்…!!

அமெரிக்காவில் வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புளோரிடா மாகாணம் கனெடிக்ட் பகுதியை சேர்ந்தவர், கேத்தி பிரவுன். இவர் 3 நாட்களுக்கு முன், தனது வளர்ப்பு நாயின்...

கூரிய ஆயுதத்தில் தாக்கி ஒருவர் கொலை…!!

ஹபராதுவ – தல்பே பகுதியில் கூரிய ஆயுதத்தில் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 39 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்தவராவார். இரு குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற மோதலே இந்த கொலைக்கு...

விபத்தில் டிரக்டர் வண்டியின் சாரதி உயிரிழப்பு..!!

திஸ்ஸ-மாத்தறை பிரதான வீதி, ரன்ன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் டிரக்டர் வண்டியின் சாரதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று(29) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், மேற்படி பிரதேசத்தில் வசித்து வந்த 26 வயதுடைய நபரே...

யாழ்.வர்த்தக நிலையத்தில் தீவிபத்து..!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மீசாலை A9 வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட...

இலங்கை தமிழர் முகாமில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி…!!

இந்தியாவின் தம்மம்பட்டி அருகே, நாகியம்பட்டியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வந்த பெண், மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, நாகியம்பட்டி கிராமத்தில், இலங்கை தமிழர் முகாம் உள்ளது. முகாமில்,...

இந்திய இராணுவத் தளபதிக்கு இலங்கையில் விசேட இராணுவ மரியாதை..!!

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஐயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ தளபதி டல்பீர் சிங் அவர்களுக்காக விசேட இராணுவ மரியாதை இராணுவ தலைமையகத்தில் நடைப்பெறுகின்றது. இதை தொடர்ந்து ,இன்று இந்திய இராணுவ தளபதி...

சிறுமி துஷ்பிரயோகம் – இருமுறை திருமணமான ஒருவர் கைது…!!

12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 43 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியின்...

சக கல்லூரி மாணவியை மிரட்டி 6 மாதமாக கற்பழித்தவன் கைது…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சக கல்லூரி மாணவியை மிரட்டி கற்பழித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். மும்பையின் தராவியைச் சேர்ந்த இருவரும் புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். ஒரே பகுதியைச்...

மதுரையில் காவலர் குடியிருப்பில் தீக்குளித்து பெண் தற்கொலை…!!

அவனியாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (வயது23). இவரது உறவினர் வீடு மதுரை ரேஸ்கோர்சில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ளது. இங்கு சங்கீதா அடிக்கடி வந்து...

கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரி வந்த பெண்களால் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி வேலுத்தாய் (வயது60). இவர் வீட்டு தொட்டியின் மூடியை எடுத்தபோது அதில் மறைந்திருந்த கட்டுவிரியான் பாம்பு கடித்து விட்டது. வேலுத் தாயின்...

அடையாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களின் உடல் மீட்கப்பட்டது..!!

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் சூளைப்பள்ளம் பகுதியில் கடந்த 26–ந்தேதி அன்று ஆறுமுகம், கார்த்திக் ஆகிய 2 மாணவர்கள் அடையாறு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அசோக் நகர் போலீஸ் உதவி...

அழகுராணி போட்டியில் சிறைக்கைதிகள்…!!

பிரே­ஸி­லுள்ள சிறைச்­சா­லை­யொன்றில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள கைதி­க­ளுக்­கான அழ­கு­ராணி போட்­டி­யொன்று அண்­மையில் நடை­பெற்­றது. ரியோ டி ஜெனைய்ரோ நக­ரி­லுள்ள தெல­வேரா புரூஸ் சிறைச்­சா­லை­யி­லேயே இப்­போட்டி நடை­பெற்­றது. 27 வய­தான மிஷெல் நேரி ரேஞ்சல் எனும் பெண் இப்­போட்­டியில்...

உலகின் மிக வசீகரமான ஆணாக தெரிவான நடிகர் உருக்குலைந்த தோற்றத்தில்…!!

ஹொலிவூட் நடிகர் கிறிஸ் ஹேம்ஸ்வேர்த் உலகின் மிக வசீ­க­ர­மான ஆணாகத் தெரி­வு­செய்­யப்­பட்ட ஒருவர். ஆனால் தான் தற்­போது நடித்­து­வரும் “ஹார்ட் ஒவ் தி சீ” எனும் திரைப்­ப­டத்­துக்­காக மிகவும் உருக்­கு­லைந்து போயுள்ளார் அவர். 32...

பெண் கறுப்பாக இருப்பதாக புகார்; கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பம்..!!

செய்யாறை அடுத்த திருப்பனமூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் தமிழ்மணி (29). சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளார். இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரின் மகளான 20 வயது...

வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர்–மாமியார் மீது புகார்..!!

நிலக்கோட்டை அருகே உள்ள கல்லடிபட்டியை சேர்ந்தவர் கவுரி(வயது32). இவருக்கும் மதுரை அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த சார்லஸ்(35) என்பவருக்கும் கடந்த 2013–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 15 பவுன் நகை, ரூ.1...