குழந்தை மரணம் தொடர்பில் பெண்ணொருவர் கைதானார்..!!

Read Time:1 Minute, 3 Second

images (1)தங்­கி­யி­ருந்த வீட்டின் அறைக்­குள்ளே பிறந்த குழந்தை இறந்­தமை தொடர்­பாக பெண்­ணொ­ருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

பிலி­யந்­தல மட­பாத்த பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்றின் அறை ஒன்றில் தங்­கி­யி­ருந்த 31 வய­தான பெண் தெஹி­யத்­த­கண்­டிய பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரென தெரி­ய­வந்­துள்­ளது.

பொலிஸ் அவ­சர தொலை­பேசி இலக்­கத்­துக்கு கிடைத்த தக­வ­லொன்றை அடுத்து மேற்­கொண்ட விசா­ர­ணையில் இத்­த­கவல் வெளி­யா­னது.

கருச்­சி­தை­வுக்கு பயன்­ப­டுத்­தப்­படும் மருந்து வகை­களும் அறையில் இருந்­துள்­ளன.

குழந்­தையின் தந்தை யார் என்­பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நியூஸிலாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்..!!
Next post மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பற்றியது! ஒருவர் உயிரிழப்பு: மற்றவர் பலத்த காயம்…!!