விண்வெளியில் ஆராய புதிய டெலஸ்கோப்: சீனா நிறுவியது…!!

விண்வெளி ஆராய்ச்சியில் சீனா முன்னேறி வருகிறது. சந்திரனில் ஆராய்ச்சி நடத்த விண்கலத்தை அனுப்பியுள்ளது. தற்போது முதன் முறையாக விண்வெளியில் டெலஸ்கோப் ஒன்றை நிறுவியுள்ளது. ‘லாங் மார்ச் 2டி’ ராக்கெட் மூலம் ‘டேம்ப்’ என்றழைக்கப்படும் செயற்கை...

2 மணித்தியாலங்களில் 45 பர்கர்களை உட்கொண்ட அழகுராணி…!!

நியூ­ஸி­லாந்தைச் சேர்ந்த அழ­கு­ரா­ணி­யொ­ருவர் 2 மணித்­தி­யா­லங்­களில் 45 பர்­கர்­களை உட்­கொண்­டுள்ளார். 23 வய­தான நேலா ஸிசர் எனும் இந்த யுவதி 2013 ஆம் ஆண்டு மிஸ் ஏர்த் நியூ­ஸி­லாந்து அழ­கு­ரா­ணி­யாக தெரி­வானார். அவ்­வ­ருடம் பிலிப்­பைன்ஸில்...

கவர்ச்சி ஆடையுடன் கால்பந்தாட்டம்…!!

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் உள்­ளா­டை­களை மாத்­திரம் அணிந்த யுவ­திகள் பங்­கு­பற்றும் கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்டி ஏற்­பாடு செய்­துள்ளார். மன்­செஸ்டர் நகரைச் சேர்ந்த ஜெம்மா ஹியூஸ் என்­ப­வரே இப்­போட்­டி­களை ஏற்­பாடு செய்­துள்ளார். மகளிர் கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்கு ரசி­கர்­க­ளையும்...

மதனப்பள்ளி அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை..!!

மதனப்பள்ளி மண்டலம் நீருகுட்டவாரிப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 30). நெசவுத் தொழிலாளி. அதேபோல் கலிகிரியை சேர்ந்தவர் கவிதா (22). இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரெட்டியம்மா என்ற 3 வயதில்...

மதுரையில் இறந்த கணவர் பிணத்துடன் 3 நாள் வசித்த மனைவி..!!

மதுரை சோலையழகுபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது61). இவரது மனைவி நாகேஸ்வரி. இவர்களது மகன் மணிகண்டன் (35), பிளக்ஸ் போர்டு கட்டும் தொழில் செய்து வருகிறார். மணிகண்டன் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி...

தாம்பரம் அருகே சப்–இன்ஸ்பெக்டர் மகள் கடத்தல்: மர்ம நபர்கள் அடைத்து வைத்திருப்பதாக போனில் கதறல்..!!

தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூரில் வசித்து வருபவர் ராமலிங்கம். தாம்பரம் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கலையரசி (வயது22). பி.பாம் முடித்துள்ள இவர் சேலையூரில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து...

மெக்சிகோவில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்…!!

வடஅமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கி எடுத்தது. தெற்கு மெக்சிகோவின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (உள்நாட்டு நேரப்படி) சியாப்பாஸ் மாநிலத்தில் உள்ள...

சீனாவில் ரூ.164 கோடி மோசடி: அடையாளத்தை மறைக்க முகமாற்று அறுவை சிகிச்சை – பலே ஆசாமி தாய்லாந்தில் கைது…!!

சீனாவில் கடந்த 2013- 2015 ஆண்டுகளுக்கிடையில் போலி நிதி நிறுவனம் நடத்தி 24.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்துவிட்டு நாட்டில் இருந்து தப்பிச்சென்று தாய்லாந்து நாட்டில் முகமாற்று அறுவை சிகிச்சை மூலம் தனது...

முடி வெட்டப்போன இவரின் பரிதாப நிலைமையை பாருங்கள்…!!

பெண்கள் எந்தளவுக்கு சிகையலங்காரம் முக்கியத்துவம் தருகின்றனறோ அதேபோல ஆண்களும் தற்போது சிறப்பு நாட்களில் தங்களை அழகு படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் எப்போதோ ஒருமுறை தானே என்று விலையுயர்ந்த சலுன்களில் தங்கள் முடிகளை...

மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்வதால் ஏற்படும் பத்து உடல்நல அபாயங்கள்…!!

மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை பார்த்தல் தான் மணி (பணம்) நிறைய கிடைக்கிறது இந்நாட்களில். இதனால் வீட்டில் செலவிடும் மணி (நேரம்) குறைந்துவிட்டது. மணி (பணம்) கிடைக்கிறது எனிலும், அதைவிட அதிகளவில் வலியும் கிடைக்கிறது. ஆம்,...

மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பற்றியது! ஒருவர் உயிரிழப்பு: மற்றவர் பலத்த காயம்…!!

முல்­லைத்­தீவு முள்­ளி­வா­ய்க்காலில் புதன்­கி­ழமை இரவு ஏற்­பட்ட மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் மற்­று­மொ­ருவர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் மாஞ்­சோலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார் எனவும் முல்­லைத்­தீவு பொலிஸார் தெரி­வித்­தனர். முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த...

குழந்தை மரணம் தொடர்பில் பெண்ணொருவர் கைதானார்..!!

தங்­கி­யி­ருந்த வீட்டின் அறைக்­குள்ளே பிறந்த குழந்தை இறந்­தமை தொடர்­பாக பெண்­ணொ­ருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். பிலி­யந்­தல மட­பாத்த பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்றின் அறை ஒன்றில் தங்­கி­யி­ருந்த 31 வய­தான பெண் தெஹி­யத்­த­கண்­டிய பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரென தெரி­ய­வந்­துள்­ளது. பொலிஸ்...

நியூஸிலாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்..!!

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து...

எச்சரிக்கை..! யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்..!!

யாழ்ப்பாணம் கடலால் மூல்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் குறிப்பாக யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்...

மட்டு – வாகரையில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் மரணம்..!!

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி இன்று விபத்துக்குள்ளகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து திருகோணமலைக்கு பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே வாகரை கஜீவத்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகி மின்கம்பமொன்றுடன் மோதியதில்...

பின்லேடனுடன் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன்…!!

லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சீக்கியர்களின் குருத்வாரா கடந்த வாரம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது, சீக்கிய பார்வையாளர்களை மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்தது என்று அண்மைக்காலமாக சீக்கியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது...

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர்…!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுறேுகள் இம்மதம் 31ம் திகதிக்கு முன்னர் வௌியிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இறுதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அந்த...

காலையிலேயே நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு…!!

குருணாகல், சாரகம குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளத்திற்கு மேலாக கட்டப்பட்டிருந்த மதகின் மேலால் நான்கு சிறுவர்கள் முகம் கழுவுவதற்காக ஓடிச் சென்றுள்ளனர்....

வரவு செலவு திட்ட 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை…!!

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது. வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் 14வது நாள் விவாவம் இன்று இடம்பெறுவதுடன் விவாதத்தின் இறுதி நாள்...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் வௌிவந்தன…!!

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி பாடசாலை அடிப்படையில் வெட்டுப் புள்ளிகள் விபரங்கள் வருமாறு, பொழும்பு ரோயல் கல்லூரி - 184 புள்ளிகள் கண்டி தர்மராஜ...

கொளத்தூரில் பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது…!!

கொளத்தூரைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது48). விதவைப் பெண். பிளாட்பாரத்தில் வசித்து வந்த அவர் கடந்த மாதம் 21–ந்தேதி அதே பகுதி அய்யப்பன் நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்....

நைஜீரியா நாட்டில் 1000 ஷியா முஸ்லிம்களை கொன்று குவித்த ராணுவம்…!!

நைஜீரியா நாட்டில் ஷியா முஸ்லிம்கள் மைனாரிட்டி மக்களாக உள்ளனர். இந்த நாட்டில் போகோஹராம் என்ற தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் சன்னி முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது....

ஒட்டகக்குட்டியை மனைவி முத்தமிட்டதால் விவாகரத்து செய்த கணவர்..!!

சவூதி அரே­பி­யாவில் புதி­தாக திரு­மணம் செய்த பெண்­ணொ­ருவர், ஒட்­டகக் குட்­டி­யொன்றை முத்­த­மிட்­டதால் விவா­க­ரத்து செய்­யப்­பட்­டுள்ளார். இப்பெண் தனது மாமி­யா­ருக்கு முன்னால் வைத்து ஒட்­ட­கத்தை முத்­த­மிட்­ட­தா­கவும் அதை­ய­டுத்து அவரை விவாக­ரத்து செய்­யு­மாறு அப்­பெண்ணின் கண­வரை மாமியார்...

ரஷ்ய நகர மேயராக பூனையை நியமிக்க விரும்பும் மக்கள்…!!

ரஷ்ய நக­ர­மொன்றைச் சேர்ந்த மக்கள் பூனையொன்று தமது நகரின் மேய­ராக தெரி­வு­செய்­யப்­பட வேண்டும் என விரும்­பு­கின்­றனர். ரஷ்­யாவின் சைபீ­ரிய பிராந்­தி­யத்தைச் சேர்ந்த பார்னோல் எனும் நகர மக்­களே இவ்­வி­ருப்­பத்தை வெளி­யிட்­டுள்­ளனர். அந்­ந­க­ரி­லுள்ள மக்கள் நீண்­ட­கா­ல­மாக...

ஆளில்லா விமானத்தின் மூலம் பிடுங்கப்பட்ட பல்…!!

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மகளின் முதலாவது பாற்பல்லை ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் கழற்றியுள்ளார். ஓரிகன் மாநிலத்தைச் சேர்ந்த அரியானா ஷ்ரெய்னர் எனும் 5 வயது சிறுமியின் பாற்பல் விழும்...

தற்செயலாக தனது உறுப்பு யுவதியின் உடலுக்குள் சென்றிருக்கலாம் எனக் கூறியதால் வல்லுறவு வழக்கிலிருந்து கோடீஸ்வர வர்த்தகர் விடுதலை…!!

யுவ­தி­யொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக குற்­றஞ்சு­மத்தப்­பட்ட சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்­வ­ர­ரான வர்த்­தகர் ஒருவர், தான் தற்­செ­ய­லாக தனது அந்­த­ரங்க உறுப்பை மேற்­படி யுவ­திக்குள் திணித்­தி­ருக்­கலாம் என நீதி­மன்றில் கூறி­யதால் வழக்­கி­லி­ருந்து விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். 46...

சட்டவிரோதமாக கரடியை சுட்டுக்கொன்றதாக முன்னாள் அழகுராணி மீது குற்றச்சாட்டு…!!

அமெ­ரிக்க முன்னாள் அழ­கு­ரா­ணி­யொ­ருவர் கர­டி­யொன்றை சட்­ட­விரோ­த­மாக சுட்­டுக்­கொன்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். 25 வய­தான தெரேஸா வெய்ல் எனும் இந்த யுவதி 2013 ஆம் ஆண்டு கான்­சாஸ மாநில அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்­டவர். கடந்த வருடம் மிஸ்...