ஈராக்கில் விமானப்படை அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். தீவிரவாத இயக்க தளபதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்..!!

Read Time:58 Second

345fd696-1d57-4335-8478-2ad0b4493e42_S_secvpfஈராக்கின் அன்பர் மற்றும் ஹவிஜா பகுதிகளில் அந்நாட்டின் விமானப்படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மூத்த தளபதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 210 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹவிஜா நகரை நேற்று சுற்றிச்சுற்றி வட்டமிட்ட “எப்.-16” ரக போர் விமானங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின்மீது குண்டுமழை பொழிந்த காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் அடிக்கடி ஒளிபரப்பி வருகின்றன.

இதேபோல், கடந்த மே மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட ரமாடி நகரை மீட்கவும் ஈராக் படைகள் உச்சகட்டப் போரில் ஈடுபட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜூலை முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை..!!
Next post சீனாவில் நிலச்சரிவில் சிக்கிய வாலிபர், 60 மணி நேரத்துக்கு பின் உயிருடன் மீட்பு…!!