விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி..!!

Read Time:1 Minute, 32 Second

download (2)கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், இளம் குடும்பஸ்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்;துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் உத்தியோகத்தரான கோரக்கன்கட்டு முரசுமோட்டையைச் சேர்ந்த இந்திரராஜா சுதர்சன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்;துள்ளார்.

சனிக்கிழமை (25) முரசுமோட்டையிலிருந்து பரந்தன் சந்திக்கு மோட்டார் சைக்கிளில் சென்;று கொண்டிருந்த குறித்த குடும்பஸ்தரை, எதிரே வெளிச்சம் இன்றி வந்த உழவு இயந்திரம் மோதி விட்டு தப்பிச்சென்றுள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த குறித்;த நபர், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளிநொச்சிப் பொலிஸார் விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தை கைது செய்வதற்கான நடவடிக்களை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சம்பந்தன்- விக்கி நேற்று கொழும்பில் சந்திப்பு : இணைந்து செயற்படுவது குறித்து பேச்சு..!!
Next post பதுளை, கண்டி, நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் இனங்­கா­ணப்­பட்­டுள்ள 168 எயிட்ஸ் நோயா­ளர்கள்..!!