விண் கற்களை விட வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் தகவல்…!!

விண் கற்களை விட வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்ணில் சுற்றித்திரியும் விண் கற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்று அடிக்கடி அறிவிக்கப்படுகிறது. ஆனால் அதைவிட தொலை தூரத்தில் உள்ள...

இஸ்தான்புல் ஆற்றுப் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காப்பாற்றிய துருக்கி அதிபர்..!!

ஆற்றுப் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரை தனது அறிவுரையால் துருக்கி அதிபர் காப்பாற்றிய சம்பவம் அந்நாட்டு ஊடகங்களின் தலைப்பு செய்தியாக வலம் வருகின்றது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ஐரோப்பிய நாடுகளை ஆசிய...

உலகின் மிகப்பெரிய குண்டு மனிதர் எடைகுறைப்பு சிகிச்சைக்கு பின்னர் மாரடைப்பால் மரணம்…!!

அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் வாழ்ந்துவந்த உலகின் மிகப்பெரிய குண்டு மனிதர் ஆண்டிரெஸ் மொரேனோ(38) மாரடைப்பால் மரணமடைந்தார். சுமார் 450 கிலோ எடையுடன் உலகின் மிகப்பெரிய குண்டு மனிதராக அறியப்பட்ட இவருக்கு கடந்த அக்டோபர் மாதம்...

சிரியாவில் ராணுவம் ஏவுகணை வீச்சில் கிளர்ச்சியாளர் படை தலைவர் பலி…!!

சிரியாவில் அதிபர் பஷர்அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசின் ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் படை அமைத்து போரிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் படையில் ஜெய்ஸ்அல்– இஸ்லாம் (இஸ்லாமிய...

இத்தாலியிலுள்ள பாடசாலைகளில் பாலியல் கல்வி கற்பிக்க விரும்பும் ஆபாசப் பட நடிகர்…!!

இத்­தா­லியைச் சேர்ந்த ஆபா­சப்­பட நடிகர் ஒருவர் அந்­நாட்­டி­லுள்ள பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு பாலியல் கல்வி கற்­பிப்­ப­தற்கு முன்­வந்­துள்ளார். ரொக்கோ சிப­ரெடி எனும் இந்த நடிகர், இத்­தா­லி­யி­லுள்ள பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு பாலியல் கல்வி கற்பி­ப்­பது அவ­சியம் என...

டெல்லி சரோஜினி நகர் ரெயில் பாதையில் மூன்று சடலங்கள் கண்டுபிடிப்பு..!!

தலைநகர் டெல்லியின் தெற்குப்பகுதியில் உள்ள சரோஜினி நகர் ரெயில் நிலையம் அருகே அமைந்திருக்கும் தண்டவாளத்தில் பெண் உட்பட மூன்று பேரின் சடலங்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர். மேலும், அச்சடலங்களுக்கு அருகில் காயமடைந்த நிலையில் இருந்த ஒருவரையும்...

கற்பூரவல்லி இலைக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா..?

கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வல்லியும் நட்டு வளர்த்தனர். கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம்...

கோரத்தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலை…!!

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கியது. அதன் கோரத் தாண்டவத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சை நடுங்க வைக்கும். சில நிமிஷங்களில் ஆழிப் பேரலையானது...

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு..!!

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு கடந்த 24 மணித்தியாலங்களில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொக்கரெல்ல மற்றும் வென்னப்புவ பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி,...

பரந்தனில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு..!!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று வெள்ளிக்கிழமை மாலை 37 வயதுடைய சிறுமியின் சகோதரியின் கணவரால் பாலியல் வல்லுறவுக்கு...

சீன நிலச்சரிவுக்கு மனிதத்தவறே காரணம்…!!

சீனாவில் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் மலைபிரதேசத்தில் உள்ள ஷென்சென் ஒரு தொழில் நகரமாகும். இங்கு கார்கள் முதல் செல்போன் வரை அனைத்து பொருட்களும் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அந்தத் தொழிற்பூங்காவில், கடந்த...

உணவு விடுதிக்குள் கார் புகுந்தது: ஒருவர் பலி, ஐவர் காயம்…!!

இங்­கி­லாந்­தி­லுள்ள உணவு விடு­தி­யொன்­றுக்குள் ஆடம்­பர காரொன்று புகுந்­ததால் ஒருவர் பலி­யா­ன­துடன் மேலும் ஐவர் காய­ம­டைந்த சம்­பவம் நேற்று இடம்­பெற்­றுள்­ளது. கென்ட் பிராந்­தி­யத்தின் வெஸ்­டர்ஹாம் நகரில் வேக­மாக வந்த காரொன்று கட்­டுப்­பாட்டை இழந்து மேற்­படி விடு­திக்குள்...

ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் யாழ்ப்பாணம் செல்கின்றது…!!

காணமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதமளவில் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

உயர்­தரப் பரீட்சை பெறு­பே­றுகள் அடுத்த வாரம் வெளி­யாகும்..!!

நடை­பெற்று முடிந்த கல்விப் பொதுத் தரா­தர உயர்­தரப் பரீட்சை பெறு­பே­றுகள் அடுத்த வாரங்­க­ளுக்குள் வெளி­யி­டப்­படும் என இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இத­னி­டையே நடை­பெற்று முடிந்த கல்வி பொதுத்­த­ரா­தரப் சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்­கான விடைத்தாள் திருத்தும்...

பதுளை, கண்டி, நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் இனங்­கா­ணப்­பட்­டுள்ள 168 எயிட்ஸ் நோயா­ளர்கள்..!!

பதுளை, கண்டி மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் எயிட்ஸ் நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள 168 பேர் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக எயிட்ஸ் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் இயக்­குநர் டாக்டர்.சிசிர லிய­னகே தெரி­வித்­துள்ளார். இதே­வேளை மேற்­படி எயிட்ஸ் தொற்­று­நோயால்...

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி..!!

கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், இளம் குடும்பஸ்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்;துள்ளார். கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் உத்தியோகத்தரான கோரக்கன்கட்டு முரசுமோட்டையைச் சேர்ந்த இந்திரராஜா...

சம்பந்தன்- விக்கி நேற்று கொழும்பில் சந்திப்பு : இணைந்து செயற்படுவது குறித்து பேச்சு..!!

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க இணைந்து செயற்படுவது தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் கொழும்பில் நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராக...

ஜனவரியில் ஆரம்பமாகிறது யாழ்.நகரை அழகுபடுத்தல்..!!

ஐந்து வருட துரித திட்டத்தின் கீழ் யாழ்.நகர மையம் புதிய நகராக புதிய பரிமாணமாக அழகுபடுத்தப்படவுள்ளது. அந்த நடவடிக்கை 4 பிரிவுகளாக முன்னெடுக்கப்படவுள்ளது என்று யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்கென பல...

தனியாக வீடு திரும்பிய சிறுமி வல்லுறவு..!!

13 வயது சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­ 20 வயது இளைஞன் ஒரு­வர் சிலாபம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கரவிட்டாகார கொட­எலபிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் வீட்­டுக்கு அண்­மையில் வசிக்கும் இளை­ஞனே இவ்­வாறு கைது...

ராயபுரத்தில் வக்கீல் தற்கொலை…!!

ராயபுரம் பஜார் தெருவை சேர்ந்தவர் நவுசத்கான் (42). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணி புரிந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே, தந்தை மற்றும் தம்பி, தங்கைகளுடன் தங்கியிருந்தார். அவரது குடும்பத்தினர் தரை...

திருவல்லிக்கேணியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஐகோர்ட்டு வக்கீல் பலி…!!

சாத்தூரை சேர்ந்தவர் காமராஜ் (வயது 39). சென்னை ஐகோர்ட்டு வக்கீலான இவர் திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். நுங்கம்பாக்கத்தில் பிரியாணி கடையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் மோட்டார்...

ஆப்கானிஸ்தானில் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்: 24 பயணிகள் பலி…!!

வடக்கு ஆப்கானிஸ்தானில் இன்று பயணிகள் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகினர். காபூலில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று மசார் இ ஷரிப் நோக்கி வந்துகொண்டிருந்தது....