பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே குதித்து முதியவர் தற்கொலை: போலீசார் விசாரணை…!!

Read Time:1 Minute, 10 Second

3d304d8e-3025-406c-94ed-ae931e7271ab_S_secvpfபவானி லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலத்தில் நடந்து சென்ற 70 வயது முதியவர் திடீரென கீழே குதித்தார்.

தண்ணீர் இல்லாத இடத்தில் அவர் குதித்ததால் உடலில் பலத்த அடிபட்டது. இதைக்கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை.

அந்த முதியவர் ஊதா கலரில் சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார். இது குறித்து சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உசிலம்பட்டியில் கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து: தாய்–மகன் படுகாயம்…!!
Next post சீர்காழியில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொன்ற தாய்..!!