ரயிலில் மோதி மாணவி பலி…!!

Read Time:57 Second

635635656-300x174அம்பலன்கொட – கரித்தகந்தை பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டையில் இருந்து – காலி நோக்கி சென்ற ரயிலிலேயே இவர் மோதியுள்ளார்.

தனியார் வகுப்புக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சம்பவத்தில் பலியானவர் அம்பலன்கொட – கொடஹேன பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது…!!
Next post மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி…!!