மண்ணே இல்லாத விவசாயம்…. செழித்து வளரும் பயிர்கள்…!! வீடியோ

நம் உடலிற்கும், மனதிற்கும் ஏற்ற தொழில் எதுவென்றால் உண்மையில் விவசாயம் தான். இயற்கையோடு அதிகநேரம் செலவிடவும், உடல் உழைப்பு முழுமையாக பயன்படுத்தவும் முடியும். எளிதில் நம்மை நோய்கள் அண்டாது. நாம் விளைவித்த உணவுகளை நாம்...

திருவனந்தபுரம் அருகே வயலில் மர்ம பொருள் வெடித்து 2 பெண்கள் படுகாயம்…!!

திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளறடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வயல் உள்ளது. இங்கு களை பறிக்கும் வேலை நேற்று நடந்தது. அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் வயலில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது வயலுக்குள்...

பட்டுக்கோட்டை மயானத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த உடல்: ஈமசடங்கு செய்ய சென்ற உறவினர்கள் அதிர்ச்சி…!!

பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவர் கடந்த 20–ந்தேதி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். பின்னர் வெளியில் வந்து அங்கிருந்த பெஞ்சியில் படுத்திருந்தவர் திடீர் என கீழே விழுந்ததில் மண்டை உடைந்து...

சென்னை பெரம்பூரில் விஷ வாயு தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு…!!

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே ஒரு தனியார் ஓட்டலில் இன்று கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொட்டிக்குள் இறங்கி ஊழியர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது திடீரென விஷவாயு பரவியது. இதை சுவாசித்த...

சிரியாவில் சுரங்க கட்டிடத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 38 ராணுவ வீரர்கள் பலி…!!

சிரியாவில் 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் போரிட்டு வருகின்றன. பெரிய நகரங்களில் ஒன்றான காலப்போவின் மேற்கு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும், கிழக்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் வசமும்...

வேற்றுகிரகவாசிகள் வாழும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு…!!

ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போலவே இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. பொதுவாக,...

2 மூக்கு, 2 வாய்–2 நாக்குடன் பிறந்த அதிசய எருமை கன்றுக்குட்டி…!!

சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் கள்ளுக்கடை வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் எருமை மாடு வளர்ந்து வருகிறார். சினையாக இருந்த இந்த எருமை மாடு ஆண் கன்றுக்குட்டியை ஈன்றது. அந்த கன்றுக்குட்டியின் தலை சற்று...

சுவரில் ஏறமுடியாத ஆண் காவலரை தூக்கிவிட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர்…!!

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. ரித்திகா பகத் சம்பவ இடத்திற்கு...

உயிர் காக்கும் வேப்பிலை எதற்கு உபயோகப்படுத்தலாம்?

வேப்ப மரம் மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை...

அலட்சியமான சேவையால் பெண்மணிக்கு நேர்ந்த அவலம்…!! வீடியோ

இன்றைய நகரமயமாக்கலின் விளைவாக திரும்பும் இடமெல்லாம் குப்பை, கூழங்களாகவே இருக்கின்றது. இதனால் அவற்றினை அப்புறப்படுத்துவதற்கு விசேட வாகனங்கள் அனுப்பப்படுவதுண்டு. எனினும் இவ்வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் தமது சேவையை முறையாக செய்வது இல்லை. இதனால் பொதுமக்கள்...

கண்கள் துடித்தால், நன்மையா? தீமையா?? என்று தெரியுமா?

எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே கண்களையும் விட்டு வைக்காமல் ஜோசியம் பார்த்துவிடுகிறோம். இதில் நல்லது என்று சொல்ல முடியாது....

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி…!!

இரத்தினபுரி – காவத்தை பிரதான விதியின் பெல்மதுளை கொடகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இரண்டு மோட்டார்...

ரயிலில் மோதி மாணவி பலி…!!

அம்பலன்கொட – கரித்தகந்தை பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு கோட்டையில் இருந்து – காலி நோக்கி சென்ற ரயிலிலேயே இவர் மோதியுள்ளார். தனியார் வகுப்புக்குச் சென்று மீண்டும்...

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள சுல்தான்பூர் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை நேற்று தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசார், மாவட்ட அதிகாரிகள், தேசிய பேரிடர்...

இப்படி ஒரு மனைவி இருந்தால், யார் தான் வேண்டாம் என்பார்கள்…!!

பிடிவாத குணமுடைய பெண்களுடன் குடும்பம் நடத்துவது கடினம் என ஓர் பொதுவான கருத்து ஆண்கள் மத்தியில் நிலவும். ஆனால், இது தவறு. ஓர் சிறந்த மனைவியாக திகழும் தன்மை இவர்களிடம் இருக்கிறது. ஆம், இவர்களது...

வவுனியாவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மாணவனின் சடலம்..!!

வவுனியாவில் பாடசாலை மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா - முண்டிமுருப்பு பிரதேசத்தில் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது மகனை காணாத தாய், அதுகுறித்து வவுனியா பொலிஸ்...

ஜெர்மனி துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி, மர்ம நபர் தற்கொலை, ஐ.எஸ். அமைப்பு மகிழ்ச்சி கொண்டாட்டம்…!!

ஜெர்மனியின் முனிச் நகரில் நேற்றிரவு மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதோடு 21 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார்...

சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்…!!

தங்காலை - பரவிவெல்ல கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, சடலமாக மீட்கப்பட்ட பெண் யார் என்பது இதுவரையும் அடையாளம் காணப்படவில்லை எனவும்...

காதலியை ஆச்சரியப்படுத்த முயற்சித்து பொலிஸில் சிக்கிய இளைஞன்..!!

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா அணிந்து விமான நிலையத்தில் நின்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இளைஞரின் காதலி வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்துள்ளார். விமான நிலையத்தில்...

உரப்பையில் உடும்புகளை கடத்தியவர் கைது…!!

திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு உடும்புகளை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற நபரை நேற்று (22) பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்போபுர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே அக்போபுர பொலிஸாரினால்...

விமானப்படை விமானம் மாயம் :சென்னை அருகே வங்ககடலில் சந்தேகப்பொருள் கண்டு பிடிப்பு..!!

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது.இங்கிருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு விமானப்படை சரக்கு விமானம் மூலம் வாரந்தோறும் பொருட்கள் கொண்டு செல்லப்படும். ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதேபோல், விமானப்...

சாப்பாடு கொடுத்த பெண்ணை அலற வைத்த குரங்கு!… குரங்குசேட்டை குரங்குசேட்டை தான்…!! வீடியோ

தனது சேட்டையின் மூலம் மக்களை அதிகமாக கவர்வது மட்டுமின்றி சிரிக்க வைப்பதிலும் ஐந்தறிவு படைத்த குரங்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களுக்கு சிறுகுழந்தைகளின் பட்டாளம் என்றாலே தனி தான்.... அந்த அளவிற்கு தனது சர்க்கஸின்...

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா…!!

இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேப்போல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான்....

குழந்தை வளர்ப்பில் அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா?

குடும்பத்தில் அம்மாவிடம் கூடுதல் பாசத்தோடு ஒட்டிக் கொண்டிருப்பார்கள். அப்பா வேலை, பொருளாதார பொறுப்பு என பிஸியாக இருப்பதால் குழந்தைகள் அவரிடம் சேர்ந்து கழியும் நேரங்கள் மிகக் குறைவு. அதனால் குழந்தை எப்படி நடந்தாலும் அம்மாவை...

சாலை விபத்தில் சாகாத உயிர்வரம் வேண்டுமா?: ஆஸ்திரேலிய ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு – வீடியோ…!!

உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில் சாலை விபத்தால் பாதிக்காதபடி ஒரு மனிதனின் உடலமைப்பு இருக்க வேண்டுமானால் அந்த மனிதனின் உடல்வாகு எப்படி இருக்க வேண்டும்? என்பதை...