யாழ் கண்டி வீதியில் விபத்து : 2 சிறுவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில்…!!

Read Time:1 Minute, 21 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)யாழ்ப்பாணம் கண்டி வீதி பளையில் இன்று இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்று முச்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளையிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் 5 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்களும் காயமுற்ற நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்புக்கு தொழில் தேடி வந்த 13,14 வயது சிறுவர்கள்…!!
Next post வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகளா?