டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த டாக்டர் கைது…!!

Read Time:1 Minute, 55 Second

201609091443347780_doctor-arrested-for-allegedly-molesting-a-dengue-patient_secvpfகுஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், பெண் நோயாளியை டாக்டர் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

21 வயதுடைய அந்தப்பெண், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த வார்டில் இரவு பணியில் இருந்த டாக்டர் ரமேஷ் சவுகான் (28), சில போதை மருந்துகளை அந்த பெண்ணிற்கு கொடுத்து, தடைசெய்யப்பட்ட பகுதயில் கொண்டு சென்று அரை மயக்கத்தில் இருந்த அவளை கற்பழித்துள்ளான். பின்னர் ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவனும் அந்த டாக்டருடன் சேர்ந்துகொண்டு இரு நாட்களாக அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த டாக்டர் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் குழந்தை பிறக்காததால் ஆத்திரம்: 4 மாத பெண் குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்றவள் கைது…!!
Next post கண்களை திறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இயேசு நாதர் சிலை…!! வீடியோ