இதைவிட ஒரு மிருகத்தனமான செயலை எந்த மனிதனாலும் செய்ய முடியாது…!! வீடியோ

Read Time:1 Minute, 30 Second

begger_theft_001-w245இன்று பொய் கூறி பிச்சை எடுத்து பணக்காரர் ஆவதற்கு ஒரு கூட்டமே சுற்றித்திரிகின்றது. இப்படியிருக்கையில் உண்மையில் வறுமை மற்றும் இயலாமையின் காரணமாக பிச்சை எடுக்க வருபவர்கள் பலர் தம்மில் இருக்கும் ஏதாவது திறமையை பயன்படுத்தி மக்களை ரசிக்க வைத்துத்தான் பணம் பெறுகின்றனர்.

இவ்வாறானவர்களைக் கூட சுரண்டிப் பிழைக்கும் நபர்களும் ஆங்காங்கே இருக்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டும் காட்சியே இது.

அதாவது இளைஞன் ஒருவன் அலுமினியப் பாத்திரம் ஒன்றில் இசை அமைத்து வழிப்போக்கர்களை மகிழ்வித்து பணம் சேர்த்துக் கொண்டிருக்கையில், அவ்விடத்திற்கு வந்த மற்றுமொரு இளைஞன் அந்த இசைக்கு மயங்கி தான் நடனம் ஆடுவது போல் நாடகம் ஆடி பணம் சேகரிப்பதற்காக வைத்திருந்த பாத்திரத்தை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

“பிச்சை எடுத்தாராம் பெருமாள், அதை பிடுங்கி திண்டாராம் அனுமார்” என்ற பழமொழி இவருக்கு நன்றாக பொருந்துகிறது பாருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்திய உறவு: மருத்துவ நிபுணர் என்ன சொல்கிறார்…!!
Next post 8 பேர் கொலையில் 6 பேரின் உடல்கள் மீட்பு: உடந்தையாக இருந்த சாமியார் சிக்குகிறார்…!!