முடிவெடுக்க கூடுகிறது முஸ்லிம் காங்கிரஸ்!!

Read Time:52 Second

17066884521863470360slmc2ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் நாளை (31) கூடவுள்ளது. கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

உத்தேச ஜனாதிபதித் தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. இன்றைய சந்திப்பில் இது தொடர்பில் கலந்துரையடப்பட்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் நிலைப்பாட்டை அறிவிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன மழை ஆறு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம்!!
Next post போதை பொருள் கடத்தல்: இந்தியர்கள் உட்பட எண்மருக்கு மரண தண்டனை!!