மாமல்லபுரத்தில் வாலிபரை தாக்கிய பெண் கைது!!

Read Time:48 Second

2ccb0c65-1393-43c1-b0e8-bf67df3ffc0c_S_secvpfவடக்கு மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி (51). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சுகந்தராஜ் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

கொடுத்த பணத்தை கேட்ட போது போலீசில் கந்து வட்டி புகார் கொடுத்து விடுவேன் என மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ரேணுகாமேரி சுகந்தராஜின் வீட்டுக்குள் புகுந்த அவரை அவதூறாக பேசி தாக்கினார்.

இது குறித்து பாலுசாமி கொடுத்துள்ள புகாரின் பேரில் ரேணுகாமேரியை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொள்ளாச்சி கல்லூரி மாணவர் மாயமான வழக்கில் கைதான 3 பேருக்கும் மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுடன் தொடர்பு!!
Next post புதுக்கோட்டை அருகே களவாணி சினிமா பட பாணியில் இளம் பெண்ணை கடத்திய கும்பல்!!