பணகுடி அருகே காதலன் வீட்டு முன்பு நர்ஸ் தர்ணா போராட்டம்!!

பணகுடி அருகே உள்ள சைதம்மாள்புரத்தை சேர்ந்தவர் பூமணி. இவரது மகள் மாதவி(வயது22). இவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ராமச்சந்திரன்(20). இவர் காவல்கிணறு...

சேலத்தில் பெண்களை கிண்டல் செய்த வாலிபர் அடித்துக் கொலை: போலீசார் விசாரணை!!

சேலம் அன்னதானப்பட்டி தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் ராகுல் (வயது 19). கார்பென்டர் வேலை செய்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த மாதம் 29–ந் தேதி காலை...

காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி முருகன் கோவிலில் திருமணம் செய்து போலீசில் தஞ்சம்!!

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள கண்டிக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் சசிகுமார்(வயது 22). குமாரபாளையம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3–ம் ஆண்டு படித்து வருகிறார் அந்தியூர் பகுதியை சேர்ந்த...

வீட்டு மாடியில் குடியிருந்த பெண்ணை கற்பழித்த சப்–இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்த பொதுமக்கள்!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் புக்கராய சமுத்திரம் மண்டல சப்– இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராமையா. இவரது வீட்டின் மாடியில் கணவன்–மனைவி குடியிருந்து வருகிறார்கள். கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். தனிமையில் இருந்த அந்த...

கலவரக்காரர்களை விரட்டியடிக்க மிளகுப் பொடி தூவும் ஆளில்லா விமானங்கள்: உ.பி.போலீசார் அதிரடி திட்டம்!!

போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஏற்படும் திடீர் கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆளில்லா விமானங்கள் மூலமாக மிளகுப் பொடி தூவி கலவரக்காரர்களை விரட்டியடிக்க உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் ஆலோசித்து வருகின்றனர். தலைநகர் லக்னோவில் முஹர்ரம் ஊர்வலம்,...

பூச்சு மருந்து குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!

தெலுங்கானா மாநிலம், கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள எடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(30), திருமணமான இவர் அதே கிராமத்தில் வசித்துவந்த வேறொருவரின் மனைவியான ரமா(28) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த தகாத தொடர்பு பற்றிய தகவல்...

தென்னை மரத்தின் வேர்ப் புழுவில் வளரும் பூஞ்சை புற்றுநோயை குணப்படுத்தும்: கேரள விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

தென்னை மரத்தின் வேர்ப் புழுவின் உடலில் வளரும் ஒரு வகையான பூஞ்சைக்கு புற்றுநோயை குணப்படுத்தும் பண்புகள் இருப்பதை கேரளா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளானர். கேரள விவசாய பல்கலைக்கழகம் மற்றும் புற்றுநோய் ஆய்வு மையம் இணைந்து பூஞ்சைகளில்...

அமெரிக்கப் பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கருப்பை புற்றுக்கட்டி அகற்றம்: டெல்லி டாக்டர்கள் சாதனை!!

இந்தியாவில் வாழும் அமெரிக்காவை சேர்ந்த 50 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கருப்பை புற்றுக்கட்டியை அகற்றி டெல்லி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர். ஆனி காட்ரின் ஒரோ(50) என்ற அந்த நோயாளி, கடந்த...

மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: 4 பேரை கைது செய்தது கோவா போலீஸ்!!

கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி தந்த புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அம்மாநிலத்தின் காண்டோலிம் பகுதியில் உள்ள...

திருவட்டாருக்கு கைக்குழந்தையுடன் தேடிவந்த காதல் கணவரை விரட்டியடித்த இளம்பெண்!!

திருவட்டாரை அடுத்த கல்லுக்கூட்டம் விளையை சேர்ந்தவர் சுதாராணி (வயது 26). இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நர்சு வேலையில் சேர்ந்தார். அப்போது அந்த...

பரமக்குடியில் போலீசாரை தாக்கி கஞ்சா கடத்தல்: தந்தை–மகன் கைது!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, பஸ், ரெயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் பல்வேறு...

கருங்கல் அருகே பேராசிரியையை ஈவ்டீசிங் செய்த 5 பேர் கைது!!

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது 22–பெயர் மாற்றப்பட்டுள்ளது). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்க்கிறார். இவர் நேற்று மதியம் நடுத்தேரி...

பிறந்து 1 மணி நேரத்தில் குழந்தையை புதரில் வீசிய தாய்: போலீசார் மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்தனர்!!

செங்குன்றம் பாயாசம் பாக்கம் திருமலைநகர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. இவரது வீட்டின் பின்புறம் இன்று காலையில் நாய்கள் குரைத்தன. மல்லிகா அங்கு சென்று பார்த்தபோது பிறந்து 1 மணி நேரம் ஆன பெண் குழந்தை...

கேன்சரிலிருந்து 2வது முறையாக மீண்ட நடிகை..!!

கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட மம்தா மோகன்தாஸை மலையாள திரையுலகம் எப்போதும் கௌரவமாகவே நடத்தியிருக்கிறது. அவர் முதல்முறை சிகிச்சை எடுத்துக் கொண்டு, நலமுடன் திரும்பிய போது வாய்ப்புகளை தாராளமாக வழங்கியது மலையாள சினிமா....

ஓசூரில் நள்ளிரவில் ஆந்திர மாநில தொழிலாளி கொலை: நண்பருக்கு வலைவீச்சு!!

ஓசூரில் நள்ளிரவில் ஆந்திர மாநில தொழிலாளியை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்த நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:– ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கதிரி பகுதியைச் சேர்ந்தவர்கள்...

காங்கயத்தில் கோவில் கொள்ளை வரைபடம் தயாரித்து கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவியார் பாளையத்தில் புராதனமான பரமசிவன், பார்வதி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்தக் கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். கோவில் முழுவதும்...

காட்பாடியில் கைக்குழந்தையுடன் இளம்பெண் தீயில் கருகி மர்ம சாவு: கணவரிடம் விசாரணை!!

காட்பாடி செங்குட்டை நேரு தெருவை சேர்ந்தவர் செல்வம் (32). இவரது மனைவி விதுபாலா (26). இருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து...

ரஜினிகாந்த் பட விவகாரம் – சமரசம் – வழக்கு தள்ளுபடி!!

மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற (நான்தான் ரஜினிகாந்த்) பெயரில் இந்தி படத்தை மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தை தரம் தாழ்ந்து சித்தரித்துள்ளதாக கூறி சென்னை...

FIRST LOOK தகவல் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இளைய தளபதி நடிப்பில் புலி படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போதும் வரும் என ரசிகர்கள் காத்திருக்க, ஏப்ரல் 14ம் திகதி வெளிவருகிறது என கூறப்பட்டது. தற்போது வந்த...

திருவண்ணாமலையில் கோவில் கும்பாபிஷேகத்தில் 5 பெண்களிடம் 32 பவுன் நகை திருட்டு!!

திருவண்ணாமலை அருகே உள்ள அருணகிரிபுரம் பகுதியில் ஜோதிவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த...

மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கிய புதுவை பேராசிரியருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை!!

புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2007–ம் ஆண்டு படித்த மாணவர்கள் அகிலன், பெருமாள். கடந்த 2007–ம் ஆண்டு நவம்பர்–டிசம்பர் மாதம் நடந்த தேர்வில் இந்த மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண்...

49 மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு: 2 வக்கிர ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு!!

மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலா நகரில் 49 பள்ளி மாணவிகளுக்கு தொடர்ச்சியான பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஆஷா மிர்கேவை...

முட்டாள்கள் தின குறும்பு என நினைத்து மகனின் மரண செய்தியை நம்ப மறுத்த பெற்றோர்!!

மற்றவர்களை முட்டாளாக்கி மகிழ்ச்சியடையும் தினமான ஏப்ரல் 1, மனித மனங்களில் ஆறாத காயங்களை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் பெற்றோரிடம் போலீசார் தகவலை தெரிவிக்கையில்,...

ரணில் மற்றும் மைத்திரியிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்? -யதீந்திரா (கட்டுரை)!!

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லையென்று ஒரு புகழ்பெற்ற கூற்றுண்டு. இந்தக் கூற்றானது அதன் பிரயோகத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் கூட உண்மையில் இது ஒரு சாணக்கியத்தை குறித்து நிற்கிறது. அதாவது, அரசியலில்...

அடுத்தவரின் போனுக்கு அனுப்பிய SMS அழிக்க புதிய APP…!!!

ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க...

யாழ்ப்பாணத்தில் சங்கிலிகள் அறுத்து உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த அழகிய கள்ளி பிடிக்கப்படப்டாள் (புகைப்படங்கள்)!!

யாழ்.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை...

தாயின் இரண்டாவது கணவர் மகளை வல்லுறவு செய்த கொடுமை!!

16 வயது சிறுமியை ஐந்து வருடங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் 48 வயதான நபர் ஒருவர் ஆராச்சிகட்டு - வைரன்கட்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 119...

கட்டணம் செலுத்தாததால் 1-ம் வகுப்பு மாணவியை அடித்து சித்திரவதை செய்த டீச்சர்!!

மும்பையின் புறநகர் பகுதியான பிவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கல்விக்கட்டணம் செலுத்தாத 1-ம் வகுப்பு சிறுமியை அதன் வகுப்பாசிரியை ஈவிரக்கமின்றி அடித்துள்ள சம்பவம் பெற்றொர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார்...

பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் நடிகை…!!

தமிழில் ‘மங்காத்தா’, ‘காஞ்சனா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராய் லட்சுமி. இதுதவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை இந்தியில் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. இந்நிலையில்,...

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!!

மேற்கு வங்காளத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரானாகாட் அருகே கங்னாபூர் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் கடந்த...

பெங்களூர் கல்லூரி விடுதியில் 18 வயது மாணவி சுட்டுக் கொலை: குண்டு காயத்துடன் மற்றொரு மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதி!!

பெங்களூர் புறநகர் பகுதியான கடுகோடியில் உள்ள பிரகதி கல்லூரியில் 12-ம் வகுப்பு படித்துவரும் மாணவியான கவுதமி(18) என்ற பெண் அதே கல்லூரி வளாகத்தில் உள்ள ஆஸ்டலில் தங்கியுள்ளார். நேற்றிரவு ஆஸ்டல் அறையில் தனது தோழிகளுடன்...

42 லட்சம் பேர் பார்தத தீபிகா படுகோனேவின் MY CHOICE!!!

மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல், பாலிவுட்டில் தனக்கென்று தனித்த அடையாளம் கொண்டவர் தீபிகா படுகோனே. சமூகத்தில் பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் இவர் மும்பையில் உள்ள 98 பெண்களுடன்...

சரித்திரம் பேசு (திரைவிமர்சனம்)!!

மதுரையில் வேலைவெட்டிக்கு எதற்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள். பொழுதுபோக்காக கபடியும் விளையாடி வருகிறார்கள். இவர்களை எதிர்த்து விளையாடும் அணியினரிடம் எப்போதும் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார்கள். அதே...

சேலம் அருகே சிறுவன் மாயம்!!

சேலம் சண்முகநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் செல்வன் ஆறுமுகம் (வயது 13). இவர் கடந்த 18–ந்தேதி வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. சிறுவனை பெற்றோர் அக்கம் பக்கம் தேடினர். எங்கும் சிறுவன்...

சேலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு வலைவீச்சு!!

சேலம் அருகில் உள்ளது தேக்கம்பட்டி. இங்குள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சரவணனும், அவரது மனைவியும்...

உ.பி யில் தொடரும் கொடூரம்: துப்பாக்கி முனையில் 2 இளம் சகோதரிகள் பாலியல் வன்புணர்வு!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பெண்களின் மீதான பாலியல் குற்றங்கள் தினசரி செய்திகளாகி வரும் அவல நிலையில், இளம் சகோதரிகள் 2 பேர் ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலத்தில்...

ஏழை ரசிகர்கள் தொழில் செய்ய உதவி!!

நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு தனது சொந்த செலவில் உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். தனது பிறந்தநாளின் போது பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அயனாவரம்...

கிரிக்கெட் மைதானம் யாருக்கு சொந்தம்?: பழங்குடியின சிறுவர்களை தாக்கிய மருத்துவ கல்லூரி மாணவர்கள் கைது!!

மேற்கு வங்க மாநிலத்தில், மைதானத்தில் விளையாடுவது யார்? என்ற சண்டையில் உள்ளூர் பழங்குடி சிறுவர்களைத் தாக்கிய 2 மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள...

நெல்லை அருகே பள்ளி மாணவி கற்பழிப்பு: 3 பெண்டாட்டிக்காரர் கைது!!

நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள குருந்தமொழியை சேர்ந்த 6–ம் வகுப்பு மாணவி மல்லிகா (வயது 11, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கீழக்கலங்கலில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இன்று அதிகாலை மல்லிகா வீட்டில் இருந்து...