அரியானாவில் ட்ரங்க் பெட்டியில் இளஞ்ஜோடி சடலம் கண்டெடுப்பு: கவுரவக்கொலை என சந்தேகம்!!

அரியானாவில் உள்ள பூங்கா அருகில் ட்ரங்க் பெட்டிகளில் இளஞ்ஜோடி சடலங்களை போலீசார் இன்று கண்டெடுத்துள்ளனர். இது கவுரவக்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. காதலித்து திருமணம் செய்வது பெரும் தவறு என்று கருதும் பெற்றோர்கள்...

6 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரனுக்கு 5 ஆண்டு சிறை!!

டெல்லியில் 6 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது வாலிபனுக்கு இன்று 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றவாளிக்கு 15 அபராதமும்...

150 முட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஒம்லெட்!!

பிரிட்டனிலுள்ள உணவு விடுதியொன்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 150 முட்டைகளினால் தயாரிக்கப்பட்ட ஒம்லெட்டை தயாரித்து விநியோகிக்கிறது. பேர்மிங்ஹாம் நகரிலுள்ள அல்பீ பேர்ட்ஸ் எனும் இந்த உணவு விடுதியிலுள்ள சமையல் நிபுணரான அலி லீஸ் தயாரிக்கும்...

வியர்வை அதிகரிக்கும்போது நறுமணம் அதிகரிக்கும் வாசனைத் திரவியம் – இலங்­கை­ய­ரான கலா­நிதி நிமல் குண­ரட்ன தலை­மை­யி­லான விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டிப்பு!!

உடலில் வியர்வை அதி­க­மா­கும்­போது அதிக நறு­மணத்தை ஏற்­ப­டுத்தும் வாசனைத் திர­வி­ய­மொன்றை தாம் உரு­வாக்­கி­யுள்­ள­தாக பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர். வியர்வை அதி­க­ரிப்­புக்கு ஏற்­ப வாசனை அதி­க­ரிக்கும் உலகின் முதல் வாசனைத் திர­வியம் இது­வாகும். இது உடல்...

மியாமி பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை செரீனா எட்டாவது தடவையாக சுவீகரித்தார்!!

ஸ்பெய்ன் வீராங்­கனை கார்லா சுவா­ரெஸை இரண்டு நேர் செட்­களில் வெற்­றி­கொண்ட உலக மகளிர் தரப்­ப­டுத்­தலில் முத­லி­டத்தை வகிக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் செரீனா வில்­லியம்ஸ், மியாமி பகி­ரங்க டென்னிஸ் சம்­பியன் பட்­டத்தை எட்­டா­வது தட­வை­யாக சுவீ­க­ரித்தார்....

மைக்கல் ஜெக்சன் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்கள்!!

பொப் இசை உலகின் மன்ன ன் என வர்ணிக்கப்படுபவர் மைக்கல் ஜெக்சன். இசை உலகின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக் கார ரான அவர் கட ந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம்...

பாகிஸ்தானில் கைதான மொடல் அழகி!!

பாகிஸ்தான் நாட்டு மொடல் அழகியான அயான் அலி இஸ்லாமாபாத் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 21 வயதான அயான் அலி கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதியே கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல மொடல்...

செல்போன் பேசியபடி பஸ் ஓட்டும் டிரைவர்கள் சஸ்பெண்ட்: அதிகாரி எச்சரிக்கை!!

பயணிகளின் பாதுகாப்பு கருதி செல்போனில் பேசிக்கொண்டே பஸ் ஓட்டக்கூடாது என்று அரசு டிரைவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதனால் டிரைவர்கள் செல்போனில் பேசுவதையும், அதை வைத்திருப்பதையும் தவிர்த்தனர். பணியின்போது, அவசரம்...

40-வது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்து நொறுங்கியது!!

இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சென்னை விமான நிலைய வளாகத்தில் அவ்வப்போது கூரை (பால்ஸ் ஸீலிங்) மற்றும் கண்ணாடி தடுப்புகள் உடைந்து விழுவது தொடர்கதையாகி விட்டது. உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையத்தில்...

கொருக்குபேட்டையில் 82 வயது பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: வாலிபருக்கு தர்ம அடி!!

கொருக்குபேட்டை மீனம்மாள் நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் சாரதாம்பாள் (82). இவர் தனது மகன் மகாலிங்கத்துடன் தனியாக வசித்து வந்தார். நேற்று மகாலிங்கம் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சாரதாம்பாள் தனியாக இருந்தார். அப்போது...

அதிகாரி தற்கொலை வழக்கு: வேளாண்மை தலைமை பொறியாளரும் கைது!!

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் சென்னையைச் சேர்ந்த வேளாண் துறை தலைமை பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் அதிகாரி முத்து குமாரசாமியை...

அடையாறில் 2–வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி!!

அடையாறு எல்.பி.ரோடு லோகநாதன் செட்டி தோட்டம் தெருவில் வசித்து வந்தவர் கண்ணன். பிளம்பர். நேற்று இரவு அவர் 2–வது மாடியில் இருந்து இறங்கி வந்தபோது தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த...

போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு: இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்டு!!

தேனி அருகே உள்ள பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் ஆட்டோடிரைவர். இவரை கடந்த 2010–ம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கு விசாரணைக்காக தென்கரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன்பின்னர் சந்திரசேகரன் மர்மமான...

அரியானாவில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண்ணை 3 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்த 5 பேர் கும்பல்!!

அரியானாவில் உள்ள குர்கோனில் வசித்து வந்த மேற்கு வங்க மாநில பெண் ஒருவரை கடத்தி சென்ற 5 பேர் கும்பல், உணவு கூட தராமல் அவரை 3 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி...

மராட்டியத்தில் 55 மாணவிகள் மானபங்கம்: 3 ஆசிரியர்கள் கைது!!

மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் பாபில்கவ் என்ற இடத்தில் தனியார் உறைவிட பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் மானபங்கப்படுத்துவதாக மாநில பெண்கள் ஆணையத்துக்கு கடந்த 27–ந்தேதி ஒரு கடிதம் வந்தது. கையெழுத்து இல்லாமல்...

தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்ய ஆந்திர பெண்களுக்கு மாநில அரசு அனுமதி!!

தொழிற்சாலைகளில் இரவு நேரத்தில் பெண்கள் வேலை செய்ய இருந்த தடையை நீக்கி ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த முன்னணி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், நேற்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து...

வீட்டில் அடைத்து வைத்து 14 வயது சிறுமியை 3 நாள் கற்பழித்த வாலிபர் கைது!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பூஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர் ஐதராபாத்தில் உள்ளனர். துனியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார்....

சத்தீஸ்கரில் பரிதாபம்: காட்டு யானை கூட்டத்திடம் மிதிபட்டு 3 பெண்கள் பலி!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் காட்டு யானை கூட்டத்திடம் சிக்கி மிதிபட்ட 3 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இங்குள்ள கர்டாலா வனப்பகுதியில் இன்று விறகு சேகரிக்க சென்ற சில பெண்களை...

நாயகி வேடம் கிடைக்கும் என்று ஏமாந்த நடிகை!!

அப்பள நாயகி தமிழில் பல படங்களில் நடித்துள்ளாராம். ஆனால் அவர் நடித்த நடிகர்கள் எல்லாம் புதுமுகம் மற்றும் வளரும் நடிகர்களாம். சமீபத்தில் நடிகை அளித்த பேட்டியில் தலயான நடிகருடன் நடிக்க வேண்டும் என்று சொன்னாராம்....

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நடிகை!!

நயனமான நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாம். சம்பளத்தை உயர்த்தியும் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் நடிகையை அணுகி வருகிறார்களாம். தற்போது நடிகை...

வதந்தியால் பயந்து போன நடிகை!

தமிழ், தெலுங்கு என தற்போது பல படங்களில் நடித்து வரும் அப்பள நடிகை, விபத்து ஒன்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஒரு சிலர் நடிகை இறந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானதாம். இதைப்பற்றி கேள்விப்பட்ட...

தாராபுரம் அருகே 9–ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கருப்பசாமி. இவரது 15 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி விடுமுறை...

சுசீந்திரம் அருகே பாலீஷ் செய்வதாக கூறி பெண்களிடம் நகை மோசடி: பீகார் வாலிபர் கைது!!

சுசீந்திரத்தை அடுத்த பள்ளம் அன்னை நகர் சுனாமி காலனியை சேர்ந்தவர் வர்க்கீஸ். இவரது மனைவி திலகா (வயது 33). நேற்று மதியம் இவரது வீட்டுக்கு வடமாநில வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தங்கம் மற்றும்...

விக்கிரவாண்டி அருகே கோவில் விழாவுக்கு சென்று திரும்பிய பெண்ணை தாக்கி ரூ.1 லட்சம் நகை பறிப்பு!!

விக்கிரவாண்டி அருகே மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன், விவசாயி. இவரது மனைவி வள்ளி (வயது 35). இவர் நேற்று கஞ்சனூர் அருகே நகர் கிராமத்தில் நடந்த கோவில் விழாவை காண சென்றார். பின்னர் அங்கு...

மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது!!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 26 ம் தேதி மாலை வேடபரி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து...

வாழப்பாடி அருகே மனைவியை கொன்ற கணவர் கைது!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னம்ம நாயக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி(43). இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு...

பெங்களூருவில் மாணவியை சுட்டுக் கொன்றவருக்கு 10-ந்தேதி வரை போலீஸ் காவல்!!

துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் கவுதமி (வயது 18). இவர், பெங்களூரு காடுகோடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி படித்து முடித்து விட்டு, விடுதியில் தங்கி இருந்து பொது நுழைவுத்...

தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த மகள் அடித்துக்கொலை: சகோதரர் வெறிச்செயல்!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மோக்தா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பிரகலாத். இவர் ஊர் பஞ்சாயத்து தலைவியாக இருந்து வந்தார். இவரது தாய் சுர்ஜூபாய். இவருக்கு கீதா தவிர சந்தோஷ் என்ற ஒரு...

கீதை போட்டியில் முதல் பரிசு வென்ற மரியம் ஆசிப் சித்திக்கிக்கு உ.பி.அரசு சார்பில் பாராட்டு விழா!!

பகவத் கீதை போட்டியில் முதல் பரிசை வென்ற முஸ்லிம் மாணவிக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள...

சமூக அக்கறையுடன் கூடிய மும்பை ஐ.ஐ.டி.யின் முட்டாள் தின வீடியோவிற்கு அமோக வரவேற்பு – வீடியோ இணைப்பு!!

மும்பை ஐ.ஐ.டி. மாணவர்களின் சமூக அக்கறையுடன் கூடிய ஏப்ரல்-1 முட்டாள் தின வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடியோவை பார்த்து உள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் முட்டாள்கள்...

கோவாவை தொடர்ந்து மராட்டியத்தில் ஆடை மாற்றும் பெண்ணை செல்போனால் படம் பிடித்த பேப் இந்தியா ஊழியர் கைது!!

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கைதான கடை ஊழியர்கள் 4 பேர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே ஆயத்த...

4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 7-ம் வகுப்பு மாணவன்!!

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் 4 வயது குழந்தையை 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்த அந்த குழந்தை,...

ஒரே பிரசவத்தில் பிறந்து- ஒரே நாளில் திருமணம் செய்து அசத்திய மூன்று சகோதரிகள்!!

ஒரே பிரசவத்தில் பிறந்த மும்மை பிறவிகளான 3 சகோதரிகள் தங்களது சிறுவயது ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒரே நாளில், ஒரே மேடையில் தங்கள் மணமகன்களை கரம் பிடித்து இந்த திருமண(ங்களுக்கு)த்துக்கு வந்த விருந்தினர்களை வியப்பில்...

கள்ளக்காதலியை கொலை செய்த வாலிபர் போலீசில் சரண்!!

மேற்கு வங்காளத்தில் கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபர் போலீசில் சரண் அடைந்தார். ஹவுரா மாவட்டம் நசிர்கஞ்ச் காவல் சரகத்திற்குட்பட்ட லேபுகாலி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு...

போட்டோசூட்டின் போது படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த தமிழ் நடிகைகள்!!! (படங்கள்) – அவ்வப்போது கிளாமர்-

பாலிவுட்டில் மட்டும் தான் பத்திரிக்கைகளில் இடம் பெற நடிகைகள் செக்ஸியாக போஸ் கொடுப்பார்கள் என்பதில்லை. தென்னிந்திய நடிகைகளும் பிரபலமாவதற்காக பத்திரிக்கைகளுக்கு மிகவும் செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்கள். அதில் நடிகை த்ரிஷத, அனுஷ்கா, ஷ்ரேயா, இலியானா,...

மரண அறிவித்தல்!!

அமரர் திரு குமாரு கதிரவேலு ஜனனம்: 23.05.1933 மரணம்: 04.04.2015 யாழ். நெடுந்தீவு, நடுக்குறிச்சி, பன்னிரண்டாம்; வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வாழ்விடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குமாரு கதிரவேலு அவர்கள் இன்று...

அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: பெண் புரோக்கர்கள் உள்பட 21 பேர் கைது!!

அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது,. போலீசார் அங்கு மாறுவேடத்தில் சென்று விசாரித்தபோது விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மசாஜ்...

அம்பத்தூர் பகுதியில் தாலி செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு!!

அம்பத்தூர் திருமலை பிரியா நகர் சுஜாதா கிளினிக் அருகே டீக்கடை நடத்தி வருபவர் கிருஷ்ணன் என்ற கிட்டு. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது வீடு ராஜீவ் நகர் 3–வது மெயின் ரோட்டில் உள்ளது. நேற்று...

குமரி மாவட்டத்தில் விடுமுறை நாளில் மது விற்ற பெண் உள்பட 17 பேர் கைது!!

மகாவீரர் ஜெயந்தியை யொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் குமரி மாவட்டத்தின் பல இடங்களில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார்...