5 குழந்தைகளை ஒரே சூலில் பெற்ற தாய்க்கு எஞ்சியிருப்பது ஒரேயொரு குழந்தையே மீதம்..!!

மட­வளை முஸ்லிம் பெண்­ணுக்கு ஒரே சூலில் கிடைத்த ஐந்து குழந்­தை­களில் நான்­கா­வது குழந்­தையும் உயி­ரிந்­துள்­ளது. மட­வளை சிரி­மல்­வத்தை வீதியில் வசித்து வரும் பெண்ணொரு­வ­ருக்கே கண்டி வைத்­தி­ய­சா­லையில் ஒரே தட­வையில் ஐந்து குழந்­தை­களைப் பிர­ச­வித்­தி­ருந்தார். கடந்த...

திருமலை மீனவர் மீதான தாக்குதல், சந்தேகநபர் ஒருவர் காணப்பட்டார்..!!

திருகோணமலை கடற்பரப்பில் மீனவர்கள் சிலரை தாக்கி மீன்கள் கொள்ளையிட்டுச் சென்ற  குழுவுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். திருகோணமலை துறைமுக பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேகநபர்கள் இதுவரை...

‘கல் குழந்தை’ பெற்றெடுத்த அற்புத தாய்..!!

கடந்த 400 ஆண்­டு­களில், இது போன்ற 300 நிகழ்­வுகள் மருத்­துவ இலக்­கி­யத்தில் இடம்பெற்­றுள்­ளன. அதில் ஒன்று 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக கருவைச் சுமந்து பெற்­றெ­டுத்த ஒரு பெண்ணின் கதை. 1955 ஆம் ஆண்டு காஸா­பி­ளான்கா...

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!!

கண்டி மாவட்டம் கம்பொல, அம்புலுவாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். அதிக மழை காரணமாக நேற்று குறித்த பிரதேசத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஆண்கள்...

பொலிஸாரின் தேடுதலில் 218பேர் கைது..!!

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 218 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும்  காங்கேசன்துறை ஆகிய பொலிஸ் பிரிவுப்பகுதிகளில் கடந்த வாரம் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் 218 பேர் கைது செய்யப்பட்டதுடன்...

வாங்க காதலிக்கப் பழகலாம்.. கொல்கத்தாவில் ஒரு புதுமைப் படிப்பு..!!

கொல்கத்தாவின் பழமையான பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் காதலிப்பது எப்படி என்பது குறித்துப் பாடம் நடத்தப் போகிறார்கள். தியரி அளவில்தான் இந்தப் படிப்பு இருக்குமாம். இந்தியாவிலேயே காதலுக்காக ஒரு படிப்பை அறிமுகப்படுத்தும் முதல் கல்வி நிறுவனம் இதுதான்....

மட்டக்களப்பில் சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதம்..!!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றுமாலை வீசிய சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதமடைந்துள்ளன இவற்றில் 15 வீடுகள் முழுமையாகவும், 48விடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய...

இருவேறு விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு..!!

அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை மற்றும் கொஸ்கம ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். தங்காலை -  பஹஜ்ஜாவெல பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில்...

யாழில் அஜித்திற்காக தற்கொலை செய்த 17 வயது மாணவி..!!

யாழ் ஆவரங்கால் பகுதியில் அஜித்தின் படத்தினை வைத்திருந்த யுவதி ஒருவர் தன்னைத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது மேசையில் அஜித்தின் படங்களைக் குவித்த வைத்திருந்த 17 வயது யுவதியை வெளிநாட்டில்...

பாண்டிருப்பில் வீட்டிற்குள் புகுந்த ஐந்தடி முதலை..!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி மருதமுனை எல்லைக்குட்பட்ட பாண்டிருப்புப் பகுதியில் நேற்று இரவு 08.30மணயளவில் சுமார் 5அடி நீளமான முதலை குளமொன்றிலிருந்து வீடொன்றிக்குள் புகுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் ஒருவித பீதியுடனும் அச்சத்துடனும் காணப்பட்டிருந்தனர்;. பாண்டிருப்பு...

யாழில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் வெடிப்பு சம்பவம்..!!

குப்பைக்கு தீ மூட்டியபோது குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்ததில் அரியாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியாலை பூம்புகார் 3ஆம் வட்டார பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்த குப்பைகளை காணி...

வேட்டியுடன் மெட்ரோ ரயில் ஏற வந்த முதியவரை தடுத்து நிறுத்திய துபாய் போலீஸ்..!!

இந்தியாவிலிருந்து தனது மகளுடன் துபாய்க்கு வந்திருந்த 67 வயது முதியவரை மெட்ரோ ரயிலில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர் துபாய் போலீஸார். அவர் வேட்டியுடன் வந்திருந்ததே இதற்குக் காரணம்.இதனால் அந்த முதியவரும், மகளும்...

அமெரிக்க ராணுவத்தில் ‘செக்ஸ்’ புகார்: 60 பயிற்சியாளார்கள் அதிரடி நீக்கம்..!!

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக மெரிக்க ராணுவத்தில் பயிற்சியாளர்களாக பணியாற்றும் 60 வீரர்கள் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளனர்.சமீபகாலமாக அமெரிக்க ராணுவத்தில் செக்ஸ் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராணுவத்தில் பணிபுரியும் ஆண் வீரர்களாலேயே பெண்...

10,000 ரூபாவிற்கு கருக் கலைப்பு செய்த வைத்தியர் கைது..!!

நுவரெலியா மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் 10,000 ரூபா பணம் பெற்றுக் கொண்டு 27 வயது யுவதிக்கு சட்டவிரோத கருக் கலைப்பு செய்த தோட்டத்தின் வைத்தியதுறை பொறுப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தேயிலை தோட்டத்தில் வேலை...

லிந்துலை – மெராயாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு..!!

நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெயாரா - ஹென்போல்ட் தோட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் இன்று காலையிலேயே தெரியவந்துள்ளது. ஹென்போல்ட் தோட்டத்தில்...

அமெரிக்கா, ஹோட்டலில் காரசாரமாக் ‘திருடி’ச் சாப்பிட்ட கரடி: சிசிடிவியால் சிக்கியது..!!!

அமெரிக்க ஹோட்டல் ஒன்றில் தினமும் மீதமாகும் உணவுகளை திருட்டுத் தனமாக கரடி ருசித்து வந்தது ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. பொதுவாக வீட்டில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகள் தான் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் சாப்பிடும்...

முதலைகளுடன் நெருங்கிப் பழகும் யுவதி..!!

முதலைகள் என்றால் பலருக்கும் குலை நடுங்கும். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் பாரிய முதலைகளுடன் அச்சமின்றி பழகுகிறார். அஷ்லி லோரன்ஸ் எனம் இந்த யுவதி அமெரிக்காவின் எனிமல் பிளானட் தொலைக்காட்சி அலைவரிசையின் 'கேட்டர்போய்ஸ்' குழுவில்...

புலிகள் 80 தமிழர்களை எரித்து கொன்றதாக பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வாக்குமூலம்..!!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வள்ளிபுரம் பிரதேசத்தில் இயங்கிவந்த எல்பா 5, எல்பா 2 என்று கூறப்படும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் மற்றும் இராணுவ கப்ரன் உள்ளிட்ட 80 தமிழர்களை  புலிகள் இயக்கத்தினர்...

ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதியாக சமந்தா பவர் பதவி ஏற்பு..!!

ஐ.நாவிற்கான அமெரிக்காவின் பிரதிநிதியாக ஒபாமாவின் சிறப்பு உதவியாளர் சமந்தா பவர் நேற்று பதவி ஏற்றுள்ளார், போர் நிலவரங்கள் மற்றும் மனித உரிமை தொடர்பான துறை வல்லுனரான சமந்தா பவர் ஐ.நா. சபை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதற்கு...

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கவனயீர்ப்பு பேரணி..!!

கோவில் சிலைகள் உடைக்கப்படுவதைக் கண்டித்தும் இதுனுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யடாததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு பேரணியொன்று மட்டக்களப்பு குருக்கள்மடம் மாங்காடு பிரதேசத்தில் இன்றுகாலை நடைபெற்றுள்ளது. மாங்காடு...

ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதியர்..!!

சவுதி அரேபியாவில் உள்ள அபுலஹப் என்ற குக்கிராமத்தை சேர்ந்த 100 வயது முதியவர் கடந்த புதன் கிழமை மசூதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் வழியில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார். கணவரின் மரண செய்தி...

என்னை திருமணம் செய்வதால் நீங்கள் மகிழ்ச்சி அடைகின்றீர்களா?; 11 வயது சிறுமி கேள்வி..!!

யேமனிலுள்ள 11வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர்கள் பணத்துக்காக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக யூரியூப்பில் குற்றஞ் சாட்டியுள்ளார். இளமையான இச் சிறுமி மிகவும் அகந்தையுடனும் அச்சத்துடனும் கமராவை நோக்குகின்றார். ஆனால், அவரது...

சுறாவுடன் ‘போராடும்’ நகைச்சுவை கலைஞர்..!!

அவுஸ்­தி­ரே­லி­யாவின் விக்­டோ­ரியா மாகா­ணத்­தி­லுள்ள மெடங் எனும் ஹோட்­ட­லொன்றில் வைக்­கப்­பட்­டுள்ள சுறா­வுடன் போராடும் புகைப்­ப­ட­மொன்று பார்ப்­ப­வர்­களை அதிர்ச்­சிக்­குள்­ளாக்கி வரு­கின்­றது. ஆனால் இப்­பு­கைப்­படம் நகைச்­சுவைக் கலைஞர் ஒரு­வ­ரினால் வேடிக்­கை­யாக உரு­வாக்­கப்­பட்­ட தாம். பெயர் வெளியி­டப்­ப­டா­த குறித்த நகைச்­சுவை...

கொழும்பு – புத்தளம் ரயிலின் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை..!!

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள தண்டவாளப் பகுதியில் ரயிலின் முன் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நபர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி...

ஒபாமாவுக்கு கொம்பு வைத்த கில்லாடி பல்­கலை மாணவிகள்..!!

அமெ­ரிக்கா ஜனா­தி­பதி பராக் ஒபா­மா­வுடன் அமெ­ரிக்­காவின் கனெக்­டிகட் பல்­க­லைக்­க­ழக மாண­வி­க­ளான மகளிர் கூடைப்­பந்­தாட்ட அணி வீராங்­க­னைகள் குழு­வாக புகைப்­ப­ட­மெ­டுக்கும் போது ஜனா­தி­பதி ஒபா­வுக்கு கொம்பு வைத்த சம்­பவம் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது. அமெ­ரிக்க பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான கூடைப்­பாந்­தாட்­டதில்...

சிரிய ஆயுத கிடங்கு மீது போராளிகள் ராக்கெட் தாக்குதல் – 40 பேர் பலி…!!

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

பாடசாலை வேனில் மாணவிமீது பாலியல் வல்லுறவு..!!

பாட­சாலை பிள்­ளை­களை ஏற்றிச் செல்லும் வாக­னத்தில் வைத்து பாட­சாலை மாண­வி­யொ­ருத்­தியை பலாத்­கா­ர­மாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய வாகன சார­தியை தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் விசேட பொலிஸ் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். கொழும்பு, அவி­சா­வளை...

கப்பலை கடத்தி 4 பேர் சுட்டுக்கொலை: 3 சோமாலிய கொள்ளையருக்கு ஆயுள் தண்டனை..!!

அமெரிக்காவை சேர்ந்த 19 பேர் ஒரு உல்லாச படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வடக்கு ஆப்பிரிக்க கடலில் சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். இவர்களை விடுவிக்க பலகோடி ரூபாய் பிணைத் தொகை...

கனடாவில் புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு..!!

கனடாவில் புதிதாக நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட கனடாவின் யுபயin நதியிலிருந்தே இந்த புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 மீற்றர் நீளம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சியை, யுனயஅ ளூழயடவள என்பவர் சுற்றுலா பயணத்தின் போது...

யாழ். சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் சடலமாக மீட்பு..!!

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர்   யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகம்இ ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில்...

கிளிநொச்சியைசேர்ந்த சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது..!!

கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாடாளருக்கு ஆசியாவில் மதிப்பு மிக்க அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமிய மட்ட சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக பணியாற்றியுள்ளதற்காகவே தவசிறி சாள்ஸ் விஜயரட்ணம் என்ற பெண் 'என் சமாதான விருது'க்கு...

வெலிவேரியவில் கொல்லப்பட்ட மாணவரின் புகைப்படம்..!!

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி கம்பஹாவின் வெலிவேரிய, ரத்துபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆரப்பாட்டத்தின் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவன் இணங்காணப்பட்டுள்ளார். கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை அவரது தாயார் பிரியங்கிகா...

அமெரிக்க மேயர் பதவிக்கு சென்னை பெண் போட்டி..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தில் உள்ள லாங் பீச் நகர மேயர் பதவிக்கு சென்னையில் பிறந்த சுஜா லொவெந்தால் போட்டியிடுகிறார். லாங் பீச் மாநகராட்சி உறுப்பினராக தொடர்ந்து இரண்டாம் முறையாக பதவி வகிக்கும் சுஜா...

‘ரஷ்ய கூகுளின்’ இணை நிறுவுனர் 48 வயதில் மரணம்..!!

நம்மில் பலருக்கும்கூகுள், யாகூ, எம்.எஸ்.என் போன்ற இணைய தேடுபொறிகளே (சேர்ச் என்ஜின்) பரீட்சையமாகவுள்ளன. ஆனால் ரஷ்யா, ஈரான், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கென பிரத்தியேகமான தேடுபொறுகளை வைத்துள்ளன. இதில் ரஷ்யா, யன்டெக்ஸ் என்ற தேடுபொறியினைப்...

சீனாவில் கடும் வெப்பம்..!!

சீனாவின் பல பகுதிகளில் கோடை காலத்தின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. ஷங்காய் நகரில் 140 ஆண்டு கால வானிலை வரலாறு சந்தித்திராத வெப்ப நிலை நீடிக்கிறது. வெப்பத்தை தவிர்க்கும் வகையில் அதிக அளவில்...

தங்க முலாம், வைர கற்களால் இழைக்கபட்ட பைக்..!!

மும்பையில் தங்க முலாம் பூச்சுடன், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட மாதிரி பைக் ஒன்றை பிரபல ஆபரண வர்த்தக நிறுவனம் வடிவமைத்து காட்சிக்கு வைத்துள்ளது. ரித்திசித்தி புல்லியன்ஸ் என்ற அந்த நிறுவனத்தின் இந்த புதிய பைக் வாடிக்கையாளர்களை...

திடீர் வயிற்றுப்போக்கு- ஓடும் விமானத்தில் 30 பேர் வாந்தி எடுத்து அவதி….!!

சான்டியாகோவிலிருந்து சிட்னிக்குச் சென்ற விமானத்தில் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 30 பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.இதையடுத்து விமானம் சிட்னியை வந்தடைந்ததும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது .இந்த திடீர் வயிற்றுப்போக்குப் பிரச்சினையால் பயணிகள் அனைவரும் பெரும்...

சீனாவில் செல்போன் வெடித்­து வீடு சேதம்..!!

சீனாவில் செல்போன் வெடித்­ததில் ஒரு வீடு முழு­வதும் சேத­ம­டைந்­துள்­ளது. எனி­னும் வீட்டில் யாரும்  இல்லாத காரணத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சீனாவில் சம்சுங் எஸ் 3 செல்போன் ...

விபத்தில் மூவர் பலி: இருவர் படுகாயம்..!!

குருநாகல், மகவ தலதாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 11 மணியளவில் காரொன்றும் தனியார் பஸ்...