வியாசர்பாடியில் ரவுடி கொலை: 6 பேர் போலீசில் சரண்…!!

வியாசர்பாடி பி.வி. காலனி முதல் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 26). ரவுடி. நேற்று முன்தினம் வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்....

புளூட்டோவில் இருந்து பூமிக்கு 15 மாதம் கழித்து வந்த தகவல்…!!

சூரிய குடும்பத்தில் உள்ள நவகிரகங்களில் மிக சிறியது புளூட்டோ. இந்த கிரகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் நியூ ஹாரிசன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு ஆய்வு நடத்திவரும் நியூ ஹாரிசன்ஸ்...

சவுதி கூட்டுப்படைகள் ஏமன் சிறை மீது வான்தாக்குதல்: 60 கைதிகள் கொன்றுகுவிப்பு..!!

ஏமன் நாட்டில் அமெரிக்காவின் ஆதரவுடன் ஆட்சி நடத்திவந்த அதிபர் மன்சூர் ஹாதியை ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்சியில் இருந்து விரட்டினர். அவர் தற்போது,...

ஆரல்வாய்மொழியில் சொகுசு கார் மோதி கல்லூரி மாணவர் பலி…!!

ஆரல்வாய்மொழி பொய்கைநகரை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் அய்யப்பன் (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரது நண்பர் முகேஷ் (19). இவரும் அதே கல்லூரியில் படித்து...

கடலூரில் பட்டாசு கடையில் தீ விபத்து: கணவன் உடல் கருகி பலி…!!

கடலூர் கூத்தப்பாக்கம் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 45). இவர் கடலூர் லாரன்ஸ் சாலை ரெயில்வே கேட் அருகில் நகராட்சி மருத்துவமனைக்கு எதிரே சாலையோரத்தில் தள்ளுவண்டியில் குளிர்பான கடை நடத்தி வந்தார். அவரது மனைவி...

திருப்பூரில் மூதாட்டியை கொன்று நகை- பணம் கொள்ளை…!!

திருப்பூர் வீரபாண்டி இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பாலாமணி (வயது 60). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டார். பாலாமணி 5-க்கும் மேற்பட்ட வீடுகளை...

ஆப்கானிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலி…!!

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ளது குணார் மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள டங்கம் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் ஒரு குழு தங்கியிருந்து எல்லை வழியாக ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்து நாசவேலைகளில் ஈடுபட இருப்பதாக...

ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை..!!

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அப்பல்லோ டாக்டர்கள் குழுவும், லண்டன்...

கொழுந்தியாளை திருமணம் செய்ய மனைவியை கொன்ற தொழிலாளி..!!

திருவட்டாரை அடுத்த வேர்க்கிளம்பி, முண்ட விளையைச் சேர்ந்தவர் டேவிட்சாமுவேல்(வயது31). இவர் பிளம்பிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி ஹெப்சிபாய்(26). இருவருக்கும் திருமணமாகி 1¾ ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தைகள் பிறக்கவில்லை. இந்த...

அகதிகளுக்கு எதிராக கடும் கொள்கையை கொண்டு வந்த அவுஸ்திரேலியா..!!

அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் எவராக இருந்தாலும் அவர் அவுஸ்திரேலிய கண்டத்திற்குள் நுழைவதை தடுக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அகதிகள் தொடர்பான கடுமையான கொள்கைகளை கடைப்பிடிக்கும் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா...

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியா வெளியேற்றம்..!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 47 நாடுகளில் 14 நாடுகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைவதால் இவ்வமைப்பின் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் ரகசிய வாக்குப்பதிவு...

இத்தாலியில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

இத்தாலியின் மத்திய பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதையடுத்து அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கு...

நைஜீரியாவில் பெண் தீவிரவாதிகள் மனித குண்டு தாக்குதல் – 8 பேர் பலி..!!

நைஜீரியாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ‘போகோஹாரம்’ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று வடகிழக்கு நகரமான மைதுகுரியில் பெண் தீவிரவாதிகள் 2 இடங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள். முதலாவதாக காலை 6 மணிக்கு...

மும்பையில், பயணிகள் கப்பல் முனையம்: சுற்றுலா பயணிகளை அதிகரிக்க திட்டம்…!!

மும்பை துறைமுகம் நாட்டின் மிகவும் பழமையான துறைமுகங்களில் ஒன்றாகும். எனினும் இங்கு பெரும்பாலும் வணிக கப்பல்கள் தான் வந்து செல்கின்றன. இந்தநிலையில் மும்பையில் இருந்து சுற்றுலா பயணிகள் கப்பல் போக்குவரத்தை அதிகப்படுத்தி வருவாய் ஈட்ட...

செம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் ஆந்திராவில் கைது…!!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடப்பா...

தீபாவளிக்கு முந்தைய நாளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் 200 கோடி ரூபாய் மதிப்புக்கு எரிபொருள் வீண்…!!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு முந்தைய நாளில், மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நாட்டில் உள்ள பெரிய நகரங்களின் கடை வீதிகளில் குவிந்தனர். இதனால், கடுமையான போக்குவரத்து...

அவுரங்காபாத்தில் தீ விபத்து: 150 பட்டாசு கடைகள், 30 வாகனங்கள் எரிந்து கருகின…!!

அவுரங்காபாத்தில் உள்ள அவுரங்கபூரா பகுதியில் ஜில்லாபரிஷத் மைதானம் உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி உரிமம் பெற்று இங்கு 150 பேர் பட்டாசு விற்பனை கடை வைத்திருந்தனர். இன்று ஏராளமானவர்கள் பட்டாசு வாங்கி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்...

பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் பலி- 16 பேர் காயம்…!!

ஈராக் தலைநகரான பாக்தாத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கர்பாலா புனித நகரமாக கருதப்படுகிறது. இந்த நகரத்திற்கு பாக்தாத்தில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்கள் வருவது வழக்கம். இவர்களுக்கு ஆங்காங்கே கூடாரம் அமைத்து உணவுப் பொருட்கள்...

கத்தியால் தாக்க முயன்ற பாலஸ்தீனர் மீது துப்பாக்கிச் சூடு: இஸ்ரேல் ராணுவம்…!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையேயான சர்ச்சை காரணமாக ஜெருசலேமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்வது இரண்டு...

விமானம் புறப்படுகையில் திடீர் தீ விபத்து: சிகாகோ விமான நிலையத்தில் பரபரப்பு…!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஓ’ஹரே விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 ரக விமானம் மியாமி நகருக்கு புறப்பட இருந்தது. 161 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகளுடன்...

கடையம் அருகே நெஞ்சை உருக்கும் காட்சி: இறந்த மான் குட்டியைத் தேடி அலையும் தாய்..!!

கடையம் அருகே மாதாபுரம் ஜெபமலை பகுதியில் மிளா, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் நீர் தேடியும், இரை தேடியும் சாலையைக் கடந்து தோட்டங்களுக்குள் செல்வது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மான்கள் கூட்டமாக...

நோபல் விருதை ஏற்றுக் கொண்டார் பாப் டைலான்: சுவிடன் அகடாமி அறிவிப்பு…!!

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், உலக அமைதி, பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப்...

அன்று அவமானத்தின் அடையாளம்..! இன்று உலகமே பாராட்டும் பிரபலம்…!!

கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார். உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47) இவர் பிறக்கும் போதே வினோத தலை,...

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான ராணுவ நடவடிக்கை தொடர்பான வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு…!!

காஷ்மீர் மற்றும் இந்திய நகரங்களில் நாசவேலையில் ஈடுபடுவது தொடர்பாக, எல்லை பகுதியில் முகாமிட்டு சதி செய்த பயங்கரவாதிகள் மீது சமீபத்தில் ராணுவம் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்னும் துல்லிய தாக்குதல்கள் நடத்தியது. இதில் 38 பயங்கரவாதிகள்,...

மார்த்தாண்டம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி சிறைவைத்து கற்பழிப்பு: கட்டிட தொழிலாளி கைது…!!

மார்த்தாண்டம் அருகே உள்ள குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சுந்தர் சிங் (வயது 32). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும்,...

ஆஸ்திரேலியாவில் இந்திய டிரைவர் உயிரோடு எரிப்பு…!!

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர், மன்மீத் அலிசீர் (வயது 29). இந்தியர். பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட இவர், சிறந்த பாடகராக பஞ்சாப் மக்களிடம் அறியப்பட்டிருந்தார். இவர் நேற்று...

மீனுக்கு இரும்பு வளையத்தை மூக்குத்தி போட்டு கொடுமைப்படுத்திய கிராதகர்கள்…!!

பெங்களூரில் உள்ள ஒரு அலங்கார மீன் கடையில் மீனுக்கு இரும்பு வளையம் போட்டு மீனைக் கொடுமைப்படுத்தியதாக புகார் வந்ததைத் தொடர்ந்து அந்த மீன்களை விலங்கியல் ஆர்வலர்கள மீட்டுள்ளனர். பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் ஆர்ஆர் அக்வா...

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்: கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை-தர்ணா…!!

சேலம் மாவட்டம் நீர்முள்ளிக்குட்டையை அடுத்த ராஜாபட்டினத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 28). லாரி டிரைவர். இவரது மனைவி இந்து (23). இந்த தம்பதிக்கு சுபாஷினி என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. இந்த...

ஓடிப்போய் திருமணம் செய்த ஜோடியை தேடிப்பிடித்து கவுரவக் கொலை: பாகிஸ்தானில் கொடுமை…!!

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இந்த நூற்றாண்டிலும் கவுரவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன. காதல் திருமணம் செய்த பெண்ணை பெற்றோரே கொலை செய்தது, இளம்பெண்ணின் கழுத்தை அவளது சகோதரனே அறுத்துக் கொன்றது, இரண்டு தங்கைகளை சுட்டுக்கொன்றது...

மியன்மார் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்…!!

மியன்மார் நாட்டின் மேற்கு கடற்பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருப்பதாக அந்த நாட்டு விமான சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடையாளம் காணப்படாத விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக...

4 வயது சிறுவனின் மரணம்…. மனதை உறைய வைக்கும் நிகழ்வு…. இறப்பு இப்படியும் நிகழும்…!!

பிரித்தானியாவில் நான்கு வயது சிறுவன் வீட்டில் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. North Yorks, Scarborough பகுதியை சேர்ந்த 4 வயதான Maison Hirstle என்ற...

வாணியம்பாடி அருகே 2 குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலை முயற்சி…!!

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா அல்லேரியான் வட்டத்தை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவரது மனைவி ரம்யா (வயது 28). இவர்களுக்கு ஆஷா (5), ஹேமவர்ஷினி (3) என்று 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்,...

சிரியாவில் பள்ளிமீது குண்டுவீசி தாக்குதல் – 6 குழந்தைகள் பலி…!!

ஐந்தாண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷியாவின் முன்முயற்சியால் சமீபத்தில் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் அமலில் உள்ளபோதே அங்குள்ள போராளிகள் முகாம்மீது...

கொளுந்தியாளைக் கட்டி வைக்கக் கூறி வம்பு செய்த மருமகன்…!!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில், மனைவியை இழந்த கணவர், தனது கொளுந்தியாளைக் கட்டிக் கொடுக்கச் சொல்லி மாமியாரின் சேலையைப் பிடித்து இழுத்து தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்ன விளை...

மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை..!!

மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் அழகு நிலையம் நடத்திய சங்கீதா சர்மா (வயது 41) கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி மலேசியா...

சிரியாவில் பள்ளிக்கூடம் மீது தாக்குதலில் 35 பேர் பலி – வேண்டுமென்றே நடத்தி இருந்தால் இது போர்க்குற்றம் என ஐ.நா. கருத்து..!!

சிரியாவில் பள்ளிக்கூட வளாகம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 35 பேர் பலியாகினர். இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்றால், இது போர்க்குற்றம்தான் என ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளது. சிரியாவில்...

கள்ளத் தொடர்பை போட்டுக் கொடுத்த கில்லாடி கிளி…!!

மனைவியை ஏமாற்றிய கணவனை வீட்டுக் கிளி ஒன்று காட்டிக் கொடுத்த சம்பவம் குவைத்தில் வியப்பை ஏற்படுத்தியது. குவைத் நகர்ப்பகுதியில் வசித்து வரும் ஒரு பெண், தனது கணவருக்கும், வேலைக்காரப் பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருக்கலாம்...

60 வயது முதியவர் மனைவியை வெட்டி, குத்தி, அறுத்துக் கொடூர கொலை…!!

டெல்லியில் 58 வயதுப் பெண்ணை அவரது 60 வயதுக் கணவர் மிகக் கொடூரமான முறையில் கொன்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காருக்குள் வைத்து தனது மனைவியை கத்தியால் குத்தியும், வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக...

டஸ்ட’ரால் அடித்த ஆசிரியர்…மாணவர் சீரியஸ்…!!

ஹைதராபாத்தில் ரூ. 100 அபராதம் கட்டாததால், ஆத்திரத்தில் மாணவரை டஸ்டரால் தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டி அறுவைச் சிகிச்சை மூலம் தற்போது அகற்றப்பட்டுள்ளது. ஹைதராபாத்திலிருந்த...