உயிர்பிழைக்க அல்கஹோலை உற்பத்தி செய்யும் Gold Fish..!!

அதிகளவானவர்களால் வீட்டில் விரும்பி வளர்க்கப்படும் மீனாக தங்க மீன்கள் (Gold Fish) காணப்படுகின்றது. இந்த மீன்கள் அல்கஹோலை உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மீன்கள் நீரில் கரைந்துள்ள ஒட்சிசனையே உள்ளெடுக்கும் ஆற்றல் கொண்டன. அவ்வாறு...

வயிறு வலியால் துடிதுடித்து இறந்த பெண்… சுடுகாட்டில் எரித்த பின்பு வயிற்றில் இருந்தது என்ன?..!!

ஹரியான மாநிலத்தில் நிர்மலா என்னும 50 வயதுடைய பெண். வயிற்று வலியால் துடித்துள்ளார், அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்மணியின் வயிற்று வலியை கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரத்தில் அப்பெண்மணி அந்த இடத்திலேயே இறந்து போனார். அப்பெணணை...

லண்டனில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த பேருந்து: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்..!! (வீடியோ)

லண்டனில் இரட்டை அடுக்கு பேருந்து நடுரோட்டில் தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட பயணிகள் அனைவரும் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Route 113 வழியில் செல்லும் இரட்டை...

டெல்லி புறநகரில் இளம்பெண்ணை கற்பழித்து 4-வது மாடியில் இருந்து வீச்சு: காதலன் வெறிச்செயல்..!!

டெல்லி புறநகரான பெகும்பரில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து 20 வயது இளம்பெண் ஒருவர் வெளியே வீசப்பட்டார். இதில் அந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது....

ஏமாற்றிய காதல் கணவன்: இலங்கை அகதி முகாமில் பெண் தீக்குளித்து தற்கொலை..!!

சென்னை மாநகராட்சியில் புழல், காவாங்கரை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கைப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 4ஆம் திகதி மண்ணெண்ணெய் ஊற்றி தீ...

மனிதர்களுக்கும் பொருந்தும் பன்றியின் உடலுறுப்புகள் !!

உடல் உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக அமெரிக்காவில் மட்டும் லட்சத்து 16 ஆயிரத்து 800 பேர் காத்துக்கொண்டுள்ளனர். உடல் உறுப்புகள் தட்டுப்பாடு காரணமாக, பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தலாமா என ஆய்வு செய்யப்பட்டது. இதன்...

மதுரையில் திருமண ஆசை காட்டி ஆசிரியை கற்பழிப்பு: போலீசில் புகார்..!!

தேனி மாவட்டம், பெரியகுளம் நடுத்தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் லட்சுமி பாக்கியம் (வயது 27), மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு சுப்பிரமணியபுரம் தனியார்...

பேரணியில் அதிவேகமாக புகுந்து மக்களை தூக்கி வீசிய கார்: கமெராவில் பதிவான காட்சி..!! (வீடியோ)

அமெரிக்காவில் இடம்பெற்ற நாஸி எதிர்ப்பு ஆர்வலர்கள் பேரணியில் கார் ஒன்று அதிவேகமாக புகுந்த மக்களை தூக்கி வீசிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Charlottesville நகரில், இடம்பெற்ற நாஸி எதிர்ப்பு ஆர்வலர்கள் பேரணியிலே...

இறுதி சடங்கின் போது உயிர் பெற்ற குழந்தை… நொடிப்பொழுதில் நிகழ்ந்த அதிசயம்..!!

ராஜஸ்தானின் புண்டியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவ வலி அதிகமானதன் காரணமாக, மகப்பேறு மருத்துவர் இல்லாமலேயே வெறும் செவிலியர்களின் உதவியுடன் குறைப்பிரசவத்தில் குழந்தைப் பிறந்தது. இந்த குழந்தை கருவுற்று 22-24 வாரங்கள் தான்...

கருங்கல் அருகே 8-ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர்..!!

கருங்கல் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீடு அருகே தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தார்....

ஆபாசமாக தோன்றிய மைக்கல் ஜாக்சனின் மகள்! பௌத்த மதத்திற்கு மாற்றம்..!!

மறைந்த பிரபல பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்சனின் மகள் பௌத்த மதத்திற்கு மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 19 வயதான பெரிஸ் ஜெக்ஸன் என்ற யுவதியே இவ்வாறு மதம் மாறியுள்ளார். கடந்த...

கல்லூரி மாணவியை திருமணம் செய்ய தடையாக இருந்த கள்ளக்காதலியை கொல்ல முயற்சி..!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நேற்று இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கழுத்தை நெரித்தும், கல்லால் தாக்கியும் உள்ளார். இதில் அந்த பெண் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அந்த பெண்ணை மீட்டு சேலம்...

பசித்தால் மின்சாரத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் அதிசய மனிதன்.!!

உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்தவர் நரேஷ்குமார். இவரை அப்பகுதி மக்கள் மின்சார மனிதன் என அழைக்கின்றனர். நரேஷ்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்தால் அவருக்கு இந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. இதனையடுத்து அந்த நபருக்கு பசி...

கல்லூரி மாணவருடன் கள்ளக்காதல்: மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது..!!

பெரியகுளம் இந்திர புரியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி. ஆட்டோ டிரைவர். இவருக்கும் அழகுமீனா (25) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி...

உணவகத்தில் சர்வர் உடையணிந்து பந்தாவாக வேலை செய்யும் குரங்கு..!! (வீடியோ)

உலகில், சில வித்தியாசமான உணவகங்கள் இருக்கின்றன.எல்லா உணவகங்களிலும் மனிதர்கள்தான் வேலைசெய்வார்கள்.ஆனால், ஜப்பானில் உள்ள கயாபுகி எனும் உணவகத்தில் மட்டும் வித்தியாசமாக ஒரு குரங்கை வேலைக்காக வைத்திருக்கிறார்கள். குரங்குகளைப் பராமரித்து வந்த இதன் உரிமையாளர், ஒருநாள்...

ஃபேஷனை கற்றுத்தந்தது இந்த பாட்டி தானோ? அசத்தும் 88 வயது பாட்டி..!!

அந்தந்த காலத்திற்கு ஏற்ப ஃபேஷனாக மாற நிச்சயம் வயது ஒரு தடையில்லை என தைவானை சேர்ந்த இந்த 88 வயது பாட்டி மூன் லின் நிரூபித்துவிட்டார். பாட்டி என்றவுடன், வீட்டின் மூலையில் அமர்ந்துகொண்டு கவலை...

வாட்ஸ் ஆப் பயனர்களே…இந்த விடயம் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?..!!

வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் அறிந்திராத, உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சில அம்சங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.. வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது எனலாம். உலகின் மிகவும் பிரபலமான...

பன்றிகள் மூலம் கோடீஸ்வரரான நபர்..!!

பன்றி வளர்ப்பின் மூலம் கோடிகளில் வியாபாரம் செய்யலாம் என நிரூபித்துள்ளார் மோஹர் சாகு (51). சாகு இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்தார், இவரின் தந்தை ரிக்க்ஷா ஓட்டுநராக இருந்தார். சாகுவுடன் சேர்ந்து...

குட்டைப் பாவாடைக்கு கீழிருந்து புகைப்படம் எடுப்பது பாலியல் குற்றமாகாதா?..!!

ஜினா மார்ட்டின் லண்டனில் நடந்த இசைத் திருவிழாவினை ரசித்துக்கொண்டிருந்த போது, ஒரு நபர் ஜினாவின் குட்டைப் பாவாடையின் கீழே மொபைலை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அறிந்த அவர், நேரடியாக காவல்துறைக்கு சென்று புகார்...

மலைப்பகுதியில் திறக்கப்பட்டுள்ள அழகான திரையரங்கம்..!!

மலைப்பகுதியில் மிக அழகாக கட்டப்பட்டுள்ள கலைநிகழ்ச்சிகள் நடக்கும் திரையரங்கு கட்டிடத்தை அந்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் Alain Berset கடந்த 31ம் திகதி திறந்து வைத்துள்ளார். சுவிற்சர்லாந்தின் Graubunden பகுதியில் அமைந்திருக்கும் Julierpass மலைப்பகுதியில்...

நம் உடலை பற்றி அறிவோம்..!!

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது....

காகிதங்கள், அட்டைகள், கம்பிகள்’ – இவற்றை கொண்டும் ஆடை அலங்காரம்..!!

மேற்கிந்தியத் தீவுகளின் ஆண்டிகுவாவில் செயிண்ட் ஜான்ஸ் நகரில் வண்ணமயமான கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு பழைய கடையில் கலைஞர்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. கோந்து, கத்தரி, மெல்லிய துணிகள் போன்ற பல பொருட்களை வைத்திருக்கும் அவர்கள்,...

கருவுற்றது அறியாமல் இருக்கும் 10 வயது சிறுமியின் பரிதாபம்..!!

சண்டிகரில் உறவினர் ஒருவரால் மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதால், 10 வயது சிறுமி கருத்தரித்தாக வெளியான சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய உறவினர் தற்போது விசாரணையை எதிர்நோக்கி சிறையில் உள்ளார்....

5 மணி நேரம் 5 ஆண்கள்: தலையில் எழுதப்பட்ட விதியா?..!!

பாலியல் தொழில் செய்வதற்காக இந்த உலகில் எந்த ஒரு பெண்ணும் பிறப்பதில்லை. மாறாக, தனது வாழ்நாளில் அவள் சந்திக்கும் மோசமான சூழ்நிலைகளே அந்த பாதைக்கு வழிவகுக்கின்றன. ஒரு முறை அந்த தொழிலுக்குள் சென்றுவிட்டாள், அதிலிருந்து...

மனைவியின் தலையை துண்டாக்கிய கணவன்: அதிர்ச்சி தரும் காரணம்..!!

பாகிஸ்தான் நாட்டில் மனைவி வெளியில் சென்று வேலை பார்ப்பது பிடிக்கார காரணத்தால் கணவர் அவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள ஷாம்கே பாட்டியான் பகுதியை சேர்ந்த நஸ்ரின்(37)...

கள்ளக்குறிச்சி அருகே பிளஸ்-2 மாணவி கற்பழிப்பு: ஆசிரியருக்கு வலைவீச்சு..!!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை நொச்சிமேடு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். இவர் கடந்த...

நாடுகடத்தப்படும் 12 வயது சிறுமி! பிறந்தநாள் கொண்டாடுவதற்காக குவிந்த பொதுமக்கள்..!!

ஐஸ்லாந்தில் இருந்து நாடுகடத்தப்படும் சிக்கலில் இருக்கும் 12 வயது சிறுமிக்கும் அவரது தந்தைக்கும் அங்குள்ள மக்கள் தங்கள் ஆதரவை குவித்து வருகின்றனர். எதிர்வரும் அக்டோபர் மாதம் டப்ளின் ஒழுங்குமுறைப்படி ஐஸ்லாந்தில் இருந்து 12 வயது...

மகள் காதல் திருமணம் செய்ததால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை..!!

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பெத்தநாய்க்கன் பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட தாண்டானூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50) விவசாயி. இவரது மனைவி ராணி (45). இவர்களுக்கு மோகனா (21), ஆர்த்தி...

தாய்ப்பாலின் அவசியம்: ஒரே நேரத்தில் 2,000 தாயார்கள் நிகழ்த்திய சாதனை..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தாய்பாலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஒரே நேரத்தில் 2,000 தாயார்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே...

ஒருதலை காதல் வெறி: பெற்றோர் முன் துடிதுடிக்க கொல்லப்பட்ட இளம்பெண்..!!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் தான் ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் பன்ஸ்வாரா நகரத்திலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது, இச்செயலில் ஈடுபட்ட ஜகதீஷ் பஞ்ஜாரா கைது செய்யப்பட்டுள்ளார்....

மனைவியுடன் உறவுகொண்ட கணவனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

பிரித்தானிய நாட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்த கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள நியூகேசல் நகரில் பெயர் வெளியிடப்படாத கணவன் மனைவி...

ஒருபெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ள வைத்துக்கொள்ள இரண்டு ஆண்கள் சண்டை..!! : விரோதத்தால் நேர்ந்த விபரீதம்..!!

தூத்துக்குடி மாவட்டம், திரவியபுறத்தில் உள்ள 4 வது தெருவை சேர்ந்தவர் கார் ஓட்டுநரான ஜான்சன். இவர் கடந்த 4 வருடங்களாக தன் மனைவியை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்துவருகின்றார். இந்த நிலையில், அதே திரவியபுரம்...

பள்ளத்தாக்கில் சாகசம் காட்டிய இளைஞர்கள்… நொடிப்பொழுதில் உயிரை விட்ட பயங்கரம்..!! (வீடியோ)

இந்தியாவில் மகாராஷ்ரா மாநிலத்தில் உள்ள ஆம்பொலி சுற்றுலா தளத்தில் இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் செய்த விபரீத சாகசம் அவர்களது உயிரை பலி எடுத்தது மட்டுமின்றி சடலத்தைக் கூட கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலா...

சீனா: தண்டவாளத்தின் இடையே சிக்கியவரை காப்பாற்ற ரெயிலை தூக்கி மாஸ் காட்டிய மக்கள்..!! (வீடியோ)

சீனாவின் தலைநகரான பீஜிங்கின் டோங்சிமென் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரெயில் வருவது கூட தெரியாமல் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அவர் செல்வதை கண்ட...

15 ஓநாய்கள் – ஒரு சிறுவன்: மும்பையில் அரங்கேறிய ஓரினச் சேர்க்கை கொடூரம்..!!

மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த சிறுவனை (தற்போது வயது 16) கடந்த ஆண்டு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற வகுப்பு தோழன் அவனை தனது செக்ஸ் ஆசைக்கு வடிகாலாக பயன்படுத்தி கொண்டான். மேலும், அந்த...

மனைவியை நாயுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்திய வெறி பிடித்த கணவன்..!!!

பெங்களூரில் திருமணமாகி 7 ஆண்டுகளான ஒருவர் தனது மனைவியை நாயுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறியதாவது, தங்களுக்கு திருமணமாகி...

முன்னாள் காதலியை கொலை செய்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்த காதலன்..!!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவரால் அவரது காதலி துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்துரோ நோவா என்பவர் அமெரிக்காவில் ஓஹியோவை சேர்ந்தவர் இவரின் வயது 28 . இவரின் அன்புக்காதலியின்...

பள்ளி வருகைப் பதிவேட்டில் ஆபாச நடிகையின் பெயர்: ஆசியரை கலாய்த்த மாணவர்கள்..!! (வீடியோ)

பள்ளிகளில் நம்மால் எப்போதுமே மறக்க முடியாத ஒன்று என்றால், நம் ஆசிரியரிடம் குறும்பு செய்து அதன் மூலம் நாம் சந்தோஷம் அடைந்ததுதான். அவர்களுக்குத் தெரியாத அல்லது புரியாத ஏதாவது ஒன்றை அவர்களிடம் கேள்வியாக கேட்டு...

குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக வகுப்பறையில் மாணவிகளின் உடையை கழற்றி தண்டித்த ஆசிரியை..!!

உத்தரகாண்டின் ஹரித்வார் அருகே உள்ள லண்டோவ்ரா பகுதியில் ஜே.பி. சர்வதேச பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு படித்து வரும் 2 மாணவிகள் ஆங்கில பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்று இருந்தனர். இதனால் ஆத்திரம்...