ஈழத்தமிழனாக வரும் சூர்யா!!

சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் சூர்யா அப்பா-மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. தற்போது,...

சல்மான் கானுக்கு எதிரான வழக்கு ஆவணங்கள் அரசிடம் இல்லை!!

காரை வேகமாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்திய விவகாரத்தில், ஹிந்தி நடிகர் சல்மான்கானுக்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தீ விபத்தில் மகாராஷ்டிர அரசு இழந்து விட்டது...

இணையத்தில் கசிந்த மாசு என்கிற மாசிலாமணி!!

சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது....

டயட்டை ஓரங்கட்டி விரும்பியதை வெளுத்துக் கட்டும் அனுஷ்கா!!

இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்கா எடை கூடிய தோற்றத்திலும் சைஸ் ஸீரோ என்ற மெலிந்த தோற்றத்திலும் வருகிறார். முதலில் அனுஷ்காவின் உப்பிய தோற்றத்தை படமாக்குகின்றனர். இதற்காக டயட்டை ஓரமாக தள்ளி வைத்து விரும்பியதை எல்லாம்...

சேந்தமங்கலம் அருகே பிளஸ்–2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த 16 வயது மதிக்கதக்க மாணவி அதே பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பளஸ்–1 படித்து வருகிறார். தற்போது அவர் பிளஸ்–1 தேர்ச்சி...

திருச்சி ஜங்சனில் ரெயிலில் ஏறும் போது தண்டவாளத்தில் விழுந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய தம்பதி!!

திருச்சி ஜங்சன் 1–வது பிளாட்பாரத்தில் சென்னை செல்வதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று கொண்டிருந்தது. காலை 9 மணி என்பதால் ரெயிலில் அதிக கூட்டம் இருந்தது. முன் பதிவில்லாத பெட்டியில் கூட்டம் நிரம்பி வழிந்தது....

பல்லடம் அருகே டி.வி. பார்த்ததை கண்டித்ததால் தந்தையை அடித்துக்கொன்ற மகன்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பரமசிவம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(வயது 60). விசைத்தறி அதிபர். இவரது மகன் வேலுச்சாமி(28). மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று இரவு 10 மணி அளவில் வேலுச்சாமி வீட்டில்...

ரெயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி 12-ம் வகுப்பு தேர்வில் 63 சதவீதம் மதிப்பெண் பெற்றார்!!

மராட்டிய மாநிலம், கட்கோபர் பகுதியில் உள்ளூர் ரெயிலில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தவறி விழுந்த மோனிகா(17) என்ற மாணவி ரெயிலின் படிக்கட்டுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கினார். இந்த விபத்தில் இரு கைகளும்...

முஸ்லிம் என்பதால் மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்ட இளம்பெண்!!

மும்பையை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண் ஒருவர் முஸ்லிம் என்பதால் வெளியே துரத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்பா குவாதரி என்ற 25 வயது பெண் ஊடகத்துறையில் வேலை பார்த்து வருகிறார். இணையத்தில்...

தாமதமாக வேலைக்கு வந்த 17 விமான பணிப்பெண்கள் அதிரடி சஸ்பெண்டு!!

ஏர் இந்தியா நிறுவனம் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான பணிப்பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவது, விமானங்களை தாமதமின்றி இயக்குவது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது....

ஓடும் ரெயிலிலிருந்து கணவன் வெளியே தள்ளியதால் தண்டவாளத்தில் குழந்தை பெற்ற மனைவி!!

ஒடிசா மாநிலத்தில் ஓடும் ரெயிலிலிருந்து கர்ப்பிணி மனைவியை கணவன் தள்ளி விட்டதால் அந்தப் பெண் தண்டவாளத்திலேயே குழந்தையை பிரசவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோராபுட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று அந்தப்பெண் தனது கணவர்...

82 வயது முதியவரின் முதுகுத்தண்டில் 14 ஸ்க்ரூக்களை பொருத்தும் அரிய வகை ஆபரேஷனை செய்த மருத்துவர்கள்!!

'ஆன்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ்' எனும் நோயால் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு முடங்கி இருந்த 82 வயது முதியவருக்கு அரிய வகை ஆபரேஷன் செய்து மும்பை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். 'பேம்பூ ஸ்பைன்' என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த...

குற்றவாளிகளை ரகசியமாக தூக்கிலிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, ஷப்னம் என்ற பெண் தனது காதலனுடன் சேர்ந்து தன் குடும்பத்தினர் 7 பேரைக் கொன்ற வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளை ரகசியமாக தூக்கிலிடக்...

கொடூரத்தின் உச்சம்: பெற்ற மகளையே ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை!!

சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு பற்றி பலர் கவலை தெரிவித்து வரும் நிலையில், ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியே குடும்பமே, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு சாட்சியாக இருப்பது பெண் பாதுகாப்பு குறித்த அச்சத்தை...

மும்பை கடற்படை அதிகாரி மீது பெண் கற்பழிப்பு புகார்!!

மும்பை கடற்படையில் லெட்டினென்ட் கமாண்டராக வேலைப்பார்க்கும் அதிகாரி மீது பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். அந்த பெண் கடற்படை ஆணையம் மற்றும் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கடற்படையும்,...

கேட்ஜெட் மோகத்தால் தன் உடலையே விற்கத் துணிந்த 13 வயது சிறுமி!!

ஆண்ட்ராய்ட் போன்களுடன் இணைத்து உபயோகிக்கப்படும் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அதி நவீன கேட்ஜெட் கருவிகளை வாங்குவதில் இளம் தலைமுறையினரிடையே பெரும் ஆர்வம் உண்டு. ஆனால் இந்த கேட்ஜெட் சாதனங்களை வாங்க வேண்டும் என்பதற்காக...

6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களும் திருடப்பட்ட அவலம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது தந்தை புகார்!!

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் (AIIMS-அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம்) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமியின் 2 சிறுநீரகம் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த சிறுமியின்...

வெள்ளி இறகுகளுடன் இரவு நேரத்தில் வானத்தில் ஜோடியாக பறக்கும் மனித உருவங்கள்: நெல்லூரில் பரபரப்பு!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபு காலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 1 வாரமாக...

பிரதமரானால் என்ன செய்வீர்கள்? அரத பழசான கேள்விக்கு அசத்தல் பதில் சொல்லும் அல்ட்ரா குட்டீஸ் வீடியோ!!

பள்ளிக்காலத்தில் நம் கற்பனைத்திறனை அதிகம் சோதித்த ஒரு கேள்வி இந்தியாவின் பிரதமரானால் என்ன செய்வாய்? இதற்கு எவ்வளவோ முயற்சி செய்து நாமும் பதிலளித்திருப்போம். ஆனால், இதே கேள்வியை இந்தியா முழுவதிலும் உள்ள 7 வயது...

நாய்களை கடத்திய நடிகருக்கு 10 ஆண்டு சிறை..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆலிவுட் நடிகர் ஜானி டேப் (51). இந்த மாத தொடக்கத்தில் அவர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார். விமானத்தில் சென்ற போது தன்னுடன் 2 நாய்கள் மற்றும் துப்பாக்கி போன்றவற்றை எடுத்து சென்றார்....

இறந்தவர் 1 மணி நேரத்தில் மீண்டும் உயிருடன் எழுந்தார்…!!

மரணம் அடைந்தவர்களில் சிலர் இறுதி சடங்கு முடிந்து இடுகாட்டுக்கு தூக்கி சென்றபின் உயிருடன் மீண்டதாக பல செய்திகள் வெளியாகியுள்ளன. அது போன்ற சம்பவம் தற்போது அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் விஸ்கான் சின் மாகாணத்தில் உள்ள...

நடிகை குயிலி மீதான வழக்கு ஒத்தி வைப்பு…!!

கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாகை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட கோபாலுக்கு ஆதரவாக நடிகை குயிலி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் கடந்த மார்ச் மாதம் 25–ந்தேதி பிரசாரம் செய்தார்....

பெற்றோருக்காக திருமணத்துக்கு YES சொன்ன அனுஷ்கா!!

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு இணைய தளங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன. அனுஷ்காவுக்கு 33 வயது ஆகிறது. 2005–ல் சினிமாவில் நடிக்க வந்தார். பத்து வருடங்களாக தமிழ், தெலுங்கில் முன்னணி...

மாதவரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை!!

மாதவரம் அருகே உள்ள சுப்பிரமணிய கார்டன் பகுதியில் வசித்து வருபவர் குமார். தொழில் அதிபர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியூர் சென்றார்....

வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளையனை மின்கம்பத்தில் கட்டி தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!!

கூடுவாஞ்சேரி, அபய் அவென்யூ பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வடமாநில வாலிபர் சுற்றித் திரிந்தார். திடீரென அவன் ஒரு வீட்டுக்குள் புகுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் ஒருவர் கூச்சலிட்டார்....

காட்பாடியில் தகாத உறவில் பிறந்ததால் குழந்தையை முட்புதரில் வீசிய தாய் கைது!!

காட்பாடி பிரம்மபுரத்தில் வசிக்கும் இந்திராணி என்பவரது வீட்டின் அருகே சம்பவத்தன்று குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த இந்திராணி தனது வீட்டை சுற்றிலும் தேடிபார்த்தார். அப்போது வீட்டின் அருகே முட்புதருக்குள் பிறந்து சில...

திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் கடிதம்!!

திருப்பூர் தாராபுரம் புதூர்பிரிவு பகுதியில் இந்து முன்னணி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிஷோர் குமார் ஆகியோருக்கு ஒரு கடிதம்...

இரணியல் போலீஸ் நிலையத்தில் காதலனை போராடி கரம் பிடித்த என்ஜினீயரிங் மாணவி!!

இரணியல் அருகே ஆழ்வார் கோவில் தாழ்ந்த விளையை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது உறவினர் மகள் அஜிதா (வயது 19). இவர் சிதம்பரத்தின் வீட்டில் தங்கி வளர்ந்து வந்தார். தற்போது அந்த...

கீழக்கரை வங்கியில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேர் கைது!!

கீழக்கரை அருகே உள்ள மாயா குளத்தை சேர்ந்தவர் சகுபான்பீவி (வயது 30). இவர் அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நகைக்கடன் பெற்றிருந்தார். அடகுவைத்த நகையை திருப்புவதற்காக நேற்று வங்கிக்கு சென்ற சகுபான் பீவி,...

ஜீவா நடிக்கும் படத்திற்கு சாலையில் படப்பிடிப்பு: ஆம்புலன்சுக்கு வழிவிடாததால் விபத்தில் சிக்கிய வாலிபர் பலி!!

தஞ்சை மாவட்டம் செங்கிபட்டி அருகே உள்ள பாளையபட்டியை சேர்ந்த பொன்ராமன் மகன் கார்த்திக் (வயது 22). இவர் கடந்த 22–ந்தேதி மாலை மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூரில் இருந்து செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். முத்தாண்டிபட்டி பிரிவு...

தாம்பரம் அருகே கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்: பா.ஜனதாவை சேர்ந்த 3 பேர் மீது புகார்!!

தாம்பரம் அருகே உள்ளது கவுரிவாக்கம். இந்த கிராமத்தில் கோமதி என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அந்த பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கிராம நிர்வாக...

குளச்சலில் அடிப்படை பணிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து பிச்சை எடுத்து பணம் அனுப்பிய பெண்கள்!!

குளச்சல் பகுதியில் குளங்களை தூர்வார வேண்டும், அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும், ரேசன் கடைகளில் நுகர்வோருக்கு பொருட்கள் எடை குறைவாக கொடுப்பதை தடுக்க வேண்டும், நிதி பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட...

கோவையில் விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம்: கைதான நில அளவை அதிகாரி வீட்டில் போலீசார் சோதனை!!

கோவை மதுக்கரை மார்க்கெட்டில் மதுக்கரை தாசில்தார் அலுவலகம் உள்ளது. இதில் தலைமை நில அளவையாளராக தங்கவேல் (வயது 57) என்பவர் பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த இவர் கடந்த 1 வருடமாக...

பெண்களின் பாதுகாப்புக்காக டெல்லி பஸ்களில் பெண் பாதுகாவலர்கள்: முதல் கட்டமாக 2500 பேருக்கு பயிற்சி!!

டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க பஸ்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பெண் பாதுகாவலர்கள் (மார்ஷல்ஸ்) நியமிக்கப்பட உள்ளனர். இந்த தகவலை டெல்லி மாநில போக்குவரத்துறை...

ரூ. 21 லட்சம் கள்ள நோட்டுகளுடன் எல்லை பாதுகாப்பு வீரர் கைது!!

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா பகுதியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட எல்லை பாதுகாப்பு வீரர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட இந்த நோட்டுகளை 2 ஆண்டு...

ஆந்திராவில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 852 ஆக உயர்ந்தது!!

விண்வெளியின் ஓஸோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட அனைத்து...

கருங்கல் அருகே போலீசில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஊர்க்காவல்படை தம்பதி கைது!!

அருமனை அருகே மஞ்சாலுமூட்டை சேர்ந்தவர் சிபு (வயது 28). இவரது மனைவி ஷைனி (26). இவர்கள் 2 பேரும் களியாக்காவிளையில் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார்கள். கருங்கல் அருகே தொலையாவட்டத்தை சேர்ந்த ரவீந்திரன்...

சேத்துப்பட்டில் தலையில் பாறாங்கல் போட்டு முதியவர் கொடூர கொலை: சைக்கோ வாலிபர் கைது!!

சேத்துப்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுக்கூர் (60). இவர் அதே பகுதியில் உள்ள கறிக்கடையில் கூலிக்கு வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு வழக்கம்போல் சுக்கூர் வேலைக்கு வந்தார். அப்போது...