கடலில் தவித்த 30 பேரை கண்டுபிடித்த செயற்கைகோள்: இந்திய கடற்படை மீட்டது

பனாமா நாட்டைச் சேர்ந்த "குளோரி மூன்'' எனும் கப்பல் ஒன்று இலங்கை கடல் பகுதியில் கடந்த 11-ந்தேதி சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் 30 பேர் இருந்தனர். நடுக்கடலில் கப்பலில் திடீரென தீ பிடித்தது....

பாகிஸ்தானில் கற்பழிப்பில் ஈடுபட்ட 3 பேர் தூக்கிலிடப்பட்டனர்

பாகிஸ்தானில் உள்ள ஷேக்கப்புரா நகரில் வசிக்கும் 3 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கடந்த 2000-ம் ஆண்டு கற்பழித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதித்தது....

லெபனான் நாட்டில் இஸ்ரேல் விமானத்தாக்குதலில் 300 பேர் பலி

லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 8 நாட்களாக விமானத்தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் மொத்தம் 300 பேர் பலியானார்கள். கிட்டத்தட்ட 500-க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேரை...

வடகொரியாவில் வெள்ளத்துக்கு 100 பேர் பலி

வடகொரியாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை காரணமாக 100 பேர் பலியானார்கள். தென்கொரியாவிலும் பலத்த மழை பெய்தது. அங்கு 29 பேர்...