கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஈரான் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை

பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குதல் மற்றும் அணுவாயுத நடவடிக்கைகளை தொடர்தல் போன்ற விவகாரங்கள் தொடர்பில் ஈரான் மீது தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இப் புதிய தடைகள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை மற்றும்...

கோபியோடு ‘கா’ விட்ட கோபிகா! -ஒரு வருடத்திற்கு கால்ஷீட் நஹி!

எனக்கு பிடித்த ரோல்கள் கிடைத்தால்தான் தமிழ் படங்களுக்கு கால்ஷீட். இல்லையென்றால் இருக்கவே இருக்கு மலையாளமும், தெலுங்கு படங்களும்! இப்படி மார்தட்டுகிறார் கோபிகா. பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் விஜி இயக்கும் 'வெள்ளித்திரை' கதை பிடித்திருந்ததால் அதில் நடிக்க...

கரும்புலிகளின் உடல்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது குறித்து விசாரணை

அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்திய கரும் புலிகளின் உடல்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது போன்று வெளியான புகைப்படங்கள் போலியானவையாக இருக்கலாமென இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருக்கும் அதேநேரம், உயிரிழந்த...

பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டு தாக்குதல் 22 பேர் பலி; 34 பேர் காயம்

பாகிஸ்தானின் வட மேற்கு மாகாண எல்லையில் பாதுகாப்பு படையினரை ஏற்றி வந்த ட்ரக் வண்டியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 22 பேர் பலியானதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர். இப்பகுதியிலுள்ள 60 கிராமங்களில்...

பெனசிருக்கு முஷாரப் கண்டனம்

கடந்த சில மாதங்களாக ரகசிய ஒப்பந்தம் காரணமாக அடக்கி வாசித்து வந்த பாகிஸ்தான் அதிபர் முஷாரப், தற்போது முன்னாள் பிரதமர் பெனசிருக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஆளும் கட்சியினரை குற்றம் சாட்டி பெனசிர் தெரிவித்த...

அணுசக்தியில் தன்னிறைவு பெறுவதே இறுதி இலட்சியம் என்கிறார் கலாம்

அணுசக்தி உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தோரியத்தின் மூலம் இயங்கும் அணு உலைகளை அமைக்க வேண்டுமென முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு பிரிட்டன் சென்றுள்ள...

கழுத்தை அறுத்து 10 வயது சிறுமி கொடூர கொலை

புதுக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து 10 வயது சிறுமியை கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையைச் சேர்ந்தவர் உதயக்குமார். இவரது மனைவி கவுசல்யா. இவர்கள் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் வேலை...

சிரியா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதல் புகைப்படங்களை வெளியிட்டது அமெரிக்கா

சிரியா மீது கடந்த மாதம் இஸ்ரேலின் விமானப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் முற்றாக அழிக்கப்பட்டுள்ள பாரிய கட்டிடங்களின் செய்மதியூடான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்புகைப்படங்களை அமெரிக்காவின் சுயாதீன ஆராய்ச்சி நிறுவனமான விஞ்ஞானத்திற்கும் சர்வதேச பாதுகாப்புக்குமான நிறுவனம்...

புலிகளின் தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சுகமான தூக்கம்.. தன்பிள்ளைகளை இழந்த வன்னிப் பெற்றோர்களின் மனங்களில் துக்கம்.. வெளிநாடுகளில் புலிப்பினாமிகள் மகிழ்ச்சி வெள்ளம்…

வன்னிபுலிகளின் முக்கிய தலைவர்களான பிரபாகரன், சு.ப.தமிழ்செல்வன், நடேசன், பாலகுமார் உட்பட முன்னணி தலைவர்களின் வாரிசுக்கள் எல்லாம் அயர்லாந்திலும், நோர்வேயிலும், அவுஸ்திரேலியாவிலும், வழமாக கல்விகற்று வருகின்றனர். இவர்கள் தமிழீழத்திலும், இலங்கை அரசினால் நடத்தப்படும் க.பொ.த பரீட்சையில்...

(அ)சிங்கமா? அல்லது ???? ஈபிடிபி டக்ளஸ்! (முன்னைநாள் ஈபிடிபி உறுப்பினரின் ஆக்கம் இது)

சொந்த மூளை இருக்க வேண்டும் அல்லது செயற்திறனும் முற்போக்கும் கலந்த மனத்தைரியம் பொருந்திய செம்மலாக நடைபயில வேண்டும் அப்போது தான் அவன் சிங்கமாவான் அல்லது மாமாவே தான்… எங்கள் (அ)சிங்கமான டக்ளஸ்! பாராளுமன்றத்தை நோக்கி...

மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படும் கமல்ஹாசன் திரைக்கதைகள்

கமல்ஹாசன் இரு திரைக்கதைகளை மலையாளத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். தமிழ்சினிமா வரலாற்றிலேயே ஒரு தமிழ்படத்தின் திரைக்கதை மலையாளத்தில் மொழி பெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இம்மாதம் 28-ந் தேதி திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள சந்திரசேகர நாயர் ஸ்டேடியத்தில் நடைபெறும்...

மியன்மாரில் இராணுவ ஆட்சியாளர்களின் பிரதிநிதி ஆங்-சாங்-சூ கியுடன் முதற்தடவையாக சந்திப்பு

மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆங்-சாங்-சூ கியுடன் பேச்சுகளை மேற்கொள்வதற்காக இராணுவ ஆட்சியாளர்களினால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரியுடன் சூ கி முதற்தடவையாக சந்திப்புகளை நடத்தியுள்ளார். இச்சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது....

சூரியன் எவ்.எம். உட்பட 5 வானொலி நிலையங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கு ஊடக அமைப்புகள் கடும் கண்டனம்

ஆசிய ஒலிபரப்பு நிலையத்தின் 5 வானொலி நிலையங்களுக்கான அனுமதிப் பத்திரத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது. சூரியன் எவ்.எம்.உள்ளிட்ட ஆசிய ஒலிபரப்பு நிறுவனத்தின் 5 வானொலி நிலையங்களே தடைசெய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசாங்க...

பிலிப்பைன்ஸ் நாட்டில் முன்னாள் அதிபர் எஸ்ட்ராடாவின் ஆயுள் தண்டனை ரத்து: அதிபர் குளோரியா மன்னிப்பு வழங்கினார்

பிலிப்பைன்ஸ் நாட்டில் முன்னாள் அதிபர் எஸ்ட்ராடாவுக்கு ஊழல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு அதிபர் குளோரியா அரோயோ மன்னிப்பு வழங்கி தண்டனையை ரத்து செய்தார்.70 வயதான எஸ்ட்ராடா சினிமா நடிகராக இருந்து அரசியல்வாதியாக...

5 ரேடியோ நிறுவனங்களுக்கு இலங்கை அரசு திடீர் தடை

விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்த செய்தியை ஒலிபரப்பிய ஐந்து ரேடியோ நிறுவனங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்த ரேடியோ நிறுவனங்கள் அனைத்தும் ஏபிசி குழுமத்திற்குச் சொந்தமானவை. இதுகுறித்து இலங்கை செய்தித்துறை அமைச்சர் அனுரா...

கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது, ஆசை வார்த்தை கூறி கற்பழித்த கார் டிரைவர் கைது

அல்சூர் போலீஸ் சரகம் கார்ப்பரேஷன் காலனியை அடுத்த உருது பள்ளி கூடத்தில் வசித்து வருபவர் ராஜ். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ரேகா (வயது 13). இவர் அங்குள்ள ஒரு...

பயங்கரவாத சக்திகளை ஒழித்துக் கட்டுவோம் : வாய் திறந்தார் ராஜபக்சே

"பயங்கரவாத சக்திகளை அடியோடு ஒழித்துக் கட்ட அரசு உறுதி பூண்டுள்ளது,'' என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறினார். அனுராதபுரம் விமான நிலையத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், முதல் முதலாக...