இந்தியிலும் மிரட்டும் ‘சந்திரமுகி

தமிழில் ஜோதிகாவின் மிரட்டல் நடிப்பில் உருவான சந்திரமுகி, இப்போது இந்தியில்,'பூல் புலயா' என்ற பெயரில் ரீமேக் ஆகி இந்தி ரசிகர்களையும் வெற்றிகரமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. பிரியதர்ஷன் இயக்கத்தில் பல ஆண்டுளுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால்,...

நடத்தையில் சந்தேகம்-மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூரில் மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வேடசந்தூரில் வசிப்பவர் சவுந்தராஜன். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குத் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகி விட்டது....

மாணவியிடம் சங்கிலியை பறித்தவனுக்கு தர்ம அடி

சென்னையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த மாணவியிடம் சங்கிலியை பறித்த கொள்ளையனை விரட்டி பிடித்த மக்கள் தர்ம அடி கொடுத்தனர். சென்னையை அடுத்துள்ள மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் திர்ஷி. இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து...

சிங்களப்படம் எடுப்பேன்! ராதிகாவின் பேச்சுக்கு பெண்கள் அமைப்பு சூடு!

சென்னையில் நடந்த சிங்கள திரைப்பட விழாவை துவக்கி வைத்திருக்கிறார் ராதிகா. வந்தோமா? ரிப்பன் வெட்டினோமா என்று போகாமல் அவர் கூறிய சில கருத்துக்கள் ஆவி பறக்கும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. அப்படியென்ன சொல்லிவிட்டார் ராதிகா? எனது...

லஞ்சத்தில் சீனாவை மிஞ்சியது இந்தியா!

சீனாவை , இந்தியா எந்த துறையில் மிஞ்ச முடிகிறதோ இல்லையோ, ஒரு துறையில் மிஞ்சி விட்டது. அது... லஞ்சஊழல்! சர்வதேச அளவில் சர்வே மேற்கொள்ளும், "ப்ரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்' என்ற நிறுவனம், இந்தியா...

ஐரோப்பாவின் அதிபர் பதவிக்கு பிளேர் நிறுத்தம்?

ஐரோப்பிய யூனியன் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐரோப்பிய அதிபர் பதவிக்கு இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோணி பிளேர் நிறுத்தப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கூட்டம்...

அனுராதபுரம் விமானத்தளம் மீதான எல்.ரி.ரி.ஈ யினரின் தாக்குதல் பதில் நடவடிக்;கை மூலம் முறியடிப்பு! 20 க்கும் மேற்பட்ட புலிகளும் பலி!!

இலங்கை விமானப் படையின் அனுராதபுர விமானத் தளத்தின் மீது இன்று அதிகாலை எல்.ரி.ரி.ஈ யினர் மேற்கொண்ட தாக்குதலை படையினர் முறியடித்து பதில் தாக்குதல் நடத்திய வேளை 20 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

காதல் திருமணம்: மகளுக்கு நடிகர் சிரஞ்சீவி உருக்கமான அழைப்பு- “உன் மகிழ்ச்சியே முக்கியம், கணவருடன் வீட்டுக்கு வா”

தெலுங்குபட உலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவரது 2-வது மகள் ஸ்ரீஜா. சி.ஏ. படிக்கும் மாணவியான இவர் பி.டெக் மாணவர் ஷிரிஷ் பரத்வாஜை 4 ஆண்டு களாக காதலித்தார். இவர்களது காதலுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர்...

பெனாசிரின் அரசியல் வாழ்வின் முக்கிய திருப்பங்கள்

1979 ஏப்ரல் 4 : பெனாசிர் பூட்டோவின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ஷுல்பிகார் அலி பூட்டோவுக்கு அப்போதைய இராணுவ சர்வாதிகாரியான ஸியா -உல் - ஹக்கினால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மூன்று வருட சிறைவாழ்க்கையின்...

இலங்கைக்கு இந்தியா ஓசைப்படாமல் ராணுவ உதவி!

"இலங்கைக்கு இந்தியா தார்மீக ஆதரவு தருகிறது' என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்சே கூறுகிறாரே, அதற்கு என்ன பொருள் தெரியுமா? "இலங்கைக்கு இந்தியா, ஓசைப்படாமல் ராணுவ உதவிகளை தருகிறது' என்பது தான். ஆம்! போர்...

மாமியார் வீட்டு வாசலில் மருமகள் நிர்வாண “தர்ணா!’

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, தன்னை எரித்துக்கொல்ல முயன்ற, மாமியாரை எதிர்த்து, வீட்டு வாசலில், நிர்வாண போராட்டம் நடத்தினார் மருமகள். சில மாதங்கள் முன், குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண், ராஜ்கோட் வீதியில், பிரா, ஜட்டி...

மீண்டும் புத்துணர்ச்சியுடன் நடிக்க வருகிறார் ‘வந்தனா புகழ்’ ஸ்ரீகாந்த்.

பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புத்துணர்ச்சியுடன் நடிக்க வருகிறார் 'வந்தனா புகழ்' ஸ்ரீகாந்த். சினேகா விவகாரத்தில் சலசலப்புக்கு ஆளாகி பின்னர் ஒரு வழியாக அதிலிருந்து மீண்டும் பிக்கப் ஆகி ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்த ஸ்ரீகாந்த்தின்...

ஈரானில் 12 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரான் நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் உட்பட்ட 12 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண் உட்பட ஒன்பது பேருக்கு கொலைக்குற்றத்திற்காக தெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதுடன் மற்றைய மூவருக்கும் கற்பழிப்பு...

பயங்கரவாதம் ஒழியும் வரை போர் : இலங்கை அதிபர் ராஜபக்சே சபதம்

"பயங்கரவாதம் முழுமையாக ஒழியும் வரை அரசின் போர் தொடரும்; அதே நேரத்தில், இலங்கை இனப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அரசு முயற்சித்து வருகிறது,'' என்று இலங்கை அதிபர் மகிந்திரா...

வாகன மோசடி செய்த இருவர் கைது

கார் விற்பனை நிலையமொன்றிலிருந்து புதிய வாகனங்களை வாடகைக்கு எடுத்து விட்டு பின்னர் அவற்றைப் போலி ஆவணங்களைக் காட்டி விற்பனை செய்துள்ளமை தொடர்பாக இருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு 9 வாகனங்களுக்கு...

காதலர் டோடி பயத் டயானாவுக்கு கொடுக்க இருந்த நிச்சயதார்த்த மோதிரம்: விசாரணைக்குழு நீதிபதி பார்வையிட்டார்

இங்கிலாந்து இளவரசி டயானாவின் மரணம் பற்றி விசாரணைக்குழு விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணைக் குழுவிடம், டயானாவை லண்டன் தொழில் அதிபர் முகமது அல் பயத்தின் மகன் டோடி அல் பயத் காதலித்தார். அவர்கள்...

சக ஊழியருடன் ரகசிய உறவு : பிரிட்டனில் இதெல்லாம் சகஜம்

" பிரிட்டனில் பணிக்கு செல்லும் பெண்களில் 10 பேரில் ஆறு பேர் சக ஊழியருடன் ரகசிய உறவு வைத்துள்ளனர்' என்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுக்கு இரண்டாயிரம் பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அதில்...

இந்தோனேஷியா: கடலில் கப்பல் மூழ்கி 29 பேர் பலி

இந்தோனேஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் கடலில் சென்ற கப்பல் பாபா என்ற நகரை அடைவதற்கு முன்பு திடீர் என்று மூழ்கியது. இந்த கப்பலில் 200 பயணிகள் இருந்தனர். அவர்களில் 29 பேர் பலியானார்கள். மேலும்...

வெளிநாடுகளில் வேலை செய்யும் போது நோய்வாய்ப் படுபவர்களுக்கு இலவச சிகிச்சை

வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் நிலையில் விபத்துக்குள்ளாகி அல்லது நோய்வாய்ப்பட்டு நாடு திரும்புகின்றவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் செலவில் சிகிச்சையளிப்பது தொடர்பில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர்...

வானொன்றில் கசிப்புக் கடத்தியவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

வானொன்றில் கசிப்புக் கடத்திச் சென்ற நபரொருவரை கலால் திணைக்கள அதிகாரிகள் ஜா-எல பகுதியில் வைத்து நேற்றிரவு சுட்டுக் கொன்றுள்ளனர். ஜா-எல பகுதியின் கந்தப்பல வீதியினூடாக வானொன்றில் கசிப்புக் கடத்திச் செல்லப்படுவதாக கலால் திணைக்கள அதிகாரிகளுக்குக்...

83 வயது மூதாட்டியை கற்பழித்த 53 வயது ‘பெரிசு’ கைது

நள்ளிரவில் வீடு புகுந்து 85 வயது மூதாட்டியைக் கற்பழித்த 53 வயது "பெரிசை' போலீசார் கைது செய்தனர். கோவைப்புதுர் அடுத்த குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள்(85). விதவை. தனியாக வசித்துவந்தார். இதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்(53)....

லண்டன் நகர மேயர் தேர்தலில் இலங்கை பெண் போட்டி

இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரின் மேயர் தேர்தலில் இலங்கை பெண் ஒருத்தி லிபரல் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவர் பெயர் சாமலி பெர்னாண்டோ. 28 வயதான இவர் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இந்த...

அம்பாறை, சம்மாந்துறையிலும், சவளக்கடையிலும் வாலிபர்கள் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொலை

அம்பாறை பிரதேசத்தின் சம்மாந்துறை எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணியளவில் சிவராசா பிரதீபன் (வயது-24) என்பவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். வீரமுனையை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர்...

ஈராக்கில் அமெரிக்க துருப்புகள்: எந்த தேதிக்குள் வாபஸ் பெறப்படும் என்பதை அறிவிக்கவேண்டும்; ரஷிய அதிபர் புதின் நிர்ப்பந்தம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகள் எந்த தேதிக்குள் வாபஸ் பெறப்படுகிறது என்பதை அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் நிர்பந்தித்து இருக்கிறார். ரஷிய அதிபர் புதின் டெலிபோன் மூலம் நாட்டு மக்களின்...

கிரஹலட்சுமியுடன் திருமணம் நடந்தது உண்மை-வேணு

தனக்கும் கிரஹலட்சுக்கும் திருமணம் நடந்தது உண்மை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் வேணுபிரசாத். பிரசாந்த்-கிரஹலட்சுமி இடையிலான விவகாரத்து வழக்கு பல்வேறு திருப்பங்களுடன் நடந்து வருகிறது. கிரஹலட்சுமிக்கும் நாராயண வேணுபிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், அதை...

கண் பார்வையிழந்த தொழிலாளிக்கு 10 வருடங்களின் பின் நஷ்டஈடு: மலேசியாவில் சம்பவம்

மலேசியாவில் முதலாளியின் அசிட் வீச்சிற்கு உள்ளாகி கண்பார்வை இழந்த இந்திய தொழிலாளிக்கு ஏழு இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்கும்படி பத்து வருடங்களின் பின்னர் மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மலேசியாவில் போக்குவரத்து நிறுவனம் ஒன்றை...

இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்க செக்கோஸ்லவாக்கியா முன்வந்துள்ளது

ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினருக்கான நவீன ராடர் கருவிகள் மற்றும் யுத்த ஆயுதங்கள் உபகரணங்களை வழங்குவதற்கான அத்தியாவசிய ஏற்பாடுகளுக்காகச் செக்கோஸ்லவாக்கியா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் எதிர்வரும் 2008 ஜனவரி...

முஷரப் வழக்கில் 10 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும்; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

பாகிஸ்தான் அதிபர் முஷரப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது செல்லாது என்று அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என்று 11 நீதிபதிகள் பெஞ்ச் அறிவித்தது. பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் கடந்த 6-ந்தேதி...

ஆபாச படமெடுத்து மிரட்டல்- பெண் புகார்

தன்னை நிர்வாண படம் எடுத்து வைத்து மிரட்டி வருவதாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.சென்னையை அடுத்துள்ள மேடவாக்கத்தை சேர்ந்தவர் மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவரைப்...

புத்தகத்திற்குள் துளை போட்டு செல் பதுக்கிய மாணவி

பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவி ஒருவர் புத்தகத்திற்குள் செல்போனை பதுக்கி வைத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் செல்போன் தடை உத்தரவைத் தொடர்ந்து...

நகைக்காக தாயை கடத்திய நவீன புத்திரன்!

பட்டுக்கோட்டையில் நகைக்காக பெற்றத் தாயையை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை அடுத்துள்ள அணைக்காடு கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமித் தேவர்.இவரது மனைவி அஞ்சம்மாள்(60). இவர்களுக்கு முருகேசன் என்ற ஒரு மகன் உள்ளார்....

கனடாவில் தீ விபத்து புரளி: நடிகர் விஜயகாந்த் ஓட்டலை விட்டு வெளியே ஓடிவந்தார், 3 மணி நேரம் தவிப்பு

கனடா ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் விஜயகாந்த் தீ விபத்து புரளி காரணமாக ஓட்டலை விட்டு வெளியே ஓடி வந்தார். அவரும், அவரது மனைவியும் 3 மணி நேரம் ஓட்டலுக்கு வெளியிலேயே நின்று தவித்தனர். நடிகரும்,...

துப்பாக்கி முனையில் அ.தி.மு.க. செயலாளரை கடத்தி ரூ.3 லட்சம் பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது57) அ.தி.மு.க. கிளை செயலாளராக இருக்கிறார். கண்ணன் கிழங்கு வியா பாரம் செய்து வருகிறார். அந்தப்பகுதியில் கிழங்கு வகைகளை கொள்முதல் செய்து கோயம்பேடு...

கன்னட பிரசாத் காதலி நடிகை குசும் விபசார வழக்கில் கைது

சென்னையில் விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல புரோக்கர் கன்னட பிரசாத் கடந்த பிப்ரவரி மாதம் பிடிபட்டான்.சென்னை நட்சத்திர ஓட்டலில் அவன் சுற்றி வளைத்து கைது செய்யப்பட் டான். அவனுடன் அவனது காதலி நடிகை குசும், உதவி...

பிலிப்பைன்ஸ் நாட்டில்: வணிக வளாகத்தில் குண்டு வெடித்து 8 பேர் பலி; 70 பேர் காயம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலாவில் உள்ள வணிக வளாகத்தில் குண்டு வெடித்தது. இதில் 8 பேர் பலியானார்கள். 70 பேர் காயம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில் மகதி என்ற வர்த்தக பகுதியில் குளோரியட்டா...

`நடிகை கரீனா கபூரை காதலிப்பது உண்மை’: இந்தி நடிகர் சைப் அலிகான் பேட்டி

இந்தி நடிகை கரீனா கபூர் உடனான காதலை நடிகர் சைப் அலிகான் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி - நடிகை ஷர்மிளா தாகூர் தம்பதியின்...

தோணிக்கல் குட்செட்வீதியில் கிராம சேவையாளர் சுட்டுக்கொலை!!

வவுனியா தோணிக்கல் குட்செட்வீதியில் கிராம சேவையாளர் ஒருவர் ஆயுதபாணிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இவர் மரைக்காரம்பளை பகுதிக்கான கிராமசேவையாளரான குமாரவேல் குமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர். குட்செட் வீதியில் அமைந்துள்ள இவரது இல்லத்திற்கு சென்ற...

கொச்சி வந்த கப்பலில் நியுயார்க் நகர குப்பைகள்: சுங்க இலாகாவினர் அதிர்ச்சி

கொச்சியை சேர்ந்த நிறுவனம் ஒன்று அமெரிக்காவின் நியுயார்க்கில் இருந்து பழைய காகிதங்களை இறக்குமதி செய்தது. இந்த காகிதங்கள் அடங்கிய 4 கண்டெய்னர்கள், ஒரு கப்பல் மூலம் கொச்சி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. கடந்த 2...

கராச்சியில் பயங்கரம்: பெனாசிரை கொல்ல முயற்சி- தற்கொலைப்படை தாக்குதலில் 133 பேர் பலி

பாகிஸ்தானில் 1999ம் ஆண்டு ராணுவப் புரட்சி ஏற்பட்டதால் மக்கள் கட்சி தலைவர் பெனாசிர் லண்டன் சென்று குடியேறினார். சமீபத்தில் அவருக்கும் அதிபர் முஷரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது. இத னால் பெனாசிர் 8 ஆண்டுக்குப்பிறகு பாகிஸ்தான்...