கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

21 கரும்புலிகளை பலி கொடுத்தும் சிறீலங்கா வன்படையின் தாக்குதலில் இருந்து தமிழ்ச்செல்வனைக் காப்பாற்ற முடியாத பிரபாகரன்!

புலிகள் கூறுவது போல் தமிழ்ச்செல்வன் சிறீலங்கா வான்படையால் தான் கொல்லப்பட்டார் என்பது உண்மையானால் புலிகளின் அனுராதபுரத் தாக்குதல் புலிகளுக்கு எந்த வெற்றியையும் கொடுத்திருக்கவில்லை என்பதே உண்மை! உங்களுக்கு எல்லாளனை காட்டப் போகின்றேன் என்று கூறி...

இந்திய அணியை வீழ்த்த யுவராஜ் சிங்கை குறி வைப்போம்: பாக். கேப்டன் சோயிப் மாலிக் பேட்டி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பய ணம் செய்கிறது. இரு அணிகளுக்கும் இடையே 5 ஒருநாள் போட்டி 3 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டி வருகிற 5-ந்தேதி அசாம் மாநிலம்...

மணிரத்தினம் படம்:மறைமுக தூண்டில் போட்ட ஸ்ரேயா!

நடிகை ஸ்ரேயாவுக்கு நடிப்பு வரவில்லை" -தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சினிமா விமர்சனம் செய்துவரும் நடிகை சுஹாசினி, சிவாஜி படத்தை விமர்சனம் செய்யும்போதுதான் இப்படி குறிப்பிட்டிருந்தார். நீரு பூத்த நெருப்பாக கொதித்துக் கொண்டிருந்த இந்த நெருடலை...

துபாய் விமானத்தில் பெண்ணுக்குப் பிரசவம்

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு விமானத்திலேயே பிரசவ வலி வந்து ஒரு குழந்தையைப் பெற்றார். இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவருக்கு வழியிலேயே இன்னொரு குழந்தையும் பிறந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்தவர் நசீம் பீபி (22)....

அமெரிக்காவில் கத்தியுடன் 2 இந்தியர்கள் கைது

அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலிருந்து மும்பை கிளம்பவிருந்த விமானத்தில் கத்திகளுடன் வந்த 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யபப்ட்டவர்களில் ஒருவரது பெயர் சகன்பாய் படேல் (60), இன்னொருவரின் பெயர் சங்கரபாய் படேல் (64) இருவரும் அட்லாண்டாவிலிருந்து...

சம்பளஉயர்வு கோரி: துபாயில் போராட்டம் நடத்திய 90 இந்தியர்கள் மீது வழக்கு பதிவு

சம்பள உயர்வு கோரி துபாயில் போராட்டம் நடத்திய 90 இந்தியர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள ஒரு கட்டுமான கம்பெனியில் வேலை செய்யும் 4ஆயிரம் தொழிலாளர்கள் சம்பளஉயர்வு, தங்குமிடத்தில்...

இங்கிலாந்தில் சவுதி அரேபியா மன்னர்

சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்று இருக்கிறார். 83 வயதான அவர், அந்த நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். அவரை இங்கிலாந்து ராணி...

அரியவகை பறவைகளை சுட்டது ஏன்?: இங்கிலாந்து இளவரசரிடம் போலீசார் விசாரணை

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து அரச குடும்பத்துக்கு சொந்தமான வனப்பகுதியில் அரிய வகைப்பறவைகளை வேட்டையாடினார். இதுபற்றி வந்த புகாரை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இளவரசர் ஹாரி தன்...

இராக்கின் மாபெரும் அணை உடைகிறது-ஆபத்தில் 5 லட்சம் உயிர்கள்!!!

இராக்கில் உள்ள மிகப் பெரிய அணை ஒன்று உடையும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அணை உடைந்தால் 5 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவப் பொறியாளர்கள் மற்றும்...

விமானத் தாக்குதலில்(?) புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி!!

கிளிநொச்சியில் இன்று காலை இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் பலியானார். முல்லைத்தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகள் மீது நேற்று இலங்கை...

சவூதியில் 1.2 லட்சம் பாக். ‘உம்ரா யாத்ரீகர்கள்’ மாயம்!

சவூதிக்கு உம்ரா புனித யாத்திரை சென்ற 1 லட்சத்து 20 ஆயிரம் பாகிஸ்தான் யாத்ரீகர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. உம்ரா என்பது, வருடத்தின் எந்த நாளிலும் முஸ்லீம்கள் மெக்காவுக்கு புனித...

கலிபோர்னியா: காட்டுக்கு தீ வைத்த சிறுவன்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகருக்கு அருகே காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலம் நாசமானதற்கும், அந்தத் தீ கலிபோர்னியாவுக்குப் பரவியதற்கும் ஒரு சிறுவன்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அந்த சிறுவனின் பெயர் உள்ளிட்ட...

ஆந்திராவில் இரு பெண்கள்: ‘ஓரினக்’ கல்யாணம்!

ஆந்திராவில் இரு பெண்கள் கல்யாணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஓரினச் சேர்க்கைப் பழக்கமுடைய இந்தப் பெண்கள் கல்யாணம் செய்து கொண்டதற்கு பல்வேறு பெண்கள் அமைப்புகள் ஆதரவும், ஆசியும் வழங்கியுள்ளன...

பாபிலோனாவின் ‘புது’ அவதாரம்!

கவர்ச்சிக் கலக்கல் பாபிலோனாவை சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் புத்தம் புதுக் கோலத்தில் பார்த்த பயணிகள் சற்றே ஆச்சரியப் பார்வை பார்த்தனர். திருடர்கள் உஷார் என்ற பிரசாரத்துடன் பாபிலோனா அங்கு விசிட் அடித்ததுதான் காரணம்....