கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஐதராபாத்தில் டாக்டர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால் 6 குழந்தைகள் பலி

ஐதராபாத்தில் டாக்டர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால் தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் 6 குழந்தைகள் பலியானார்கள்.ஐதராபாத்தில் டாக்டர்களை தாக்கிய எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம்...

விமானக் குண்டு வீச்சு தாக்குதல்களினால் விவசாயிகளே அதிகளவில் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் விவசாயிகள் 3 பாகங்களாக திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான...

இரு சக்கர வாகனத்தில் சேலை சிக்கி குழந்தை பலி

புதுக்கோட்டை அருகே குடும்பத்தோடு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மனைவியின் சேலை சக்கரத்தில் சிக்கியதால் குழந்தை இறந்துவிட்டது.புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த வெள்ளைசாமி-சதீஸ்வரி தம்பதியின் மகள் தர்ஷினி.வெள்ளைசாமி மனைவி, குழந்தையுடன் அருகில் உள்ள உறவினர்...

37 விடுதலைப்புலிகள் பலி

இலங்கையில் நடைபெற்ற மோதலில் 37 விடுதலைப்புலிகளும், இலங்கை ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆடம்பம் என்ற இடத்தில் ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 35 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை...

திருமணத்தில் பெண் பலி

பீகார் மாநிலத்தில் திருமண விழாவின் போது கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டத்தில் பெண்மணி ஒருவர் பலியானார். பீகார் மாநிலத்தில் கோபால்பெஞ்ச் மாவட்டத்தில் பிஜேபி பிரமுகர் ஹரிநாராயண் சிங் மகள் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவருடைய...

காவல்துறை இணையதளத்தில் ஆபாச படங்கள்

தமிழக காவல்துறை இணைய தளத்தை சில விஷமிகள் ஹேக் செய்து ஆபாசப் படங்களை பிரசுரித்ததாதல் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இந்த படங்களை காவல்துறை இணைய தளத்திலிருந்து அகற்றி விட்டனர். தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணைய...

நொச்சிகாமம் சண்டியன் நள்ளிரவில் சுட்டுக் கொலை

நொச்சிகாமம் நகரில் பிரபல சண்டியர்களுள் ஒருவரான வஸந்த (வயது 34) என்பவர் சனிக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நொச்சிகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் வீட்டுக் கூரையினால் வீட்டினுள்...

ஆட்டோ விபத்தில் சிறுமி பலி

கொட்டகலை ரொசிட்ட தோட்ட புகையிரத கடவைக்கு அருகில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மூன்று வயதுச் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வூட்டன் தோட்டத்தைச் சேர்ந்த சாருகேஷி (வயது -6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்....

கைதுகள் மூலம் அப்பாவித் தமிழர்களை துன்புறுத்தாதீர்கள் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்

கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் கைது செய்யப்படுகின்ற அப்பாவித் தமிழ் மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்; தமிழ் மக்கள்...

ஜப்பான் செல்ல முயன்ற இரு தமிழர்கள் கைது

கடவுச் சீட்டில் மோசடி செய்து ஜப்பான் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரு தமிழ் இளைஞர்களையும் பிணையில் செல்வதற்கு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் மகிந்த பிரபாத் ரணசிங்க அனுமதி அளித்தார். பரராஜசிங்கம் தயாளன், சிவகுமாரன்...

1993 இல் கொன்று புதைக்கப்பட்டவரின் சடலம் சனிக்கிழமை தோண்டியெடுப்பு

1993 ஆம் ஆண்டு அநுராதபுரம் நெலுங்குளம் பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சடலமொன்று, சனிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த ஜயசிங்க தெரிவித்தார். இச்சம்பவம் பற்றி மேலும்...

வெள்ளைக்கார பாட்டிகளுக்கு ஆப்ரிக்கர் மீது மோகம்

பிரிட்டனின் தென்பகுதியைச் சேர்ந்த 56 வயது பெண்ணும், அவரது நெருக்கமான 64 வயது தோழியும் முதல் முறையாக சேர்ந்து விடுமுறையை கழிக்க கென்யா வந்தனர்; ஏன் தெரியுமா? அங்கு ஏராளமாக இருக்கும் வாட்டசாட்டமான ஆப்ரிக்க...

ரயில் நிலையத்துக்காக பள்ளம் தோண்டும்போது சாமி சிலைகள் கண்டெடுப்பு

ரயில் நிலையம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லட்சுமி நரசிம்மர் சிலை மற்றும் கருட ஆழ்வார் சிலைகள் கிடைத்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது சேர்ந்தனூர் கிராமம். இங்கு புதிதாக ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது....

புகை பிடித்தால் தலை வழுக்கையாகும்

புகைப்பிடிப்பதால், நுரையீரல் புற்றுநோய், ஆண்மைக்குறைவு, இதய நோய் மட்டுமல்லாமல், தலை வழுக்கையும் ஏற்படும் என்பதும் தெரியவந்துள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில், இது தெரியவந்துள்ளது. புகைப்பிடிப்பதால், முன்கூட்டியே வழுக்கை ஏற்படும் வகையில், முடி...

‘தசாவதாரம்’ ஆடியோ விழாவில் ஜாக்கிசான்

'தசாவதாரம்' ஆடியோ விழாவைதான் அனைவரும் ஆச்சரியமாக பேசுகிறார்கள். ஆச்சரியத்துக்கு காரணம், ஜாக்கிசான்! ஆசியாவிலிருந்து கிளம்பி அகிலத்தை ஆட்கொண்ட ஆக்ஷ்ன் புயல், ஜாக்கிசான்! பிப்ரவரியில் நடக்கயிருக்கும் 'தசாவதாரம்' இசை வெளியீட்டிற்கு இவரை அழைத்துவர முயற்சி செய்து...

புலிகளின் படுகொலைகள் மூலம் நாட்டில் சமானத்தை உருவாக்க முடியாது! -மூன்று தமிழ் அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை

படுகொலைச் சம்பவங்கள் மூலம் நாட்டில் ஒருபோதும் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாதென தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.-பத்மநாபா) ஆகியன கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது....