கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கீழ் நீதிமன்றம் 3 அதிமுகவினருக்கு வழங்கிய தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதே போல 25பேருக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது....

உத்தரபிரதேசத்தில் ரேபரேலி நீதிமன்றத்தில் ஐந்து குண்டுகள் கண்டுபிடிப்பு

உத்தரபிரதேசத்தில் ரேபரேலி நீதிமன்றத்தில் ஐந்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேபரேலி நீதிமன்றத்தில் சந்தேகப்படும்படி சுற்றிக்கொண்டிருந்த ராஜாராம் என்பவரிடமிருந்து இந்த குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் அவை உடனடியாக செயலிழக்க வைக்கப்பட்டன. திருமண விழா...

குஷ்புவுக்கு மீண்டும் இன்னொரு சிக்கல்!

மாக்ஸிம் பத்திரிக்கையில் நடிகை குஷ்புவின் ஆபாசப் படம் வெளியானது தொடர்பான வழக்கில், சென்னை காவல்துறைக்கும், நடிகை குஷ்புவுக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு இந்தியாவில் தனது பதிப்பைத் தொடங்கிய மாக்ஸிம்...

வயலின் வாசிக்கும் ரோபோ

வயலின் வாசிக்கும் இந்த ரோபோ, ஜப்பானைச் சேர்ந்த டொயோடா மோட்டார் நிறுவனத்தின் காட்சியரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அண்மையில் 3 விதமான ரோபோக்களை தயாரித்துள்ளது. ஒன்று ‘பார்ட்னர் ரோபோ‘, மற்றொன்று வயலின் வாசிக்கும் ரோபோ. மூன்றாவது...

கஞ்சா கடத்தியவருக்கு 7 மாத சிறை தண்டனை

ஏழு கிலோ கஞ்சா கடத்திய வாலிபருக்கு 7 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை மணலி சாலை சந்திப்பு கொடுங்கையூர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல்...

80 இலட்சம் ரூபா பெறுமதியான “பியற் 407″ காரை ஜனாதிபதி முரளிதரனுக்கு கையளிப்பார்!

கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ள முத்தையா முரளிதரனுக்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அன்பளிப்பாக வழங்கும் 80 இலட்சம் ரூபா பெறுமதியான “பியற் 407″ காரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையளிக்கவுள்ளார். கடந்த...

கைதான 31 இந்தியர்களுக்கு ஜாமீன் மறுப்பு

மலேசிய அரசால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 31 இந்தியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்து விட்டது. இதுதொடர்பான வழக்கு கோலாலம்பூர் ஷா அஸ்லாம் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஜிமா உமர்...

தட்டிப் போன வாய்ப்பு!-மீண்டும் பிடித்தார் நயன்தாரா

ஜன்னலோரமாக ஏறி கர்சீப்பை போட்டு இடம் பிடிக்காத குறைதான்! முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கிற வாய்ப்பை பிடிக்க என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கிறது நடிகைகளுக்கு! விஜயுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கைநழுவி போனதிலிருந்து கண் கொத்தி பாம்பாக...

வேப்ப மரத்தில் வடிந்த பால் – மக்கள் பரவசம், பூஜை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், மக்கள் பரவசம் அடைந்தனர், மரத்திற்கு மஞ்சள் ஆடை கட்டி பூஜைகள் செய்து, பாலையும் பிடித்துச் சென்றனர். ஒட்டசத்திரம் அருகேயுள்ள சிந்தலப்பட்டி ராமநாராயணன் என்பவரது...

வணிக வளாகத்தில் புகுந்து 8 பேரை சுட்டுக் கொன்ற வாலிபர்

அமெரிக்காவில் உள்ளது நெப்ரஸ்கா நகரம். இங்குள்ள வணிக வளாகம் ஒன்றுக்குள் 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நுழைந்தார். 3-வது மாடிக்கு சென்ற அவர் பொருள் வாங்குவது போல அங்கும் இங்கும் சென்றார். திடீரென...

போலீஸ் செக்ஸ் சித்ரவதையால் தற்கொலை: தடவியல் சோதனைக்கு பெண் என்ஜினீயர் கடித நகல்

தஞ்சையில் போலீசாரின் செக்ஸ் சித்ரவதையால் தற்கொலை செய்து கொண்ட பெண் என்ஜி னீயரின் கடித நகல் தட வியல் சோதனைக்கு அனுப் பப்பட்டுள்ளது. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார்சிங் நிருபர்களுக்கு...

கிரகலட்சுமியின் முதல் திருமணம்-ஆதாரம் தாக்கல்

நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமியின் முதல் திருமணம் தொடர்பான ஆதாரங்களை, பிரசாந்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். நடிகர் பிரசாந்துக்கும், கிரகலட்சுமிக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்களுக்கிடையில் கருத்து...