கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி 2 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்த 12 தொழிலாளர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் கீழ்ப்பாக்கம் நிï ஆவடி சாலை பகுதியில் உள்ள வாட்டர் டேங்க் தெரு, பள்ளியரசன்...

திடீர் கோடீஸ்வரர்களால் துப்பாக்கி விற்பனை அமோகம்

டெல்லி புறநகரான குர்கானில் ரியல் எஸ்டேட் விலை கிடுகிடுவென பலமடங்கு அதிகரிப்பதால் திடீர் கோடீஸ்வரர்கள் அதிகரித்து வருகின்றனர். பாதுகாப்பு காரணத்துக்காக அவர்களில் துப்பாக்கி வாங்குவோரும் அதிகரித்துள்ளனர். டெல்லியை ஒட்டிய அரியானா எல்லைப் பகுதி நகரம்...

பூட்டிய வீட்டில் ரத்த வெள்ளம்: கள்ளக்காதல் ஜோடி கொலையா?- பள்ளிப்பாளையம் அருகே பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ளது பாப்பம்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30), இவர் அந்த பகுதியில் உள்ள தறி கூடத்தில் வேலைபார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வர் நீலாம்பரி...

மதுரையில் விஷம் கொடுத்து குழந்தையை கொன்று தாய் தற்கொலை: ஒரு மாத குழந்தை உயிர் ஊசல்

மதுரை மீனாட்சிபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் விருமாண்டி. இவரது மனைவி வசந்தி (வயது28). இவர்களுக்கு சுவேதா(3) மற்றும் ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. கூலி வேலை செய்து குடும்பத்தை விருமாண்டி கவனித்து வந்...

ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து சாவு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது உலிபுரம். இங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 30), சவர தொழிலாளி. இவரது மனைவி மதிமொழி (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள்...

சேலம் அருகே கட்டாய திருமணத்திற்கு கடத்தப்பட்ட மாணவி மீட்பு: வாலிபர் உள்பட 3 பேர் கைது

ஏற்காடு அருகே உள்ள ஜெரினாகாடு பகுதியை சேர்ந்தவர் மேரி. இவரது மகள் செல்வி (வயது 17). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மேரியின் தம்பி துரை சாமி. இவரது...

இன்டர்நெட் மூலம் அடுத்தவர் செக்ஸ் காட்சிகளை நேரில் பார்க்கிறார்கள்: இந்தியாவில் பரவும் புது மோகம்

பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி தரும் சாதனமாக இன்டர்நெட் திகழ்கிறது. ஆனால் மல்டி மீடியா துறையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள் காரணமாக இப்போது இன்டர் நெட்டில் வெப் கேமரா மூலம்...

பெங்களூருக்கு சுற்றுலா வந்த பெண்ணை கடத்தி 4 நாட்கள் கற்பழிப்பு: 5 பேர் கும்பல் கைது

டெல்லியை சேர்ந்தவர் இளம்பெண் ரூபினா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பெங்களூருக்கு சுற்றுலா வந்தார். தனியார் விமானத்தில் பெங்களூர் விமான நிலையம் வந்து இறங்கினார். அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தை கடந்து தாமதமாக இரவு 11.50 மணிக்கு...

குடும்ப தகராறு காரணமாக மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை வீட்டு அருகிலேயே ரெயில் முன் பாய்ந்தார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்ப தகராறு காரணமாக, மனைவியை சுத்தியால் அடித்து கொன்ற வாலிபர், பின்னர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, அபராஜா லேனில் உள்ள...

சென்னையில் உலா வரும் சீரியல் கில்லர் – பெண்களை மட்டும் கொல்வதால் பீதி!

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறி வைத்துக் கொல்லும் தொடர் கொலைகாரர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். நேற்று முன்தினம் 4வதாக ஒரு பெண் கொல்லப்பட்டிருக்கிறார்.சென்னை நகரில் வீட்டில்...

சினேகா லிப்ஸும் ‘காலி’!

முத்தா பட்டியலில் சினேகாவும் ஒரு வழியாக சேர்ந்து விட்டார். பிரிவோம் சந்திப்போம் படத்தில் சேரனும், சினேகாவும் முத்தக் காட்சியில் நடித்துள்ளனராம். முத்தக் காட்சிகளை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியவர் கமல்ஹாசன். அறிமுகப்படுத்திய அவரது உதடுகள் இப்போது...

அமெரிக்காவிலுள்ள இரு தேவாலயங்களில் ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம்

அமெரிக்காவில் இரு தேவாலயங்களுக்குள் புகுந்த ஆயுததாரி அங்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 4 பேர் பலியானதுடன், ஆறுபோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் கொலராடா மாநிலத்திலுள்ள அரவாடா என்னும் இடத்தில் பாதிரியார்களுக்கான பயிற்சிப் பாடசாலையும் உள்ளது. இப்பாடசாலைக்கு...