குப்பை கொட்டுவதாக பொய் புகார்: இந்தியர்களிடம் லண்டன் எம்.பி. மன்னிப்பு கேட்டார்

லண்டனில் ஹாமர்ஸ்மித் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் லூசி இவிமி. இந்த பெண் எம்.பி. தனது பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே குப்பைகள் நிறைந்திருப்பதை கண்டார். உடனே அங்கு இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்கள்தான்...

அடையாள அட்டை வைத்திராத 22பேர் கண்டியில் கைது

கண்டியில் பாதுகாப்பினை பலப்படுத்தும் பொருட்டு கண்டி பொலிஸார் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவுவரை மேற்கொண்ட திடீர்சோதனை நடவடிக்கையின் போது அடையாள அட்டை வைத்திராத 22 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு...

்பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் காதல் மனைவி கார்லா ப்ரூனியின் ‘போதை’ ஆல்பம்!

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியை, ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துக்களுடன் ஒப்பிட்டு அவரது காதல் மனைவி கார்லா ப்ரூனி பாடல் பாடியுள்ளார். இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் முன்னாள் மாடல் அழகியான கார்லா ப்ரூனி. இப்போது...

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு!

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவாகவுள்ளதாக, லண்டன் அல்ஸ்டெர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தாங்கள் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அறிஞர்களுக்கு...

நடிகை ஊர்வசி விவாகரத்து கேட்டு மனு

விவாகரத்து கேட்டு நடிகை ஊர்வசி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். முந்தானை முடிச்சு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. ஏராளமான இந்தி, மலையாள படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள பட...

சண்டைக்காட்சியில் ஜேம்ஸ்பாண்டு’ நடிகருக்கு மீண்டும் காயம்

சமீப காலமாக டேனியல் கிரெய்க் என்ற நடிகர், ஜேம்ஸ்பாண்டாக நடித்து வருகிறார். ஏற்கனவே `கேசினோ ராயல்' படத்தில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த அவர், தற்போது `குவாண்டம் ஆப் சோலஸ்' என்ற படத்தில் அந்த வேடத்தில் நடித்து...

இடிபாடுகளில் சிக்கியவர்களை எளிதில் கண்டறிய உதவும் நவீன ரேடார் கருவி: இஸ்ரேல் நிறுவனம் கண்டுபிடிப்பு

மீட்புப் பணிக்கு உதவும் அதிநவீன ரேடார் கருவியை இஸ்ரேலிய நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதன்மூலம் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை எளிதில் மீட்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் ராணுவம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடும்...

கணவருடன் வந்து நடிகை மோகினி விவாகரத்து மனு; ஒருமித்த கருத்துடன் பிரிந்து செல்கிறோம்

ஈரமான ரோஜாவே உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை மோகினி. இவருக்கும் டி.கே. பரத் என்பவருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. கடந்த சில காலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது....

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனு; ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 16 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று ஆயுள் தண்டனை கைதி நளினி தாக்கல் செய்த மனுவை வரும் 18-ந் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு...

11 ராணுவ வீரர்கள் பலியான விவகாரம்: அமெரிக்க தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

அமெரிக்க விமான தாக்குதலில் 11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியான விவகாரத்தால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. ஆனால் விமான தாக்குதலை அமெரிக்கா நியாயப்படுத்தி...

ஈரானில் 8 பேருக்கு தூக்கு தண்டனை

ஈரானில் கற்பழிப்பு, கொலை ஆகிய குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டதாக, அந்நாட்டு அரசு பத்திரிகை தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு வடக்குப் பகுதியில் உள்ள இவின் சிறையில்...

‘ரான்பாக்சி’ அதிபருக்கு லக்: வாங்கியது ரூ.2.5 லட்சம் விற்றதோ ரூ.9,500 கோடி

நாட்டின் பிரபல மருந்து நிறுவனங்களில் ஒன்றான ரான்பாக்சியை இரு நாட்களுக்கு முன்பு வாங்கிவிட்டது ஜப்பானின் டாய்ச்சி சாங்க்யோ நிறுவனம். இந்த நிறுவனம் 56 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 2.5 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இப்போது...

ரெயிலில் அனாதையாக கிடந்த அல்-கொய்தா ஆவணங்கள்; லண்டனில் பரபரப்பு

ஈராக் பாதுகாப்பு படைகள் பற்றியும், அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் பற்றியும் இங்கிலாந்து உளவுத்துறை ஏராளமான ரகசிய தகவல்களை திரட்டி வைத்துள்ளது. இந்த ரகசிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களுடன் ஒரு உளவுத்துறை அதிகாரி, லண்டனில் ரெயிலில்...

சீனாவில் விஷ வாயு கசிவால் 6 பேர் சாவு

சீனாவில் யுன்னான் மாகாண தலைநகர் குன்மிங்கில் உரத் தொழிற்சாலை உள்ளது. அங்கு ஹைட்ரஜன் சல்பைடு என்ற விஷ வாயு கசிந்தது. அதை சுவாசித்த 6 பேர் பலியானார்கள். 28 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள்...

நெல்லை ரவுடி வெட்டிக்கொலை; தொடர்ந்து `செக்ஸ் சில்மிஷம்’ செய்ததால் தீர்த்துக்கட்டினோம்; அரிவாளுடன் கைதான தாய்-மகள் பரபரப்பு வாக்குமூலம்

பாளை பொட்டல் எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 41). இவர் பிரபல ரவுடியாக இருந்தார். வெடி குண்டு தயாரிப்பு வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் தனது...

ரஜினி அரசியலுக்கு வரக் கோரி கிடா வெட்டு

நடிகர்கள் கட்சி ஆரம்பித்து ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி வரும் காலமிது. நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், ஆகியோர் கட்சி ஆரம்பித்து விட்டனர். தற்போது நடிகர் கார்த்திக் புது கட்சியை ஆரம்பித்துவிட்டார். அதே போல தெலுங்கு சூப்பர்...

நியுசிலாந்து நாட்டில் இந்தியரை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது

பஞ்சாபைச் சேர்ந்த நவ்தேஜ்சிங் (வயது 30) என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்துடன் நியுசிலாந்து நாட்டில் குடியேறினார். 3 மாதங்களுக்கு முன்பு, ஆக்லாண்டு நகரில் அவர் ஒரு மதுக்கடையை தொடங்கினார். இந்நிலையில் கடந்த வாரம்...

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்க இலங்கை ராணுவம் தீவிரம்: பதுங்கு குழியை குறிவைத்து தாக்குதல்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்க இலங்கை ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. முல்லைத்தீவில் அவர் பதுங்கி உள்ள இடத்தை சுற்றிலும் ராணுவம் சூழ்ந்துள்ளது. இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இனப்போராட்டம் உச்ச...

முன்னாள் காதலிகள் அமர்க்களம்: ரூ.85க்கு இன்டர்நெட்டில் கிளின்டன் பற்றி “கிளுகிளு”

இன்டர்நெட்டில் எப்படி காசு பார்ப்பது என்பதற்கு வரைமுறையே இல்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனின் காதல் லீலைகள் பற்றி அவரது இரண்டு முன்னாள் காதலிகளின் பேச்சு இப்போது ரூ.85க்கு சுடச்சுட வசூலாகிக் கொண்டிருக்கிறது. 1992க்கு...

விஜய் நடிக்கும் புதிய படம் “வில்லு”; நயனதாரா தான் ஜோடி!

வில்லு படத்தில் நயனதாரா இருக்கிறாரா, இல்லையா என்ற குழப்பத்தைப் போக்கும் வகையில் ஷூட்டிங்கில் நயனதாரா கலந்து கொண்டு நடித்தார். விஜய் நடிக்கும் புதிய படம் வில்லு. பிரபுதேவா இயக்குகிறார். இதில் அவருக்கு ஜோடி நயனதாரா....

துபாயில் யாஷ்சோப்ரா ‘தீம் பார்க்’

பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யாஷ் சோப்ரா பிலிம்ஸ் நிறுவனம், துபாயில் பிரமாண்ட பொழுதுபோக்குப் பூங்காவை அமைக்கிறது. துபாய் இன்பினிட்டி ஹோல்டிங்ஸ் இந்த நிறுவனத்தை அமைத்துத் தரவுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் யாஷ் சோப்ராவும், துபாய்...

இலங்கையில் 27 ஊடகவியளாலர்களுக்கு கொலை அச்சுறுத்தலாம் -தூதரகங்களில் முறைப்பாடு என்கிறது ஐ.தே.க

இலங்கை ஊடகவியலாளர்கள் 27 பேருக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் மூன்றாமிடத்தில் உள்ளது...

சுவிஸ் நாட்டில் நடைபெறும் ஐரோப்பாக் கிண்ணம் 2008: மேலதிக பாதுகாப்பிற்காக 8000 இராணுவத்தினர்

சுவிஸ் நாட்டில் நடைபெறும் ஐரோப்பா கிண்ணம் 2008ற்கான உதைபந்தாட்டம் இதுவரை எவ்விதமான தடங்கலும் இல்லாது நடைபெற்று வருகின்றது. 8000 இராணுவத்தினரை தயாராக வைத்துள்ளது சுவிஸ் நாடு ஆனால் இதுவரை அவர்களின் ஈடுபாடு சிறிதளவே அவசியப்பட்டது....

இரண்டு சிறுவர்களை வவுனியாவில் காணவில்லை

வவுனியா சாந்தசோலையை சேர்ந்த இரு சிறுவர்கள் நேற்றுமுன்தினம் காணாமல் போயிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது வவுனியா தம்பசைன்சோலை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஆர்.நிரோஜன் (வயது14) மற்றும் திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் காளிமுத்து உதயகுமார்...

அம்பாறை தேர்தல் வழக்கு எதிர்தரப்புக்கு நோட்டீஸ்!

அம்பாறை மாவட்டத்தி;ல் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்ட தேர்தல் நீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு எதிர்வரும் ஜூலை 11ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் பிறப்பிக்கவும் உத்தரவிட்டது. மேன்முறையீட்டு...

வன்னிக்கு நோர்வே தரப்பினர் செல்ல அரசு தரப்பினர் அனுமதி இல்லை என்கிறது அரசு – புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால் தான் பேச்சாம்

நோர்வேயின் அனுசரணையாளர்கள் வன்னிக்கு செல்வதற்கு அனுமதிக்க போவதில்லை என தெரிவித்துள்ள அரசு விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தாலேயே மீண்டும் பேச்சு எனவும் கூறியுள்ளது. அரச சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜேசிங்க ‘ராய்டர்’ செய்திச்சேவைக்கு இதனை...

தெஹிவளையில் 22 தமிழர்கள் கைது

தெஹிவளைப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 22 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது நேற்றுமுன்தினம் அதிகாலை 3மணிமுதல் காலை 9.00 மணிவரை இச்சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது....

பிரதமர் கொய்ராலா பதவி விலக மறுப்பதால் நேபாளத்தில் மாவோயிஸ்டு மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா

நேபாளத்தில் புதிய ஆட்சி அமைக்க வசதியாக பிரதமர் கொய்ராலா ராஜினாமா செய்ய மறுப்பதால், மாவோயிஸ்டு மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனால் கொய்ராலா அரசு மெஜாரிட்டி இழந்தது. நேபாளத்தில் கிரிஜா பிரசாத் கொய்ராலா...

அரசியலில் குதிக்கிறார் பெனாசிரின் மகள்; தாயின் இலட்சியத்தை நிறைவேற்ற சபதம்

மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகள் பக்தவர் பூட்டோவும் அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வருகிறார். எனது தாயாரின் இலட்சியத்தை நிறைவேற்றுவேன். விரைவில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என பக்தவர் பூட்டோ தெரிவித்துள்ளார்....

குடித்த தாய்-போதையுடன் பிறந்த குழந்தை!

பிரசவத்திற்கு முன்பு, பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக கர்ப்பிணிப் பெண் மது அருந்தியதால், அவருக்குப் பிறந்த குழந்தை குடி போதையுடன் பிறந்தது. அந்தத் தாய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சர்ச்சையில் சிக்கியுள்ள...

பிரபாவை மடக்கி பிடிப்பதற்காக முல்லையில் படை நடவடிக்கையாம்- இராணுவத்தளபதி தகவல்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடிப்பதற்காக பாதுகாப்பு படையினர் முல்லைத்தீவு பகுதியிலுள்ள பல்வேறு முனைகளில் தற்போது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகா தினமின நாளேடுக்கு வழங்கிய நேரடி நேர்காணலில்...

– தேர்தல் ஆட்சேப வழக்குகளுக்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல்

கிழக்கு மாகாண தேர்தலின் போது அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆயுதக்குழுவினர் மூலம் பெரும் மோசடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டன எனத்தெரிவித்து அத்தேர்தல் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுஒன்றும் நேற்றுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது ஏற்கனவே கிழக்கமாகாணசபையின்...

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக தமிழக எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா கூறுகிறார்

தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அல்கொய்தாவினதும் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன இதன் காரணமாக தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் டில்லியில் நடத்திய திறனாய்வு...

முஷாரப்புக்கு எதிராக 10 அம்ச குற்றப்பத்திரிகை – நவாஸ் ஷெரீப்பின் கட்சி தயாரிப்பு

பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி அவருக்கு எதிராக 10 அம்சகுற்ற பத்திரிகையை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் லீக் கட்சி தயாரித்துள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவியிலிருந்து தூக்கியெறிந்தமை,...

பயங்கரவாத அமைப்பை தற்காலிகமாக மட்டுமே தோற்கடிக்க முடியும்

பயங்கரவாதத்துக்கும் இனப் பிரச்சினைக்கும் யுத்தம்தான் ஒரே ஒரு தீர்வல்ல என்று கூறுபவர்களை தேசத்துரோகிகள் என்று எதிர்த்தரப்புகள் கூறுகின்றன. அவ்வாறே யுத்தத்தை விரும்புபவர்கள் தேசபக்தியாளர்கள் என்று கருதப்படுகிறார்கள். இவ்வாறான நிலை தெற்கில் மட்டுமன்றி வடக்கிலும் சமூகங்கள்...

அணுஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் இந்தியாவுக்கு இழப்பு என்கிறது அமெரிக்கா

அணுசக்தி ஒப்பந்தத்தை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் இந்தியாவுக்கு இழப்பு ஏற்படும் என்று அமெரிக்க கூறியுள்ளது. சர்வதேச வர்தகத்துக்கான அமெரிக்க செயலாளர் கிறிஸ்டோபர் படில்லா திங்கட்கிழமை வாஷிங்டனில் இதைத்தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல்...

புலிகளின் சுவிஸ்சர்லாந்து உண்டியல் வர்த்தகர்கள் அத்தனை பேரையும் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிய ஈபிடிபி!!

கடந்த காலத்தில் கொழும்பில் பிடிபட்ட சுவிஸ்சர்லாந்து உண்டியல் வர்த்தகர்கள் அத்தனை பேரையும் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து காப்பாற்றியது டக்கிளஸ் தேவானந்தா தான் என்பது உறுதியாகி விட்டது. இத்தகைய அமைச்சர்கள் ஒரு புறம் புலி...

அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்தியாவுக்கு அமெரிக்கா கண்டனம்

அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை செய்துள்ளதை அமெரிக்கா கடுமையாகக் குறை கூறியுள்ளது. அரிசி உள்ளிட்ட உணவுதானிய பொருள்கள் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க உயர்...

அநுராதப்புரத்தில் குண்டுகள் மீட்பு

அநுராதபுரம் நகரத்தின் மத்தியில் பிரதான பஸ்தரிப்பிடம் ஒன்றுக்கு அருகாமையில் குப்பை போடும் தகரபரல் ஒன்றுக்குள் பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படும் நேரகணிப்பு குண்டு ஒன்று நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது...