தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்குமாறு சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்படும் ‐ சிவாஜிலிங்கம்..!

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்படும் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சம்பந்தன்...

கிரடிட் கார்ட் பாவனையை நிறுத்தினால் உடல் எடையை குறைக்கலாம்-ஆய்வறிக்கை..!

உடல் எடையைக் குறிக்க விரும்புபவர்கள் முதலில் பல்பொருள் அங்காடிகளில் தாங்கள் வாங்கக் கூடிய பொருட்களுக்கு கார்டுகளை பயன்படுத்தாமல் நேரடியாக பண்ம் கொடுத்து வாங்க வேண்டும் என மனோஜ் தாமஸ், கல்பேஷ் கௌஷிக் தேசாய் மற்றும்...

மகன் பெயரை பச்சை குத்திய மாளவிகா..!

பொதுவாக காதலர் அல்லது கணவன் பெயரையோ பச்சை குத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மகன் பெயரை பச்சை குத்திய கதை நமக்கு சற்று புதிதுதான். அந்தப் பாசமான தாய் வேறு யாருமல்ல மாளவிகாதான். தனது...

11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’ ..!

சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றம் நிகழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஜோவன்னா ஹெய்க் தலைமையில் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. 2004 முதல்...

ஆஸி. பயணித்த 85 இலங்கையர் இந்தோனேசிய துறைமுகப் பொலிஸாரால் மீட்பு ..!(பட இணைப்பு)

இலங்கையிலிருந்து படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிட கோரிக்கையாளர்களை இந்தோனேசிய துறைமுக பொலிஸார் தடுத்து மீட்டுள்ளனர்.  இவர்கள் பயணித்த படகு எரிபொருள், உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக...

ஜோர்தானில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் தமது எஜமானியை படுகொலை செய்துள்ளார்..!

ஜோர்தானின் பெட்ரா நகரில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் தமது எஜமானியை படுகொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹொரணைப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவரே தமது வீட்டுப் எஜமானியை படுகொலை செய்துள்ளார். கடுமையாக...

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான சாட்சியங்களை அளிக்குமாறு ஐ.நா நிபுணர் குழு அழைப்பு..!

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான சாட்சியங்களை அளிக்குமாறு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அழைப்பு விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் தமக்கு ஆலோசனை...

சுற்றுலாவுக்கு ஏற்ற நாடு-இலங்கை முதலிடம்..!

சுற்றுலாவுக்கு ஏற்ற நாடுகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 31 நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகை நடத்திய தெரிவொன்றின் மூலம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்த சூழ்நிலை நீங்கி அமைதி நிலவுவதே இதற்குக்...

முதலையை விழுங்கக் கூடிய ராட்சத புலிமீன்..!

பிரிட்டனைச் சேர்ந்த 52 வயதாகும் ஜெரேமி வேட் என்ற மீனவர் ஆப்ரிக்க ஆற்றில் தான் பிடித்துள்ள பிரமாண்டமான ராட்சத புலி மீனை கையில் வைத்துக் கொண்டு காமேராவுக்கும் போஸ் கொடுத்துள்ளார். (more…)

யாழ்ப்பாணத்தில் பத்துத் தலை நாகம்..!

இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றில் நாம் பத்துத் தலை நாகங்கள் பற்றிப் படித்திருக்கின்றோம். ஆனால் யாழ்ப்பாணத்தின் தொல்புரம்-பொக்கணைப் பகுதியில் பத்துத் தலை நாகம் ஒன்று உலாவுகின்றது என யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் சில இணையத் தளங்கள் செய்தி...

உலகின் மிக நீளமான பூனை..!

உலகின் மிக நீளமான பூனை என்ற பெருமை அமெரிக்கப் பூனை ஒன்றுக்குக் கிடைத்துள்ளது. ஸ்டீவி என்ற இந்தப்பூனையின் பெயர் கின்னஸ் பதிவுப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளதாக றீனோ கெஸட் என்ற சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. (more…)

நீரில் ஓடும் கார்..!(வீடியோ இணைப்பு)

பறக்கும் காரை எல்லோரும் அண்மையில் அறிந்திருப்பீர்கள். அதேபோல இப்பொழுது படகுகாரும் வந்துவிட்டது அறிவியல் புரட்சியின் பயனாக . G.T.A (Grand Theft Auto) என்ற கணினி விளையாட்டில் தில்லுமுல்லு செய்து காரை தண்ணீரில் ஓட வைக்க...

விளையாட்டின் போது நிகழ்ந்த வினை..!

விளையாட்டு வினையாகும் என்பதுதான் முதுமொழி. ஆனால் விளையாட்டின் வினை ஏற்பட்டிருப்பது இன்றைய புது மொழி. இன்றைய காலகட்டத்தில் அநேகமான விளையாட்டுக்கள் வினையில் வந்து முடிவது வாடிக்கையாகிவிட்டது. விளையாட்டில் போட்டி இருக்கலாமே தவிர பொறாமையோ வெறித்தனமோ...

பட்டினியில் குழந்தையை வளர்க்கும் தாய்..!

கிலோ எடையுடைய பிரிட்டனைச் சேர்ந்த தாய் ஒருவர் 2 வயது முதல் தன் குழந்தைக்கு மிகவும் குறைந்த பட்ச உணவையே கொடுத்து வளர்த்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது அந்த சிறுமிக்கு 8...

அரைகுறை ஆடையுடன் ஸ்ரேயா-நசுக்கிய ரசிகர்கள்..!

'சிவாஜி' படத்தில் ரஜினி ஜோடியாகி முன்னணி நடிகையானார் ஸ்ரேயா. தற்போது ஆர்யாவுடன் 'சிக்கு புக்கு' ஜீவாவுடன் 'ரவுத்திரம்' படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பொது இடங்களில் மிக மிகக் குறைச்சலான உடையில் தான் வருவேன், என்று...

தனது பெயரில் மோசடி ரசிகர்கள் ஏமாற வேண்டாம்-அசின்..!

இணைய தளத்தில் தனது பெயரில் மோசடி நடப்பதாகவும், அதை பார்த்து ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என்றும் இரண்டாவது தடவையாக அசின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இணைய தளத்தில் அசின் பெயரில் போலி வெப்சைட்கள் இயங்குகின்றன. ஆர்குட்டிலும்...

திருமணத்துக்கு எனக்கு அவசரமில்லை-திரிஷா..!

திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் திரிஷா. சாமி, கில்லி, மவுனம் பேசியதே, திருப்பாச்சி, ஆறு போன்ற பல ஹிட்படங்கள் அவரை முன்னணி நடிகை யாக்கியது. தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம்...

புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்காக மேலும் இரண்டு முகாம்கள் நிர்மாணிக்கப்படும்-அவுஸ்திரேலியா..!

புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்காக மேலும் இரண்டு முகாம்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதிகளவிலான  புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. சிறுவர்கள் மற்றும் குடும்பங்கள் தடுப்பு முகாம்களிலிருந்து, ஓரளவு வசதியான...

2012இல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை அறிவிப்பு..!

2012இல் லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 இல் லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

இமயமலையில் பாபா குகையில் ரஜினி..!

எந்திரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு, இமயமலைப் பயணம் மேற்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தப் பயணத்தின்போது அவர் பாபாவின் குகைக்குச் சென்று தியானம் செய்தார். கடந்த இரு ஆண்டுகளாக எந்திரன் படத்தில் மிகவும் பிஸியாக...

100 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் சுதந்திர போராட்ட தியாகி..!

நம் மத்தியில் சில முதியோரிடம் கல்வி மற்றிக் கேட்டால், "மழைக்குக் கூட பள்ளிப் பக்கம் ஒதுங்கியதில்லை..." என்று ஏதோ சாதனை படைத்தது போல் பெருமை பேசுவார்கள். நாற்பது, ஐம்பது, அறுபது வயதென்றாலே, இதற்கு மேலும்...

எவரும் கையாளக் கூடிய ‘ ரோபோடிக்’ மென்பொருள்..!

'ரோபோடிக்' துறையில் பாரிய அறிவற்றவர்களால் கூட 'ஹியூமனொயிட்' (humanoid) என்றழைக்கப்படும் மனிதனைப் போன்ற ரோபோக்களை இயக்கக்கூடிய மென்பொருளைத் தாம் உருவாக்கியுள்ளதாக ஜப்பானின் பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளது. (more…)

உலகில் மிகப்பெரிய டைனோசர் மியூசியம்..!

உலகில் மிகப்பெரிய டைனோசர் அருங்காட்சியகமாக கிழக்கு சீனாவில் உள்ள டையான்யூ டைனோசர் அருங்காட்சியகம் இடம் பெற்று்ள்ளது. கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. சீனாவி்ன் கிழக்கு மாகாணமான ஷெடாங்கில் பிங்கிய் நகரில் உள்ள டையான்யூ அருங்காட்சியகம் ....

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்விபை வழங்குவதற்கு இதுவே சரியான தருணம்-இந்தியப் பிரதமர்..!

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வினை வழங்குவதற்கு இதுவே சரியான தருணமாகும். இதற்கான நடவடிக்கையினை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். முகாம்களில் தொடர்ந்தும் தங்கியுள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று...

புலிகளின் சர்வதேச வலையமைப்பு உறுப்பினர்கள் இன்னமும் இயங்கி வருகின்றனர்–சரத் வீரசேகர..!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த சிரேஸ்ட உறுப்பினர்கள் இன்னமும் இயங்கி வருவதாக முன்னாள் சிவில் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியும், பாராளுமன்ற உறுப்பினருமான ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்...

மலையகத்தில் அதிசக்தி வாய்ந்த வெடி மருந்துகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது..!

மலையகத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கில் விடுதலைப்புலிகளினால் எடுத்துச் சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் தொகையான அதிசக்தி வாய்ந்த வெடி மருந்துகளுடன் மூன்று சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக மத்திய மாகாண பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது....

சிங்கங்களுடன் விளையாடும் மனித சிங்கம்..!

சிங்கம் என்றாலே கால் பிடறியில் பட ஓடுபவர்கள் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். நாம் கூட அப்படித்தானே?  சர்க்கஸ் என்றால் சிங்கங்களைப் பயிற்றுவித்து அவற்றுடன் சாகசங்கள் புரிவார்கள். அதன்போதும் சில வேளைகளில் அனர்த்தங்கள் ஏற்படுவதுண்டு.  அதுவல்லாமல்,...

முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேர் இன்று விடுதலை..!

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 500 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தின் போதே இந்த உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 300 பேர் பெண்களும் 200 பேர்...

ஸ்கைப் 5.0 உடன் தற்போது பேஸ்புக் உத்தியோகபூர்வமானது..!

பேஸ்புக் மற்றும் ஸ்கைப் இணைவு தொடர்பான செய்தியை உத்தியோகபற்றற்ற நிலையில் வெளியிட்டிருந்தோம்.ஆனால் தற்போது ஸ்கைப்பின் விண்டோஸுக்கான புதிய 5.0 தொகுப்பில் பேஸ்புக் 'டெப்' இணைக்கப்பட்டுள்ளது. இதனோடு் பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகிய சேவைகள் இணைந்துள்ளன....

நடிகர் விஜய் செய்த உதவி-மரணத்தை வென்ற சிறுவன்..!

நடிகர் விஜய் சரியான நேரத்தில் செய்த உதவியால் மரணத்தின் விளிம்பிலிருந்த சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான். ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் யஷ்வந்த். அவனுக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் இருந்தது. வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டான். மூக்கில் இருந்தும்...

இலங்கை அகதிகள் குறித்து விவாதிக்கக் கனடாவில் குழு நியமனம்..!

கனடா சென்றுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் விவாதிப்பதற்காக, அந்நாட்டு வில்ஃபர்ட் லோரியா பல்கலைக்கழகம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 18ஆம் திகதி பல்கலைக் கழகத்தில் திறந்த விவாதம் ஒன்றை நடத்தவுள்ளதாகத்...

நீதிமன்றத்தில் மின் துண்டிப்பு-வெள்ளைக் கொடி விவகார தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு..!

கொழும்பு மேல் நீதிமன்றில் ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக வெள்ளைக் கொடி விவகார தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகிய போது, முறைப்பாட்டு தரப்பின் பிரதான சாட்சியாளர் பெட்ரிகா ஜேன்சிடம்...

நமீதாவுக்கு மலேரியா காய்ச்சல்..! தவிக்கின்றனர் ரசிகர்கள்..!

காய்ச்சல், தலைவலி என தங்கள் உடல்ரீதியான பிரச்சினைகளையும் சில சமயம் நடிகர் நடிகைகள் தாங்கித்தான் தீர வேண்டியுள்ளது, கொடுத்த கமிட்மெண்டுக்காக, அல்லது வாங்கிய பணத்துக்காக. சமீபத்திய உதாரணம் நடிகை நமீதா. நமீதாவுடன், அவருடைய ரசிகர்கள்...

30 அடி நீளமான அனகொண்டா வேட்டை..!

பல கதைகளிலும், திரைப்படங்களிலும் காண்பித்தது போல அனகொண்டா என்று அழைக்கப்படும் ராட்சச பாம்பு இனம் பூமியில் இருக்கிறா என்ற கேள்விகள் இன்னும் இருந்துவரும் நிலையில், அப் பாம்புகளைத் தேடி சதுப்பு நில காடுகளுக்குள் செல்லும்...

கடல் அசுத்தங்களை சுத்தமாக்க ரோபோ மீன்..!

கடல் அசுத்தங்களைக் கண்டுபிடிப்பதற்கான கருவியை எம்.ஐ.டி நிறுவனம் தயாரித்துள்ளது. கடலில் நீண்ட தூரம் பயணம் செய்யும் கப்பல்களிலிருந்து குறிப்பாக எண்ணெய்க் கப்பல்களிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு அது கடலில் அசுத்தங்களை ஏற்படுத்தி கடல்வாழ் உயிரினங்களுக்குப்...

சொந்த இடங்களில் சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும-ஜாதிக ஹெல உறுமய..!

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற அசாதாரண நிலைமையினால் இடம்பெயர்ந்த நிலையில் இருக்கும் சிங்கள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது. (more…)

மிளகாயைச் சுவைத்து உண்ணும் அதிசய குழந்தை..!

நமது அன்றாட சமையலில் பச்சை மிளகாய் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. உணவின் காரச் சுவைக்காகவே சமையலில் இதனைச் சேர்க்கின்றோம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல மிளகாயை உணவில் அதிகமாகச் சேர்த்து விட்டாலோ...

தானாக நிறம் மாறும் நவீன ஆடை..!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தனது புதிய ஆடை வடிவமைப்புடன் தொழில்நுட்பத்தினையும் இணைத்து நவீன ஆடையொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளார். இவரது இந்ந ஆடையில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஊடாக நிறச்சாயங்கள் செலுத்தப்படுகின்றன. (more…)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதான தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர். கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைமைகளுக்கு தீர்வு காணும்...