வறிய மக்கள் வெளியேற்றப்படுவர்கள் என்ற ஐ.தே.கவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை–கோதபாய..!

வறிய மக்கள் வெளியேற்றப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் கிடையாதென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சேரிப்புறங்களில் வாழும் வறிய மக்களை...

யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர வந்த சிங்களக் குடும்பங்களின் தேவைகள் குறித்து அறிய சமுர்த்தி அதிகாரிகள் அங்கு விஜயம்..!

யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர வந்துள்ளதாகக் கூறும் சிங்களக் குடும்பங்களின் தேவைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக சமுர்த்தி அதிகார சபையின் தலைமையக அதிகாரிகள் குழு நேற்று இங்கு வருகைதந்தது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்கீழ் இயங்கும் சமுர்த்தி...