உள்ளாடைகளுடன் போஸ் கொடுக்கும் இலங்கை (செல்)அழகிகள்!! (PHOTOS)

இவர்களெல்லாம் மொடலிங் துறையில் முன்னணியில் நிற்கும் அழகிகள், மொடலிங்கின் போது காட்டுவதை விட சமூக வலைத் தளங்களில் அதிகமாகவே காட்டுகிறார்கள், இவர்களில் பெரும்பான்மையானோர் செல் அழகிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது

வாகன விபத்தில் 28 பேர் காயம்

வேவல்தெனியா பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தது 28 பயணிகள் காயமடைந்துள்ளனர். இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டி...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் ஜனாதிபதி…(VIDEO)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இன்று மாலை விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார். அவருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும்  சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் டக்ளஸ்...

ஒடிசாவில் 3 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி நிர்வாண ஊர்வலம்

ஒடிசா மாநிலம் கந்தர்கர் மாவட்டத்தில் சுபேத்கா பிளாக்கில் சிர்லகா எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் பரவி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அவதிப்பட்டனர்....

சூறாவாளி புயலில் சிக்கித் திணறிய கனடிய பல்கலைக்கழகம்

கனடாவில் வீசிய சூறாவளி புயலில் மிஸ்ஸி ஸிப்பி பல்கலைக்கழகம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பலத்த சேதம் அடைந்தன. இந்தப் புயல்காற்றில் சிக்கிய ஹேட்டிஸடபர்க் மாநிலம் வீடு , கடை என எல்லா வகையிலும் சேதத்தைச்...

பொதுநலவாய மாநாட்டு இடத்தை மாற்றுமாறு ஐ.சி.ஜே அறிவூறுத்தல்-

பொதுநலவாய அமையத்தின் உச்சிமாநாட்டை நடத்துவதற்கான இடத்தினை மாற்றுமாறு சர்வதேச யூரிகள், பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பில் சர்வதேச யூ+ரிகள் அவருக்கு கடிதம் ஒன்றையூம் அனுப்பிவைத்துள்ளது. அந்த கடிதத்துடன்...

பிரான்ஸ் கற்பழிப்பு வழக்கு: பெரும் குழப்பம்!

பிரான்சில் மார்சேல் நகரில் தொடர் கற்பழிப்பில் ஈடுபட்டவரின் மரபணுவை, பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் இருந்து பொலிசார் எடுத்துள்ளார்கள். குறிப்பிட்ட நபரையும் பிரெஞ்சுப் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.... ஆனால்.. சிக்கல் வேறு ரூபத்தில் அல்லவா தாண்டவம் ஆடுகிறது!...

யாழ். மீள்குடியேற்ற குறைநிறைகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டு

அரசினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் காணப்படும் குறைஇ நிறைகள் தொடர்பான அறிக்கையொன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு எம்.பி அப்பாத்துறை விநாயகமூர்த்தியினால் இவ் அறிக்கைஇ கையளிக்கப்பட்டுள்ளது....

கோலா குடித்ததால் நியூசிலாந்து பெண் மரணம்!!

நியூசிலாந்தில் ஒவ்வொரு நாளும் 10 லீட்டர் கொக்கா கோலா குடித்து வந்த 30 வயதுடைய பெண்மணியான நட்டாஷா ஹாரிஸ் என்பவர் 3 வருடங்களுக்கு முன்னர் இருதய நோயால் மரணமடைந்தார்.இம் மரணத்துக்கான உண்மையன காரணம் இவர்...

இன்றைய ராசிபலன்கள்:13.02.1013

மேஷம் இன்றையதினம் தடைகளை தாண்டி முன்னேற வேண்டி வரும். எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு...

சம்மாந்துறை வீரமுனை மினி சுறாவளியினால் பல வீடுகள் சேதம்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீசிய மினி சு+றாவளி காரணமாக 10ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நேற்று வீசிய மினி சுறாவளியினால் பல வீடுகள்...

கிளிநொச்சி முழங்காவில் வைத்தியசாலை திறந்து வைப்பு

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முழங்காவில் பிரதேச வைத்தியசாலை நேற்றையதினம் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனஇ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக போதியளவூ கட்டட...

வர்த்தகர் ஒருவரிடம் 10மில்லியன் ரூபா கொள்ளை

கொழும்பு கொம்பனிவீதி சிலேவ் ஐலன்ட் பகுதியில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலீஸ் தரப்பு அறிவித்துள்ளது. இனந்தெரியாத நபர்கள் இந்தக் கொள்ளையை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

பண்ணைக் கடலுக்குள் பஸ் பாய்ந்து விபத்து, ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணம் பண்ணை கடலுக்குள் பஸ்ஸொன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றுமாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து ஊறுகாவற்றுறைக்கு பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச...