கனடாவில் 23 வயது மிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பொலிஸ் கைது!!

கனடாவில் ஒண்டோரியாவிலுள்ள பீல் ரீஜியன்(Peel Region) என்ற பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்நகரையே பரபரப்பாக்கியுள்ளது. 23 வயது இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து,...

இளவட்ட ஹீரோக்களின் கவனத்தை ஈர்க்கும் சஞ்சிதா ஷெட்டி!!

சூதுகவ்வும் படத்தில் விஜயசேதுபதியின் கற்பனை காதலியாக வந்து சென்றவர் சஞ்சிதா ஷெட்டி. அவர் கண்ணுக்கு மட்டுமே தெரியுமாறு நடித்த அவர், தொடை தெரியும் அரை டவுசர் காஸ்டியூம் அணிந்தவர், சில காட்சிகளில் சற்று தூக்கலான...

லேசர் மூலம் இளம்பெண் முகத்தில் வரைந்த 57 ஸ்டார் புள்ளிகள்!!PHOTOS)

இளம்பெண் ஒருவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது முகத்தில் 57 நட்சத்திர புள்ளிகளை வரைந்து ஊடகங்களில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 19 வயதான Kimberley Vlaminck என்ற அந்த...

விபச்சார விடுதியின் உரிமையாளருக்கு சிறை!!

சுவிட்சர்லாந்திலுள்ள பெர்ன் மாநிலத்தில் பியன் நகர் அருகே உள்ள ஒரு விபச்சார விடுதியின் உரிமையாளர் ஒருவர் பெண்களைக் கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தியதால் சீலொண்ட் - ஜுரா நீதிமன்றம் இவர்களுக்கு எட்டரை ஆண்டு...

தனிமையிலிருந்த வயோதிப்பப் பெண் பாலியல் வல்லுறவின் பின் படுகொலை!!

வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ள சம்பவமொன்று நீர்கொழும்பு திவுலபிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். . இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. மஞ்சநாயக்க...

கோடை வெயிலில் சிக்கிக்கொண்ட டாப்ஸி!!

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களின் கோடை வெயிலை தாங்கிக்கொள்ள முடியாமல், தமன்னா, காஜல், சமந்தா, அமலாபால், உள்பட பல நடிகைகள் நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து போன்ற குளிர் பிரதேச நாடுகளுக்கு சென்று ஐக்கியமாகி விட்டனர். இதனால்...

15 வருடங்களாக தேள் உட்கொண்டு வாழ்பவர்!!

ஈராக்கைச் சேர்ந்த நபரொருவர் கடந்த 15 வருடங்களாக தினமும் விஷமிக்க தேள்களை உண்டு வாழ்ந்து வருகிறார். ஈராக்கிலுள்ள சமர்ரா எனுமிடத்தைச் சேர்ந்த 34 வயதான இஸ்மாயில் ஜெஸீம் முஹம்மது என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு...

பனிப்பாறைகளில் புதையுண்ட 400 ஆண்டுகள் பழைமையான மரம் மீண்டும் வளரும் அதிசயம்!!

கனடா நாட்டிலுள்ள பனிப்பாறைகளிடையே புதையுண்ட 400 ஆண்டுகளுக்கு பழைமையான மரம் மீண்டும் தளிர் விட்டு வளர ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கனடாவின் அல்பர்டா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் இங்கிலாந்தின் ஆய்வாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின்...

ஆசிட் வீச்சால் ஒருமாத காலம் உயிருக்குப் போராடிய நர்ஸ் பலி!!

மும்பையில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலையில் சேர்வதற்காக டெல்லியை சேர்ந்த பிரீத்தி ரதி (25) என்ற இளம்பெண் மீது சமூக விரோதிகள் ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பிச் சென்றனர். முகம், கழுத்து மற்றும் சுவாச...

சீனாவில் தாயினால் கழிவறைக் குழாயில் வீசப்பட்ட குழந்தை தாத்தா பாட்டியிடம் ஒப்படைப்பு!!

சீனாவில் தகாத உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளை பெற்ற தாயே நிராகரித்து கைவிடும் மனப்பாங்கு பெருகி வருகின்றது. அவ்வகையில், ஜின்ஹுவா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியின் கழிவறை குழாயில் சிக்கியிருந்த ஆண் சிசுவை மீட்புப்படையினர்...

அஜித்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி!!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் சைந்தவியும், தல அஜித்தை நேரில் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், பின்னணி பாடகி சைந்தவியை யூன், 27ம் திகதி மணமுடிக்கிறார். அவர்களின் திருமணம்...

கமராவில் சிக்கிய இல்லத்தரசியின் டாப்லெஸ் படங்கள் !!(PHOTOS)

முன்னாள் மொடலும் இந்நாள் இல்லத்தரசியுமான 34 வயது Joanna Krupa தனது கணவனுடன் போலந்து நாட்டிலுள்ள ஹோட்டலில் குளித்துகொண்டிருந்தார், அப்போது எடுக்கப்பட்ட இவரின் டாப்லெஸ் படங்கள் சில மணிநேரத்திலேயே இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ளன. சிலவருடங்களுக்கு முன்பு...

காங்கோ குடியரசில் தொடரும் பாலியல் வன்முறை: ஐ.நா மனித உரிமை குழு நடவடிக்கை!!

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியின் துணைவியான வலேரீ ட்ரையர்வீலர்(Valérie Trierweiler) ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைக் குழுவின் 23ஆவது கூட்டத்தில் உலகின் கற்பழிப்புத் தலைநகராக விளங்கும் காங்கோ குடியரசு பற்றிப் பேசவுள்ளார். டினாயர்வீயர்(48) முதலில் ஒரு...

பெண்கள் மேலாடையின்றி போராட்டம்: டுனிஷியாவில் பரபரப்பு!!

பெமன் எனப்படும் பெண்கள் உரிமை அமைப்பைச் சேர்ந்த 3 பெண்கள் மேலாடை இல்லாமல் டுனிஸ் நகரில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரபு நாடு ஒன்றில் இப்படி அரை நிர்வாணப் போராட்டத்தில்...

11-வயது சிறுமியை கொடூரமாக எரித்துக் கொன்ற பெண்கள் கைது!!

ஒடிசா மாநிலம் தியோகார் மாவட்டம், பாலிநல்லி கிராமத்தைச் சேர்ந்த ரிங்கி (வயது 11) என்ற சிறுமியே கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டவர் அவார் . ரிங்கி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் சேர்ந்து...

காதல் என்றாலே அலர்ஜி: பார்வதி!!

காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்க மாட்டேன் என கூறிவந்த பார்வதி, மரியானில் ரொமான்சில் வெளுத்து கட்டுகிறாராம். சசி இயக்கத்தில் பூ படத்தில் அறிமுகமானவர் பார்வதி. இப்படத்துக்கு பிறகு நிறைய தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு...

கணவன் கொலை ; மனைவி கைது!!

கள்ளக்காதலுடன் சேர்ந்து, கணவரை கொலை செய்த மனைவியை, போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், ஊதியூரைச் சேர்ந்தவர், தெய்வ சிகாமணி, 40; கொப்பரை வியாபாரி. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், நில புரோக்கரானார். இவரது மனைவி...

இலங்கையின் முன்னணி ஹோட்டலில் பிகினியில் நடமாடும் பெண்கள்!!(PHOTOS)

களுத்துறை பகுதியில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றே இதே .. ஒரே அலுவலகத்தில் வேலைசெய்பவர்கள் ஏற்பாடு செய்த சுற்றுலாவின் ஓய்விடமாகவும் இப்பகுதி அமைகிறது. இவர்கள் தமக்குள்ள எடுத்த படங்களே இவை !!!

ஆந்திர சிறுமி பலாத்காரம் ; வெளிநாட்டுக்கு கடத்த முயன்றது அம்பலம்!!

சினிமா ஆசை காட்டி, ஆந்திர சிறுமியை, பலாத்காரம் செய்த வழக்கில், வெளிநாட்டு தொடர்புகள், இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திரா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை, சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி, சேலத்தைச்...

சரளமாக தமிழ் பேசும் நந்திதா!!

"அட்டக் கத்தி","எதிர்நீச்சல்" போன்ற படங்களில் நடித்த நந்திதா "நளனும் நந்தினியும்" அத்தோடு "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முதல் இரண்டு படங்களிலும் நடித்த போது தமிழே தெரியாமல் ரொம்பவே...

5 வயது மகளை வீட்டுக்குள் அடைத்து வைத்த தந்தை கைது!!

பெற்ற மகளை வீட்டிற்குள் பூட்டி வைத்து கொடுமைப்படுத்திய தந்தை பொலிசார் கைது செய்தனர். கேரளா ராஜாக்காடு அருகே கள்ளிமாலி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் பாபு, இவரது மனைவி மோளி. இவர்களின் இளைய மகள் அச்சு(வயது 5)....

குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை!!

கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் முனுசாமி (30). கூலி தொழிலாளி. மனைவி பிரியா (25). தம்பதிக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முனுசாமி வேலைக்கு போய் விட்டு...

மோசடி மன்னனிடம் கர்ப்பமானது எப்படி? – நடிகையின் வாக்குமூலம்!!(PHOTOS)

சென்னை வங்கியில் ரூ.19 கோடி மோசடி வழக்கில் சிக்கி போலீசாரால் தேடப்படும் சுகாஷ் சந்திரசேகரின் காதலியும் நடிகையுமான லீனா மரியா டெல்லியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். நேற்று காலை 9 மணிக்கு...